Jump to content

கறுப்பி ரசித்த நகைச்சுவை


Recommended Posts

  • Replies 265
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதி புத்திசாலி டிவேர்ஸ் செய்திடுவான்.

அதி புத்திசாலி டிவோர்ஸ் செய்திடுவானா அல்லது ஆதி புத்திசாலி டிவோர்ஸ் செய்திடுவானா? :shock: :shock: :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான கணவனோ.... இழுத்து பிடித்து............................................இச்ச

Link to comment
Share on other sites

ஹி...ஹி.... :oops: :oops:

ஆதி எப்பவுமே அதி அதி புத்திசாலி.....

புரியவில்லையா?... 8) 8) 8)

ஆதியைப் பார்த்துப் பழகுங்க தம்பிமாரே!!!

:P :P :P என்ன என்று யாராவது கேள்வி கேட்டால்த்தான் ஆதி அந்த ரகசியத்தைச் சொல்வேன்.

ஹி....ஹி... :oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் உண்மை.எதுக்கும் ஒரு கிலோ புளி வாங்கி வைத்திருங்கள். :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹி...ஹி.... :oops: :oops:

ஆதி எப்பவுமே அதி அதி புத்திசாலி.....

புரியவில்லையா?... 8) 8) 8)

ஆதியைப் பார்த்துப் பழகுங்க தம்பிமாரே!!!

:P :P :P என்ன என்று யாராவது கேள்வி கேட்டால்த்தான் ஆதி அந்த ரகசியத்தைச் சொல்வேன்.

ஹி....ஹி... :oops: :oops: :oops:

நான் கேக்கவே மாட்டேன்.ஏன் என்றால் நான்.நானும் கேட்டால் தான் தான் சொல்வேன் :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சின்ன திருத்தம் சத்தம் இல்லாமல்

இது ஜம்மு சொன்ன மாதிரி விஷயகார அப்பு தான். சரியான லொள்ளுப் பாட்டி. எதுக்கும் ஆச்சீட்ட ஒருக்கா சொல்லி வைக்கத்தான் வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹி...ஹி.... :oops: :oops:

ஆதி எப்பவுமே அதி அதி புத்திசாலி.....

புரியவில்லையா?... 8) 8) 8)

ஆதியைப் பார்த்துப் பழகுங்க தம்பிமாரே!!!

:P :P :P என்ன என்று யாராவது கேள்வி கேட்டால்த்தான் ஆதி அந்த ரகசியத்தைச் சொல்வேன்.

ஹி....ஹி... :oops: :oops: :oops:

அது என்ன ரகசியம் ஆதி....

எதுக்கு பொண்டாட்டி என்னைச்சுத்தி வைப்பாட்டி என்டு பாட சொல்லாட்டி சரி.... :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கேக்கவே மாட்டேன்.ஏன் என்றால் நான்.நானும் கேட்டால் தான் தான் சொல்வேன் :P :P :P :P

ஆகா.. நான் மட்டும் என்னவாம். உங்களிட்டயே வந்து கேக்கப்போறன் :twisted: . எனக்கு சுயமாகச் சிந்தித்து தான் பழக்கம் :lol: . உதுக்கெல்லாம் உங்களிட்ட வந்து அறிவுரை கேக்க மாட்டன் :oops: . எதுக்கும் என்ர நேரம் வரேக்கை வெரி அலேட்டா இருப்பன் :wink: :wink: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா.. நான் மட்டும் என்னவாம். உங்களிட்டயே வந்து கேக்கப்போறன் :twisted: . எனக்கு சுயமாகச் சிந்தித்து தான் பழக்கம் :lol: . உதுக்கெல்லாம் உங்களிட்ட வந்து அறிவுரை கேக்க மாட்டன் :oops: . எதுக்கும் என்ர நேரம் வரேக்கை வெரி அலேட்டா இருப்பன் :wink: :wink: .

சீ சீ எதுக்கு அலேர்ட்டாக இருக்கணும் பிரின்ஸ் அண்ணா... நான் அலேர்ட்டாக இருக்க மாட்டன்.... மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்... இப்ப தான் நேத்திக்கடன் ஒன்று வைச்சிட்டு வந்தனான்.... அதால கடவுள் எல்லாத்தையும் பார்த்துக்கொள்ளுவார்.. இன்னும் 3 வருடங்கள் இருக்கின்றதால.. அடிக்கடி போய் ஞாபகப்படுத்தணும்,,...... நீங்களும் போய் ஒரு நேத்திக்கடன் வையுங்க... நல்ல மனைவி வந்தால்... ஒரு 10 பவுண் ல ஏதாவது செய்து தாறன் என்ற்... சீதனம் வாங்கியாவது குடுப்பம்... :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீ சீ எதுக்கு அலேர்ட்டாக இருக்கணும் பிரின்ஸ் அண்ணா... நான் அலேர்ட்டாக இருக்க மாட்டன்.... மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்... இப்ப தான் நேத்திக்கடன் ஒன்று வைச்சிட்டு வந்தனான்.... அதால கடவுள் எல்லாத்தையும் பார்த்துக்கொள்ளுவார்.. இன்னும் 3 வருடங்கள் இருக்கின்றதால.. அடிக்கடி போய் ஞாபகப்படுத்தணும்,,...... நீங்களும் போய் ஒரு நேத்திக்கடன் வையுங்க... நல்ல மனைவி வந்தால்... ஒரு 10 பவுண் ல ஏதாவது செய்து தாறன் என்ற்... சீதனம் வாங்கியாவது குடுப்பம்

என்னடாம்பி, அண்ணனென்ன சந்தையில விக்கிற கத்தரிக்காயெண்ட நினைப்பா?

உந்த விலை பேசிற விசர் விளையாட்டுக்கெல்லாம் நான் உடன்பட மாட்டன் சரியோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா... திரும்பவும் சொல்லுறன்.. .தம்பி சும்மா எதாவது சொன்னாலும் அதில 1000 அர்த்தங்கள் இருக்கும்.... ஒரு சம்பவத்தை சொல்லுறன்... எனது விமானப்பயணம் ஒன்றில் நான் சந்தித்த ஒரு நபரினது அனுபவம். டுபாய் ல பொறியியலாளர். சீதனம் வேண்டாம் என்று சொல்ல மாப்பிள்ளைக்கு ஏதோ பிரச்சனை என்று கதையைக்கட்டி... 4 வருடமா.. எவனும் பொம்பிளை குடுக்கின்றாங்கள் இல்லை என்று கவலைப்பட்டார்... அந்த இடத்தில நம்ம அண்ணனை பார்க்க முடியாதுப்பா என்னால.... சும்மா வெட்டி பந்தாவுக்காகவாவது ஒரு 3 கோடி சீதனம் எதிர்பார்க்கின்றன் என்று சொல்லுங்கோ அண்ணா....

Link to comment
Share on other sites

அண்ணா... திரும்பவும் சொல்லுறன்.. .தம்பி சும்மா எதாவது சொன்னாலும் அதில 1000 அர்த்தங்கள் இருக்கும்.... ஒரு சம்பவத்தை சொல்லுறன்... எனது விமானப்பயணம் ஒன்றில் நான் சந்தித்த ஒரு நபரினது அனுபவம். டுபாய் ல பொறியியலாளர். சீதனம் வேண்டாம் என்று சொல்ல மாப்பிள்ளைக்கு ஏதோ பிரச்சனை என்று கதையைக்கட்டி... 4 வருடமா.. எவனும் பொம்பிளை குடுக்கின்றாங்கள் இல்லை என்று கவலைப்பட்டார்... அந்த இடத்தில நம்ம அண்ணனை பார்க்க முடியாதுப்பா என்னால.... சும்மா வெட்டி பந்தாவுக்காகவாவது ஒரு 3 கோடி சீதனம் எதிர்பார்க்கின்றன் என்று சொல்லுங்கோ அண்ணா....

அடப்பாவியளா?? :shock: :shock:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவியளா

எனக்கும் உந்தக் கதைக்கும் சம்மந்தமில்லை நீங்கள் "பாவிகளா" என்று பன்மையில் சொல்லுறதப் பாத்தா நானும் உதுக்குள் அடக்கமோ? :roll: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வைகோ சார் smiles எண்டால் அவ்வளவு பிரியமோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலுக்கு அம்மணியை சிரிக்க வைக்கவாவது இன்னும் கொஞ்சம் காமடி எழுதோனும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.