Jump to content

கறுப்பி ரசித்த நகைச்சுவை


Recommended Posts

பொண் புத்தி பின் புத்தி என்று சொல்லித்தான் நான் கோள்விப் பட்டு இருக்கிறேன்.

பென் புத்தியோ

பின் புத்தியோ

முன் புத்தியோ

புத்தி புத்திதானே :huh:

Link to comment
Share on other sites

  • Replies 265
  • Created
  • Last Reply

பென் புத்தியோ

பின் புத்தியோ

முன் புத்தியோ

புத்தி புத்திதானே :huh:

ஆனால், இங்கை ஒன்றுக்கு ஒரு விலை எல்லெ சொல்லினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொண் புத்தி பின் புத்தி என்று சொல்லித்தான் நான் கோள்விப் பட்டு இருக்கிறேன்.

அது அந்தக் காலமுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றியுங்கோ

இன்னும் சிரிக்கணும் ...

Link to comment
Share on other sites

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கணவன் : நான் செத்துப்போயிட்டேன்னா நீ என் ஆபிஸ் மேனேஜரை கல்யாணம் செஞ்சுக்கணும்.

மனைவி : என்ன அசட்டுத்தனமா உளர்றீங்க?

கணவன் : என்னை இத்தனை வருஷமா போட்டு வாட்டி எடுக்கற அந்த மேனேஜரை நான் வேற எப்படித்தான் பழி வாங்கறது சொல்லு

------------

புடவைக்கும் புருஷனுக்கும் என்ன வித்தியாசம்?

புடவைய கடைல புரட்டி பார்த்து செலக்ட் பண்ணி கட்டிக்கிறாங்க.

புருஷன செலக்ட் பண்ணி கல்யாணம் கட்டிகிட்டு புரட்டி எடுக்கிறாங்க.....

Link to comment
Share on other sites

புடவைக்கும் புருஷனுக்கும் என்ன வித்தியாசம்?

புடவைய கடைல புரட்டி பார்த்து செலக்ட் பண்ணி கட்டிக்கிறாங்க.

புருஷன செலக்ட் பண்ணி கல்யாணம் கட்டிகிட்டு புரட்டி எடுக்கிறாங்க.....

கறுப்பி அக்கா நன்னா இருக்கு "கறுப்பி அக்கா ரசித்த நகைசுவை எல்லாம் :lol: "...புடவைக்கும்.புருசனிற்கும

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி: என்னங்க ! நான் இன்னும் அடிக்க கையே தூக்கவில்லை அதுக்குள்ள அஷ்டகோணலா நெளிந்து கொண்டு அலர்றீங்க!!!

மனுசன்: ஒன்னுமில்லை செல்லம்! ஒரு சிறு ஒத்திகை பாத்தனான். ம்... யு கேரி ஆன். :wub::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாடகைக்கு குடியிருப்பவர் வீட்டு உரிமையாளரிடம் :

உங்கள் வீட்டில் சரியான எலித்தொல்லைங்க.

வீட்டு உரிமையாளர்: ரியலி ?

வாடகைக்கு குடியிருப்பவர் : இல்லீங்க சுண்டெலிங்க.

Link to comment
Share on other sites

This artist is painting a monkey......

:wub:

Watch closely.......

:lol:

57628234fz2.png

I hope you realized where the monkey is....

:lol::(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

மனைவி: என்னங்க ! நான் இன்னும் அடிக்க கையே தூக்கவில்லை அதுக்குள்ள அஷ்டகோணலா நெளிந்து கொண்டு அலர்றீங்க!!!

மனுசன்: ஒன்னுமில்லை செல்லம்! ஒரு சிறு ஒத்திகை பாத்தனான். ம்... யு கேரி ஆன். :lol::lol:

ம்ம்ம்..சுவி பெரியப்பா வீட்ட இப்படி தான் நடக்கிறதோ... :wub: (சொல்லவே இல்லை பேஷ்..பேஷ் :D )..அடி வாங்கக்கும் செல்லம் என்று சொல்லுறார் என்றா சும்மாவா என்ன... :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புடவையை அடிச்சுத் துவைக்காதீங்கன்னு என் கணவர்கிட்ட சொன்னேன். அவர் கேட்கல"

"அப்புறம்?"

"அவரையே அடிச்சுச் சொன்னேன். இப்பதான் கேட்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன் மனைவி சீரியல் பாக்கும் போது நீ என்ன செய்வ?

நான் சிரிச்சிக்கிட்டு இருப்பேன்

ஏன் அப்படி?

அப்ப தானே அவ அழுதுட்டு இருப்பா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சிக்காரங்க இந்தளவு ஏட்டிக்குப்போட்டி பண்ணக்கூடாது தலைவரே?

என்னய்யா ஆச்சு?

நீங்க இலவச திருமணம் செஞ்சு வெச்ச ஜோடிக்கெல்லாம் அவுங்க விவாகரத்து வாங்கிக் கொடுத்துட்டாங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாஜ் மகாலைப் பார்வையிடும் தம்பதி...

மனைவி ; ஷா' மனைவி மேலே எவ்வளவு அன்பு வச்சிருக்கார் பார்தீங்களா ? நீங்களும் இருக்கீங்களே...

கணவன் ; என்ன அப்படி கேட்டுட்டே..இடம், பணம் எல்லாம் ரெடி..

உன் சைடுலே தான் டிலே ஆகுது..!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் இறைவனை வேண்டி தவமிருந்தான்..

இறைவன் தோன்றி " என்ன வரம் வேண்டும் பக்தா ? " என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தார்..

ஆண்டவா.. அமெரிக்காவில் என் மகன் இருக்கிறான். அவனைப் பார்க்க வான் வழிப் பாலம் ஒன்று அமைத்துக் கொடு.. நான் விரும்பிய சமயத்தில் காரில் சென்று திரும்ப வசதியாக இருக்கும்..என்றான்.

இறைவனோ.." பக்தா.. இது என்னால் முடியும் என்றாலும், எவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் தெரியுமா..? பெரிய தூண்கள் அமைத்து அதன் மேல் பாலம் உருவாக்க வேண்டும்..இது உன் ஒருவன் சம்பந்தப்பட்ட விஷயம்..

உனக்காக மட்டும் இவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமா..?

நீ கேட்கும் வரம் உனக்கும், உலகத்துக்கும் நன்மை பயக்க வேண்டும்.. உனக்கு புகழையும் எனக்கு மரியாதையும் தரும் படியாக ஒரு வரத்தைக் கேள்.. நன்றாக யோசி.. நாளை வருகிறேன்...

மறுநாள்.... நம்ம ஆள் கேட்டான்.. " இறைவா..எல்லாம் அறிந்தவனே..! நான் பெண்கள் மனதை புரிந்து கொள்ளும் வரம் தா..!"

அதிர்ச்சியடைந்த இறைவன் சொன்னார்.." உனக்கு பாலம் மட்டும் போதுமா..இல்லே முழுக்க சோடியம் வேப்பர் விளக்கும் வேணுமா..???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவன்: (முதலிரவில்) அன்பே! நீ எவ்வளவு அழகாயிருக்கிறாய். என் அதிர்ஷ்டம் நீ என் மனைவியானது.

மனைவி: ம்...ம் (பெருமூச்சு) :unsure::wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.