Jump to content

கறுப்பி ரசித்த நகைச்சுவை


Recommended Posts

  • Replies 265
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கணவன் : "நீ ஓழுங்கா சமையல் செய்ய கத்துகிட்டா, சமையல்காரனை நிறுத்திடலாம்"

மனைவி : "நீங்களும் கார் ஓட்டவும், தோட்ட வேலையும் கத்துகிட்டா டிரைவரையும், தோட்டக்காரனையும் நிறுத்திடலாம்"

கணவன் : ?????

Link to comment
Share on other sites

கணவன் : "நீ ஓழுங்கா சமையல் செய்ய கத்துகிட்டா, சமையல்காரனை நிறுத்திடலாம்"

மனைவி : "நீங்களும் கார் ஓட்டவும், தோட்ட வேலையும் கத்துகிட்டா டிரைவரையும், தோட்டக்காரனையும் நிறுத்திடலாம்"

கணவன் : ?????

:lol::lol::lol::lol::lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவன் : "நீ ஓழுங்கா சமையல் செய்ய கத்துகிட்டா, சமையல்காரனை நிறுத்திடலாம்"

மனைவி : "நீங்களும் கார் ஓட்டவும், தோட்ட வேலையும் கத்துகிட்டா டிரைவரையும், தோட்டக்காரனையும் நிறுத்திடலாம்"

கணவன் : ?????

கணவனை சமயல் கத்துக்க சொல்ல வில்லையே :?: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவன் : "நீ ஓழுங்கா சமையல் செய்ய கத்துகிட்டா, சமையல்காரனை நிறுத்திடலாம்"

மனைவி : "நீங்களும் கார் ஓட்டவும், தோட்ட வேலையும் கத்துகிட்டா டிரைவரையும், தோட்டக்காரனையும் நிறுத்திடலாம்"

கணவன் : நீ றோல் கோல்ட் (rolled gold) போடக் கத்துக்கிட்டா 24 கரட் நகை வாங்கிறத நிறுத்திடலாம்.

மனைவி : ஏனங்க நானே எல்லாத்தையும் கத்துக்கிறனே

Link to comment
Share on other sites

ஏன் கறுப்பி கூடுதலாக கணவன் மனைவி நகைச்சுவைகள் எழுதுறீங்களே. எல்லாம் அனுபவிச்சவையா? :roll: :P :arrow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராவணன் சார் ஒருசமயம் பூலோகத்துக்கு வந்தார். அங்கே மக்கள் மக்கள் கூட்டம் கூட்டமாக டிஸ்கோ போவதைக்கண்டு திகைத்துப்போனார். தானும் அங்கும் போய் என்ன ஏது என்று பார்ப்போம் என்ற ஆசையில் டிஸ்கோவுக்கு போனார்.

வாசலில் வந்த வந்த அவர் அதிர்ந்தே போனார்.

அப்படி என்ன கண்டிருப்பார் எண்டு நிங்கள் நினைக்கிறிங்கள்.

பிறகு வந்து என்ன் எண்டு சொல்றன்

Link to comment
Share on other sites

இராவணன் சார் ஒருசமயம் பூலோகத்துக்கு வந்தார். அங்கே மக்கள் மக்கள் கூட்டம் கூட்டமாக டிஸ்கோ போவதைக்கண்டு திகைத்துப்போனார். தானும் அங்கும் போய் என்ன ஏது என்று பார்ப்போம் என்ற ஆசையில் டிஸ்கோவுக்கு போனார்.

வாசலில் வந்த வந்த அவர் அதிர்ந்தே போனார்.

அப்படி என்ன கண்டிருப்பார் எண்டு நிங்கள் நினைக்கிறிங்கள்.

பிறகு வந்து என்ன் எண்டு சொல்றன்

அங்க நீங்கள் நிண்டிங்களா? :P :P

Link to comment
Share on other sites

இராவணன் சார் ஒருசமயம் பூலோகத்துக்கு வந்தார். அங்கே மக்கள் மக்கள் கூட்டம் கூட்டமாக டிஸ்கோ போவதைக்கண்டு திகைத்துப்போனார். தானும் அங்கும் போய் என்ன ஏது என்று பார்ப்போம் என்ற ஆசையில் டிஸ்கோவுக்கு போனார்.

வாசலில் வந்த வந்த அவர் அதிர்ந்தே போனார்.

அப்படி என்ன கண்டிருப்பார் எண்டு நிங்கள் நினைக்கிறிங்கள்.

பிறகு வந்து என்ன் எண்டு சொல்றன்

வாசலில் எருமைகள் மாதிரி(காவலர்கள்) இருவர் நின்று உள்ளே போகவிடாது தடுத்திருப்பார்கள். :idea: :idea: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் கறுப்பி கூடுதலாக கணவன் மனைவி நகைச்சுவைகள் எழுதுறீங்களே. எல்லாம் அனுபவிச்சவையா? :roll: :P :arrow:

ஏன்? இப்பவே கேட்டு வச்சா பின்னாளில் பாவிக்கலாமென்ற எண்ணம்போல :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் கறுப்பி கூடுதலாக கணவன் மனைவி நகைச்சுவைகள் எழுதுறீங்களே. எல்லாம் அனுபவிச்சவையா? :roll: :P :arrow:

ஏங்க வெண்ணிலா இது மாதிரி கறுப்பிய டாச்சர் பண்றீங்க :roll:

Link to comment
Share on other sites

இராவணன் சார் ஒருசமயம் பூலோகத்துக்கு வந்தார். அங்கே மக்கள் மக்கள் கூட்டம் கூட்டமாக டிஸ்கோ போவதைக்கண்டு திகைத்துப்போனார். தானும் அங்கும் போய் என்ன ஏது என்று பார்ப்போம் என்ற ஆசையில் டிஸ்கோவுக்கு போனார்.

வாசலில் வந்த வந்த அவர் அதிர்ந்தே போனார்.

அப்படி என்ன கண்டிருப்பார் எண்டு நிங்கள் நினைக்கிறிங்கள்.

பிறகு வந்து என்ன் எண்டு சொல்றன்

எனக்குத் தெரிAம் ஆனாச் சொல்லமாட்டேன்....

பிறகு தசமத்தலையனின் வாள் என் வாலில் விழுந்திடும்.

:):lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராவணன் சார் ஒருசமயம் பூலோகத்துக்கு வந்தார். அங்கே மக்கள் மக்கள் கூட்டம் கூட்டமாக டிஸ்கோ போவதைக்கண்டு திகைத்துப்போனார். தானும் அங்கும் போய் என்ன ஏது என்று பார்ப்போம் என்ற ஆசையில் டிஸ்கோவுக்கு போனார்.

வாசலில் வந்த வந்த அவர் அதிர்ந்தே போனார்.

அப்படி என்ன கண்டிருப்பார் எண்டு நிங்கள் நினைக்கிறிங்கள்.

பிறகு வந்து என்ன் எண்டு சொல்றன்

எனக்குத் தெரிAம் ஆனாச் சொல்லமாட்டேன்....

பிறகு தசமத்தலையனின் வாள் என் வாலில் விழுந்திடும்.

:):lol::lol:

சும்மா ஒரு கேள்வி கேட்டன் அத்ற்கு ஏன் இப்படி தப்பு தப்பு யோசிக்கிறிங்க ஆதிசார்

Link to comment
Share on other sites

ஏன் கறுப்பி கூடுதலாக கணவன் மனைவி நகைச்சுவைகள் எழுதுறீங்களே. எல்லாம் அனுபவிச்சவையா? :roll: :P :arrow:

கறுப்பி ரசித்த நகைச்சுவை என்பதற்கு பதிலாக கறுப்பியின் அறுவை என்று மாற்றினால் நல்லா இருக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி ரசித்த நகைச்சுவை என்பதற்கு பதிலாக கறுப்பியின் அறுவை என்று மாற்றினால் நல்லா இருக்கும்...

அந்நியன் சார் கேட்ட கேள்விக்கு ஏதாவது பதில் சொல்றது அதைவிட்டு இது என்ன அறுவை என்றெல்லாம் க்தை அளக்கிற்து

Link to comment
Share on other sites

ஏன்? இப்பவே கேட்டு வச்சா பின்னாளில் பாவிக்கலாமென்ற எண்ணம்போல :P :P

:P :P :P :P சீச்சீ. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராவணன் சார் ஒருசமயம் பூலோகத்துக்கு வந்தார். அங்கே மக்கள் மக்கள் கூட்டம் கூட்டமாக டிஸ்கோ போவதைக்கண்டு திகைத்துப்போனார். தானும் அங்கும் போய் என்ன ஏது என்று பார்ப்போம் என்ற ஆசையில் டிஸ்கோவுக்கு போனார்.

வாசலில் வந்த வந்த அவர் அதிர்ந்தே போனார்.

அப்படி என்ன கண்டிருப்பார் எண்டு நிங்கள் நினைக்கிறிங்கள்.

பிறகு வந்து என்ன் எண்டு சொல்றன்

வாசலில் எதை கண்டு அதிர்ந்தார் தெரியுமா ? தலைக்கு 100 பவுண்ஸ் எண்டு போட்டிருந்தது

பத்து தலை இராவணன் சாருக்கு 1000 பவுண்ஸ் தேவையே

Link to comment
Share on other sites

வாசலில் எதை கண்டு அதிர்ந்தார் தெரியுமா ? தலைக்கு 100 பவுண்ஸ் எண்டு போட்டிருந்தது

பத்து தலை இராவணன் சாருக்கு 1000 பவுண்ஸ் தேவையே

சிரிக்கவா கறுப்பி

Link to comment
Share on other sites

கறுப்பி!

தலைக்கு ஒரு துணையுடன் வந்தாலே உள்ளே நுழைய அனுமதி என்றுதான் ஆதியின் கோணல்புத்திக்கு சில குறும்புப் பண்டிதமணிகள் கூறினார்களே!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரிக்கவா கறுப்பி

நீங்க ஏன் சிரிக்கணும் வடிவேலு சார்

நீங்க தான் மத்தவரை சிரிக்க வைக்கிறவரே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அம்மா டாக்டர் கிட்டே ஓடி வந்திச்சி. டாக்டர், நேற்று சாயந்தரம் எங்க வீட்டுக்காரர் உங்ககிட்டே வந்தாரே, என்ன அட்வைஸ் கொடுத்தீங்க ?

பதட்டப்படாதீங்கம்மா. இப்ப என்ன ஆச்சு ?ன்னார்.

நேத்து ராத்திரி சரியா 12 மணிக்கு எங்க வீட்டுக்காரர் சுடுகாட்டுப் பக்கமா போயிட்டு வந்தார்.

டாக்டர் தலையிலே அடிச்சிக்கிட்டார். மூக்கு அடைச்சிருக்குன்னார். ஆவி பிடிங்கன்னு சொன்னேன். அதுக்கு அந்த ஆளு சுடுகாட்டுக்கா போனாரு ? அதிர்ந்தார் டாக்டர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

''தாஜ்மஹாலைப் பார்கிறவங்க ஆச்சரியத்திலே மூக்கின் மேல் விரலை வைப்பாங்க.''

''இதென்ன பிரமாதம். கூவத்தைப் பார்க்கிறவங்ககூடஇ மூக்கின் மேல் விரலை வைக்கத்தான் செய்வாங்க.''

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.