Jump to content

கறுப்பி ரசித்த நகைச்சுவை


Recommended Posts

மாப்பு தன்னுடைய தோட்டக்காரனைப் பார்த்து “ஏன் இங்கே நிற்கிறாய், செடிகளுக்கு நீர் பாய்ச்சுவது தானே?

வேலைக்காரன்: மழை பெய்கிறதே! மாப்பு: அதனால் என்ன? குடை எடுத்துக் கொண்டு போ.

வேலைக்காரன்: :unsure::lol:

-------------------------------------------

மாப்பு சொன்னது சைவனின் 2 இன் வண் குடையை.

Link to comment
Share on other sites

  • Replies 265
  • Created
  • Last Reply

ஒருவர் புளோரிடாவில் கடற்கரையில் நடந்துபோய்கொண்டிருந்தார் அப்பொழுது அவருடைய காலில் ஒரு விளக்குதட்டுப்பட்டது அதனைகையிலெடுத்து உரசிப்பார்த்தார் அவர்முன்னே ஒரு புதம் தோன்றியது புதத்தைகண்டதும் அவர்அதிர்ந்து போனார் எனினும் சமாளித்துகொண்டு கேட்டார் யார் நீ

புதம்சொன்னது ஐயா நீங்களதானே என்னைஅழைத்தீர்கள்

நான் அழைத்தேனா?

ஆமாம் உங்கள்கையிலிருக்கும் விளக்கு யாரிடம் இருக்கிறதோ அவருக்கு நான் அடிமை விளக்கை நீங்கள் தேய்தால் உங்கள்முன்வருவேன் விளக்கு தற்பொழுது உங்களிடம் இருக்கிறது எனவே தற்பொழுது நான் உங்கள் அடிமை தற்பொழுது உங்கழுக்கு என்ன வேணும் என்று கேட்டது

ஓ அப்படியா என்றுவிட்டு தன்னுடைய மனதிலுள்ள நீண்டநாள் ஆசையை சொன்னார்

ஹவாய் தீவுக்கு நான் போகவேணும் ஆனால் பிளேனில் போக விருப்பம் இல்லை காரில் போகவேண்டும் எனவே இங்கிருந்த ஹவாய்க்கு போவதற்கு றோடு அமைத்துவிடுஎன்றார்

புதம் சொன்னது ஐயா றோடு போடுவதானால் மிகவும் சிரமம் ஐயா வேற ஏதாவது கேழுங்கள் என்றது

ஓஅப்படியா என்றுவிட்டு யோசித்தார் பின்னர் கேட்டார்

எனக்கு 4 மனைவிமார் ஆனாலும் இந்த பெண்களின் மனசை புரிந்துகொள்ளமுடியாமலிக்கி

Link to comment
Share on other sites

ஒரு இளைஞன் ஒரு பெண்ணைக் காதலித்துக் கொண்டிருந்தான். தன் காதலியை புதுமையாகத் தன் தாயிடம் அறிமுகம் செய்ய விரும்பிய அவன் தாயிடம்

''அம்மா நான் ஒரு பெண்ணை விரும்புகிறேன். நான் அவளை உங்களிடம் அறிமுகம் செய்யப் போகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நான் மூன்று பெண்களை ஒரேயடியாகக் கூட்டிவருவேன். அவர்களுடன் ஒரு மணிநேரம் உரையாடிய பின் என்னுடைய காதலி யாரென்பதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்''

என்று சொன்னான்

தாயாரும் சம்மதம் தெரிவிக்கவே மூன்று பெண்களைக் கூட்டி வந்தான்

ஒரு மணிநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர்கள் விடைபெற்றுப் போனபின் அம்மா நீ என்னுடைய காதலியைக் கண்டுபிடித்து விட்டீர்களா? என்று கேட்டான்

தாயார் சற்றும் தாமதிக்காமல் சரியாக அவன் காதலி யாரென்று சொல்லவே ஆச்சரியப்பட்டவனாய் எப்படியம்மா சரியாகக் கண்டுபிடித்தீர்கள் என்று கேட்க

தாயார் சொன்ன பதில்

'' வந்த மூன்று பெண்களிலும் அந்தச் பெண்ணைப் பார்க்கப் பார்க்கத் தான் எனக்குக் கோபம் கோபமாக வந்தது.

அதனால் அவள் தான் என்னுடைய மருமகள் என்று உறுதியாகத் தெரிந்து கொண்டேன்''

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊரில் ஒரு சாமியார், அந்த ஊரில் உள்ள எல்லாஆண்களையும் அழைத்து , பெண்டாட்டி பேச்சை கேட்பவர்கள் எல்லாரும் ஒரு பக்கம் நில்லுங்கள் என்றார். ஒரே ஒருவனை தவிர அனைவரும் ஒரு பக்கம் போய் விட்டனர் சாமியாருக்கு அந்த தனியாக நின்றவணை பார்த்து கொஞ்சம் சந்தோசம். அவனை கூப்பிட்டு விசாரித்தார் அதற்கு அவன் என் மனைவி கூட்டத்தோடு எப்போதும் சேர்த்து இருக்க கூடாது என சொல்லி உள்ளாள் என்றான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு இளம்பெண்கள் கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்கியிருந்தனர். அன்று காலை தொலைபேசி மணி அடித்தது. இதனால் விழித்து கொண்ட இளம் பெண்களில் ஒருவர் தொலை பேசியை எடுத்து பேசினார்.

மறுமுனையில் பேசிய ஆண், அவரை நலம் விசாரித்தார். அந்த பெண், தனது நலத்தை தெரிவித்து விட்டு, நீங்கள்யார் பேசுகிறீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு அந்த ஆண் குரல், நல்ல வினோதம். தந்தையின் குரலை கூட கண்டுபிடிக்கத்தெரியாத மகளாக இருக்கிறாயே என்றது.

அதற்கு இளம்பெண், அதைவிட வினோதம் மகளின் குரலை கூட தெரியாத தந்தையாக இருக்கிறீர்களே. நான் உங்கள் மகளின் தோழி பேசுகிறேன். அவள் இன்னமும் தூங்கி கொண்டிருக்கிறாள் என்று பதிலளித்தாள்.

Link to comment
Share on other sites

அதற்கு இளம்பெண், அதைவிட வினோதம் மகளின் குரலை கூட தெரியாத தந்தையாக இருக்கிறீர்களே. நான் உங்கள் மகளின் தோழி பேசுகிறேன். அவள் இன்னமும் தூங்கி கொண்டிருக்கிறாள் என்று பதிலளித்தாள்.

இது உங்க சொந்த கதையோ

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமுங்கோ சொந்தக்கதைதான்.

அதில் வந்த மற்ற பெண்ணும் நீங்கதான்.

Link to comment
Share on other sites

ஒரு மனிதன் தனது மனைவியால் மிகவும் கஸ்டப் பட்டான். அவர் அவனுக்கு அடங்காமல் இவனை ஆட்டுவித்தாள்! இந்த உலகத்தில் பெண்களே இல்லாத இடத்திற்குப் போய் சந்தோஷமாக இருக்க போகின்ரேன். நான் பட்டது போன்ற வேதனையை என்மகனும் பட கூடாது என்று நினைத்து தனது ஒரே மகனையும் தன்னோடு எடுத்துக் கொண்டு போய்....

மனிதர்களே இல்லாத ஓர் தீவில் மகனுன் வாழ்த்து வந்தான். வருடங்கள் பல சென்றன. ஒரு நாள் ஒரு சிறிய கப்பல் அந்த தீவிற்கு வந்தது. அதிலே ஒரு குடும்பம் வந்திறங்கியது அதிலே ஓர் இளம்மங்கை ஒருத்தியும் இருந்தாள். தகப்பனும் மகனும் அங்கே (ஒடைகள் இல்லாது) வந்த போது அந்த மங்கை இவர்களைக் கண்டதும் பயத்தில் ஓ....வென்று கத்தியபடி ஓடத்தொடங்கினாள்.

அவள் ஓடிய சிறிது நேரத்தில் அந்த கப்பலும் இந்த தீவினை விட்டு போய்விட்டது. அப்போது மகன் தந்தையைப் பார்த்து கேட்டான்.

" நாங்கள் கண்டது என்ன அப்பா?"

"ஓ....அதுவா அது பிசாசு! அந்தப் பிசாசு எங்களைக் கொன்று இரத்ததைக் குடிக்கும்"

ஆ! அப்படியா என்று மகனும் பயத்துடன் கேட்டான்.

இரவு பாதி துக்கத்தில் மகன் சொன்னான்.

"அப்பா, அப்பா அந்த பிசாசு வடிவா இருந்தது என?

அப்பா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

ஓமுங்கோ சொந்தக்கதைதான்.

அதில் வந்த மற்ற பெண்ணும் நீங்கதான்.

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

:rolleyes::o

Link to comment
Share on other sites

அப்புறம் டாக்டர்!!!!! எல்லாம் நன்னா போயிண்டுருக்கோனோ?

என்ன நன்னா போயிண்டிருக்கோனோ?

பேஷண்டுகளோட உயிர்தான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்வலின்னு ஒருத்தர் நம்ம குமாரசாமி சார் எண்டு வைச்சுக் கொள்ளுங்களேன். டாக்டர் கிட்டே போனார். டாக்டர் ஆ காட்டுங்கன்னாரு. காட்டினா பிறகு இன்னும் கொஞ்சம் ஆ காட்டுங்கன்னாரு. இன்னும் கொஞ்சம் பெரிசா... வாயைத் திறங்கன்னார்.

உடனே குமாரசாமி டாக்டர் பல்லை வெளியே இருந்து பிடுங்கப் போறீங்களா, வாய்க்கு உள்ளே இறங்கிபிடுங்கப் போறீங்களா -ன்னு கேட்டார்.

பல்லைப் பிடுங்கித்தான் ஆகணும். வலிக்காம இருக்க மயக்க மருந்து ஊசி போடறேன்-னாரு டாக்டர். அதெல்லாம் வேண்டாம் டாக்டர். எனக்கு தண்ணி அடிக்கிற பழக்கம் உண்டு. அப்புறம் நிறையத் தைரியம் வந்திடும். நீங்க பல்லைப் பிடுங்கிக்கலாம் அப்படின்னார். டாக்டர் அவர் வழியிலேயே விட்டுட்டார்.

குமாரசாமி வெளியே போய் தண்ணி அடிச்சார்.

என்னைக்கும் ஆவ் தான் அடிப்பார். அன்னைக்கு புல்லா அடிச்சார். தள்ளாடிக்கிட்டே வந்து நாற்காலியிலே உட்கார்ந்தார். தைரியம் வந்திடுச்சான்னார் டாக்டர், ஏகப்பட்ட தைரியம் வந்துடுச்சி டாக்டர் அப்படின்னு போதையிலே உளறினார்.

ஏகப்பட்ட தைரியம்னா ? எந்தப் பய என் பல்லுல கை வைக்கிறதுன்னு பார்க்கிறேன் அப்படின்னார் .டாக்டர் ஆடிப்போயிட்டார்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் : என்னாங்க இது கல்யாணத்துக்கு வந்த எல்லாரையுமே ஒரேயொரு

கோப்பையில சாப்பிடச் சொல்லுறாங்களே..

மற்றவர் : என்ன செய்ய சாப்பாட்டுக் கோப்பையை வாங்கி வாங்கன்னா மாமனாரு சற்லைற் கோப்பையை வாங்கி வந்துட்டாரே.

02

ஒருவர் : என்னாங்க பெரியவர் கிறடிட்காட் மோசடியில மாட்டியிட்டாராமே ?

மற்றவர் : பாவம்.. வயசானவரு கிரடிட்காட் என்னு நெனச்சு சற்லைற் தொலைக்காட்சி பாக்கிற காட்டை பாங் மொசீனில போட்டுட்டாரு..

03

கிரிக்கட் ரசிகர் : என்னங்க இது... சுழல் பந்துவீச்சை.. சுழல் குண்டுவீச்சுன்னு வர்ணிக்கிறாரே அறிவிப்பாளர்..

மற்றவர் : மன்னிச்சுக்கிங்க.. செய்திப் பிரிவில இருந்தவரை மாற்றி விளையாட்டு பிரிவுக்கு அனுப்பியிட்டாங்க..

04

ஒருவர் : குழந்தை பிறந்திருக்கிறது மறுபிறவிதான்.. போன பிறவியிலேயும் இங்கதான் பிறந்திருக்குன்னு எப்பிடி அவ்வளவு உறுதியா சொல்லுறீங்க..

மற்றவர் : அட... முற்பிறவியில சாகிற அன்னைக்கு எத்தினையாவது எபிசொட்ஸ் பாத்துட்டு செத்தேன்னு கரொக்டா சொல்லுதே.. இதைவிட வேறென்ன ஆதாரம் வேணும்?

05

ஒருவர் : எதுக்கு செய்தி வாசிக்கிறவரு பொறுக்க முடியாது விட்ட எழுத்தில இருந்தே யுத்தத்தை ஆரம்பிக்கப் போறாங்கன்னு உறுதியா சொல்லுறாரு..

மற்றவர் : அவரு முந்தி பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி நடத்தியிட்டிருந்தவரு..

06

ஒருவர் : எதுக்காக தொலைக்காட்சியை போஸ்ட் ஆபிசிலே வைச்சு ஒளிபரப்புறாங்க..?

மற்றவர் : அனுப்புற நிகழ்ச்சிகள் எல்லாமே போஸ்டில தொலையுறதால போஸ்ட் ஆபிசுக்கே வந்துட்டாங்க..

07

ஒருவர் : எதுக்கு நிகழ்ச்சி முன்னோட்டம்னு போடுறாங்க.. ?

மற்றவர் : பாக்கிறவங்க முன்னாடியே எழுந்து ஓடிப்போயிடுங்கன்னு சொல்லாமல் சொல்லுறாங்கப்பா..

08

ஒருவர் : கல்யாண வீட்டுக்கு வந்தவங்க ஒருத்தர் முகத்தை மற்றவங்க பாக்காமலே திரும்பித் திரும்பி எங்கேயோ பாத்துக்கிட்டு இருக்காங்களே என்னாச்சு ?

மற்றவர் : இந்தப்பக்கமா திரும்பியிருக்கிறவங்க மடார் ரீவி ரசிகர்கள், அவங்கள பாக்காம அந்தப்பக்கமா திரும்பி இருக்கிறவங்க குடார் ரீவி ரசிகர்கள் எப்படிப் பாப்பாங்க.. ?

09

ஒருவர் : தொலைக்காட்சி பாக்கிறவங்க எல்லாருமே எதுக்காக ஒரே நேரத்துpல பூதக்கண்ணாடிய மடியில இருந்து எடுக்கிறாங்க.. ?

மற்றவர் : திரைப்படம் ஆரம்பமாகப் போவுது... கிளியரா இருக்கணுமில்லே..

10

ஒருவர் : என்னாங்க அந்த தொலைக்காட்சி ஊமைபோல சத்தமில்லாம ஓடிகிட்டிருக்கு..

மற்றவர் : அது காது கேளாதவங்களுக்கான விசேட சேவைங்க..

11

ஒருவர் : அறிவிப்பாளரே முதலாவது பாட்டுக்கு நாலுபேருதான் வாக்களிச்சிருக்காங்க.. நீங்க நாலாயிரம் பேருண்ணு சொல்லுறீங்களே..

அறிவிப்பாளர் : இது சீரோ சீரோ சீரோ ரீவீ எப்பவுமே மூணு பூஜ்ஜியத்த அருகில போட்டுக்குவோம்..

12

ஒருவர் : அழுவுறதுக்கே ஆளில்லாம பிணம் நடு வீட்ல கிடக்குதே.. வீட்டுக்காரங்க எங்கையா.

மற்றவர் : சாரி... தொடர் நாடகம் பாக்கப் போயிருக்காங்க.. ஜஸ்ட் அரை மணி நேரந்தான்.. மறுபடியும் வந்து அழுகையை ஆரம்பிச்சிடுவாங்க..

13

ஒருவர் : பொண்ணு மாப்பிள எல்லாம் ஒரே ஜாதிதான்.. அப்புறமா எதுக்கு பெத்தவங்கள வராம விட்டாங்க ?

மற்றவர் : பெண்ணு அந்த ரீ.வீ குறூப் மாப்பிள இந்த ரீ.வீ குறூப் பெத்தவங்க எப்படி வருவாங்க ?

14

ஒருவர் : என்னங்க இது அந்தக் கிரடிட் நிறுவனத்தில மட்டும் ஜனங்கள்ளாம் கடன் கேட்டு வரிசையில நிக்கிறாங்க..

மற்றவர் : அது எபிசொட் கிரடிட் நிறுவனம் வாங்கின கடன எப்ப கொடுத்து முடிக்கனும்னு அவசியமில்லே நீட்டிக்கிட்டே போகாலாம்..

வாசித்து ரசித்தது - அலைகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்வலின்னு ஒருத்தர் நம்ம குமாரசாமி சார் எண்டு வைச்சுக் கொள்ளுங்களேன். டாக்டர் கிட்டே போனார். டாக்டர் ஆ காட்டுங்கன்னாரு. காட்டினா பிறகு இன்னும் கொஞ்சம் ஆ காட்டுங்கன்னாரு. இன்னும் கொஞ்சம் பெரிசா... வாயைத் திறங்கன்னார்.

உடனே குமாரசாமி டாக்டர் பல்லை வெளியே இருந்து பிடுங்கப் போறீங்களா, வாய்க்கு உள்ளே இறங்கிபிடுங்கப் போறீங்களா -ன்னு கேட்டார்.

பல்லைப் பிடுங்கித்தான் ஆகணும். வலிக்காம இருக்க மயக்க மருந்து ஊசி போடறேன்-னாரு டாக்டர். அதெல்லாம் வேண்டாம் டாக்டர். எனக்கு தண்ணி அடிக்கிற பழக்கம் உண்டு. அப்புறம் நிறையத் தைரியம் வந்திடும். நீங்க பல்லைப் பிடுங்கிக்கலாம் அப்படின்னார். டாக்டர் அவர் வழியிலேயே விட்டுட்டார்.

குமாரசாமி வெளியே போய் தண்ணி அடிச்சார்.

என்னைக்கும் ஆவ் தான் அடிப்பார். அன்னைக்கு புல்லா அடிச்சார். தள்ளாடிக்கிட்டே வந்து நாற்காலியிலே உட்கார்ந்தார். தைரியம் வந்திடுச்சான்னார் டாக்டர், ஏகப்பட்ட தைரியம் வந்துடுச்சி டாக்டர் அப்படின்னு போதையிலே உளறினார்.

ஏகப்பட்ட தைரியம்னா ? எந்தப் பய என் பல்லுல கை வைக்கிறதுன்னு பார்க்கிறேன் அப்படின்னார் .டாக்டர் ஆடிப்போயிட்டார்.

:angry: :angry: :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

:angry: :angry: :angry: :angry: :angry:

தாத்தா உண்மையை சொன்னா கோபம் வரகூடாது

:rolleyes:

Link to comment
Share on other sites

ரெட்டை வாழைப்பழத்தை வாங்கிட்டு வந்து சர்ஜனிடம்

தந்திருக்கக் கூடாது..."

"ஏன்?"

"சர்ஜரி பண்ணி ரெண்டையும் தனித் தனியா பிரிக்கப்

போறாராம்..தியேட்டர் ரெடி பண்ணச் சொல்றார்..!"

"சரவணபவன் ஓட்டல் பார்சல் செக்ஷன்ல வேலை

செய்றவர் நிறைய ஜோக் அடிக்கிறார்..."

"அப்படின்னா கெட்டி சட்னி வச்சு ரெண்டு ஜோக்கைப்

பார்சல் கட்டி வாங்கிட்டு வா..."

"புல்லானாலும் புருசன்னு என் பொஞ்சாதிகிட்ட சொன்னது

தப்பு.."

"ஏன்? என்ன ஆச்சு?"

"வாயால திட்டிட்டு இருந்தவ இப்ப அரிவாளைத் தூக்கிட்டு

நிக்கறா.."

டாக்டர் : தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு மருந்து கொடுத்தேனே... இப்போ எப்படி இருக்கு?

நோயாளி: : பரவாயில்லை. குணமாயிட்டுது டாக்டர். இப்போ தூக்கத்துல நடக்கிறதில்லே; ஸ்கூட்டரை எடுத்து ஒரு ரவுண்டு போயிட்டு வந்துடறேன்!

''என்னய்யா இது சைக்கிளில் முன் சீட்டில் உள்ள குழந்தையை இப்படியா கிள்ளிக் கிள்ளி அழவைப்பது?''

''என்னங்க பண்றது. என் சைக்கிளில் பெல் இல்லையே!''

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15

கணவன்; : என்ன மீன் கொழம்பு வழமையை விட 20 வீதம் அதிகமா உறைப்பா இருக்கே?

மனைவி : ஆமா.. இப்ப ஒரு பக்கட் கறிப்பவுடர் வாங்கினா 20 வீதம் அதிகமா கொடுக்கிறாங்க..

16

ஒருவர் : எதுக்காக சுவத்தில ஒட்டியிருக்கிற பெண்ணு படத்தைப் பாத்து ஐ லவ் யூ ஐ லவ் யூ என்னு சொல்லுறாரு ?

மற்றவர் : அவர் ஒரு நேயர் விருப்பம் ரசிகர்.. அறிவிப்பாளர் பிம்பத்தைப் பார்த்தே ஐ..லவ்..யூ சொல்லிப் பழகினவரு..

17

ஒருவர் : என்னாங்க ஜோதிடர் எல்லா ராசிக்காருக்குமே இந்த ஆண்டு அறுவடை அமோகமா இருக்கும்னு சாதகம் சொல்லுறாரே..

மற்றவர் : ஆமா.. அவரு தொலைக்காட்சிக்கு சாதகமா பாக்கிறாரு..

18

மனைவி : எதுக்கு தொலைக்காட்சிய பாத்து கண்ணக் கண்ண கூசுறீங்க.. ?

கணவன் : அதில சூரியன் படம் போட்டிருக்காங்களே அதுதான்.

19

நீதிபதி : குற்றவாளி பல கிரடிட் காட்களை வைத்திருக்கவில்லை என்று எப்படி அவ்வளவு உறுதியாகக் கூறுகிறீர் ?

வக்கீல் : எனது கட்சிக்காரர் பல தொலைக்காட்சிகளின் நேயர்.. அவரிடமிருந்த தொலைக்காட்சி அட்டைகளை கிரடிட் காட்டாக நினைத்து போலீசார் தவறு செய்துவிட்டார்கள்.

20

ஒருவர் : காலையில பட்டினி கிடக்கிறவங்களுக்காக கண்ணீர் விட்டு பிரசங்கம் பண்ணினாரே அதே ஆள் இப்ப சமையல் நிகழ்ச்சிக்கு வந்திருக்காரே..

மற்றவர் : பசியில் இருப்பவங்களுக்குத்தான் ருசி தெரியாது.. அதுதான்.. சமைக்க வந்திருக்காரு..

21

நேயர் : உங்க தொலைக்காட்சி இணைப்பைப் பெற நாம என்ன செய்யணும் ?

மற்றவர் : மற்றத் தொலைக்காட்சியின் இணைப்பை அறுத்துக்கணும்..

22

ஒருவர் : எதுக்கு நிகழ்ச்சியில அடிக்கடி பிரேக் கொடுக்கிறாங்க.. ?

மற்றவர் : ஸ்பீட் கொன்ரோலர் தூரத்தில நிக்கிறாரு போல..

23

திருடன் 01 : அதந்தத் தொலைக்காட்சியில மிளகாய்த் தூள் விளம்பரத்துக்கு ஆடின பொண்ணுங்க இங்க அதே ஆட்டத்த தங்க நகை விளம்பரத்துக்கு ஆடுறாங்களே..?

திருடன் 02 : மிளகாய்தூள வீசினா பணம் கொடுக்காமலே தங்க நகையை எடுத்துக்கலாமின்னு சொல்லாம சொல்லுறாங்க..

24

ஒருவர் : நிகழ்ச்சி நடக்கும் போது நடுவில் முகமூடித் திருடன் வந்திருக்கிறானே எதுக்கு ?

மற்றவர் : நடக்கிறது தங்க வேட்டைன்னு அறிவிச்சது தப்பாப் போச்சு.

25

ஒருவர் : எதுக்காக உங்க தொலைக்காட்சியில தியாகராஜ பாகவதர் பாடல்களையே ஒளிபரப்பு செய்யுறாங்க.. ?

மற்றவர் : நடத்துறவங்கங்கள தொடர்ந்து மாத்தாமலே வைச்சிருக்காங்க என்ன செய்ய...

26

ஒருவர் : எதுக்கு பணம் வாங்காமலே ஒளிபரப்பு செய்யிறாங்க..

மற்றவர் : அவங்க அடுத்த அலைவரிசையை பாக்கிறவங்களுக்கு பணம் கொடுக்கப் போறாங்க, அதுக்காக இப்பவே இலவசமா விடுறாங்க..

27

ஒருவர் : எதுக்காக காட்டை புதுப்பியுங்க காட்டை புதுப்பியுங்கன்னு அறிவிப்பாளர் கத்துறாரு..

மற்றவர் : காட்டை புதுசா வைச்சிருந்தா அவங்க நிகழ்ச்சியை பாக்கிறவங்களுக்கு காட்அற்றாக் வராம இருக்கணும்னு நினக்கிறாங்கபோல..

28

பேச்சாளர் : நடுவர் அவர்களே ! நமது தொலைக்காட்சிகளில் வருதெல்லாமே இந்தியாவின் நிகழ்ச்சிகள் அப்படியிருக்க நாம் அவற்றை ஈழத்தமிழ் தொலைக்காட்சிகள் என்று சொல்வது சரியல்ல என்று தீர்ப்பளிக்கும்படி எங்கள் அணியின் சார்பில் கேட்கிறேன்.

நடுவர் : அப்பிடியில்லே.. ஈழத் தமிழருக்கு எது வேணுமோ அதைக் கொடுங்கிறாங்க.. அதனால எல்லாமே ஈழத் தமிழ் தொலைக்காட்சிகள்தான்... அதுமட்டுமில்லே தமிழ்நாட்டில் இருக்கிற அத்தனை தொலைக்காட்சிகளும் ஈழத் தமிழ் தொலைக்காட்சிகளே என்று மங்களகரமான தீர்ப்பளித்து பட்டிமன்றத்தை நிறைவு செய்கிறேன். என் தீர்ப்பை எல்லாரும் கைதட்டி ஏத்துக்குவீங்க என்னு நம்புறேன்.

29

ஒருவர் : என்னாங்க இது புத்துல இருந்து வெளியவந்த முனிவரு பாஞ்சாலி சின்னத்திரை தொடர் முடிஞ்சுதான்னு கேக்கிறாரே..

மற்றவர் : பேசாம ஒரு லட்சத்து ஐம்பாதியிரத்து முன்நூற்றி ஏழாவது எபிசொட்ஸ் போய்க்கிட்டிருக்கின்னு சொல்லியிடுறது தானே.. ?

வாசித்து ரசித்தது - அலைகள்

Link to comment
Share on other sites

ஒருவர்: குடித்து, குடித்தே உன் அப்பா போய் சேர்ந்துவிட்டார். போகும்போது ஏதாவது வச்சிட்டு போயிருக்கிறாரா?

பையன்: ம்ஹூம். ஒரு சொட்டுக்கூட வைக்கவில்லை.

------

ஒருவன்: எங்கப்பா ரொம்ப விவரமானவரு.

இன்னொருவன்: எப்படி சொல்ற?

ஒருவன்: எங்கப்பா கடையில் ஒரு தீப்பெட்டி வாங்கினால் கூட அதை எண்ணிப்பார்த்து தான் வாங்குவார்.

இன்னொருவன்: இது பரவாயில்லை. ஆனால் எங்கப்பா ஒவ்வொரு குச்சியும் எரியுதான்னு உரசி பார்த்துதான் வாங்குவாரு.

ஹி ஹி ஹி

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆணின் மூளை 15000பவுண்ஸ்

கணவனும் மனைவியும் டாக்டரிடம் போனர்கள். தங்கள் பிரச்சனையை சொல்லிவிட்டு மூளை வேண்டும் எண்டு கேட்டார்கள்.

டொக்டரும் நன்றாக சோதித்து விட்டு சொன்னார். பெண்ணின் மூளை எண்டால் 3000 பவுண்ஸ்க்கும், ஆணின் மூளை எண்டால் 15000 பவுண்ஸ்க்கும் தருவதாக சொன்னார்.

பெண்ணின் மூளையை விட ஆணின் மூளை சற்று அதிகம் என்றதும் கணவனுக்கு உள்ளுற சந்தோசம். எப்படியும் பெண்ணைவிட ஆண் உசத்திதான் என்ற எண்ணம் மேலிட சற்றே நிமிர்ந்து சேட் காலரை இழுத்துவிட்டுக் கொண்டார்.

மனைவிதான் கேட்டாள் ஏன் டாக்டர் ஆணின் மூளை 15000 பவுண்ஸ். அது என்ன ஆணின் மூளை மட்டும் இவ்வளவு விலையா இருக்கே எண்டு.

டாக்டர் சொன்னார்.

ஓ.............அதுவா... பெண்கள் அதிகம் மூளையை தேவையான இடத்துக்கு ஏற்ற மாதிரி பாவித்து கொள்வார்கள். எதையும் உள்வாங்கி வெளிப்படுத்தும் சக்தி அதிகம். அதன் பவர் இயற்கையாகவே இருக்குது. அதனால தான் பெண்களின் மூளை 3000 பவுண்ஸ்.

ஆண்கள் அதிகம் பாவிக்காததால் மூளைஅப்படியே இருக்கிறது. அதனால் தான் 15000 பவுண்ஸ். செயற்கையாக அதை பொறுத்திதான் பயனை பெறனும். எண்டார்

இது கேட்டு ரசித்த நகைச்சுவைதான். அதை கொஞ்சம் வேறுபடுத்தி எழுதியிருக்கேன்.

அதற்காக ஆண்கள் எல்லாம் ஆஆ.... எண்டு போர்கொடி தூக்கி இதை உண்மையாக்கிடாதீங்கோ

Link to comment
Share on other sites

எங்கே இன்னும் காணவில்லை அவரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கே இன்னும் காணவில்லை அவரை

அவரின்ட மனிசி இதுக்கு எதிரா அறிக்கை விடுங்கோ என்டு இன்னும் அவருக்கு சொல்லவில்லை. சொன்னவுடன் வந்து விடுவார் :P

Link to comment
Share on other sites

அவரின்ட மனிசி இதுக்கு எதிரா அறிக்கை விடுங்கோ என்டு இன்னும் அவருக்கு சொல்லவில்லை. சொன்னவுடன் வந்து விடுவார் :P

மனிசிக்கு எதிரா அறிக்கை விட்டா அவர் எங்களுக்கு தான் சப்போட் பண்ணுவார்

:huh:

Link to comment
Share on other sites

ஆணின் மூளை 15000பவுண்ஸ்

பொண் புத்தி பின் புத்தி என்று சொல்லித்தான் நான் கோள்விப் பட்டு இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.