Jump to content

கறுப்பி ரசித்த நகைச்சுவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிர்யர்கள் இருவர் அதில் ஒருவர் தமிழ் ஆசிரியர் மற்றவர் ஆங்கில ஆசிரியர் இவர்கள் இருவரும் பாடசாலை முடிந்த்தபின் தமது துவிச்சக்கரவண்டியில் ஒரு பிரதான வீதியால் போகும் போது,

ஆங்கில ஆசிரியர் தனது துவிச்சக்கரவண்டியுடன் தடக்குப்பட்டு நிலத்தில் விழுந்து விட்டார் உடன் அவருக்கு வெட்கமாகிவிட்டது, உடனே எழும்பிய அவர் ஐ லொஸ்ட் மை பலன்ஸ் ( I Lost My Balance) என்றார்,

அதற்கு அவருடன் நின்ற தமிழ் ஆசிரியர் இங்கே எங்கேயாவது கிடக்கும் தேடிப்பாருங்கள் என்றார்.

அந்த இடத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த ஆங்கில ஆசிரியர் தடுமாற்றத்துடன் நின்றார்.

Link to comment
Share on other sites

  • Replies 265
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அழகான பெண் ஒரு பெரிய ஜவுளிக்கடைக்குப் போனாள். அங்கிருக்கும் விலை உயர்ந்த பட்டுத் துணியை பார்த்து "இந்த துணி மீட்டர் என்ன விலை?" என்றாள்.

ஜவுளிக்கடை முதலாளி இளம் வாலிபன். குறும்பாக "உங்களுக்குன்னா ஒரு மீட்டருக்கு ஒரு முத்தம் கொடுத்தா போதும்" என்றான்.

"அப்படியா? சரி. எனக்கு 20 மீட்டர் துணி கிழிச்சி மடிங்க."

பயலுக்கு வாயெல்லாம் பல்லு. "அட. இவ்வளவு ஈசியா மடிஞ்சிருச்சே?" என நினைத்துக் கொண்டு துணியை கிழித்து மடித்து பெண்ணிடம் கொடுத்து விட்டு ஆர்வமாய் நின்றான்.

"இப்ப உங்க பில்ல என் பாட்டி கொடுத்துருவாங்க" என்றபடி கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்த குடுகுடு கிழவியை காட்டி விட்டு கிளம்பினாள் அந்தப் பெண்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிர்யர்கள் இருவர் அதில் ஒருவர் தமிழ் ஆசிரியர் மற்றவர் ஆங்கில ஆசிரியர் இவர்கள் இருவரும் பாடசாலை முடிந்த்தபின் தமது துவிச்சக்கரவண்டியில் ஒரு பிரதான வீதியால் போகும் போது,

ஆங்கில ஆசிரியர் தனது துவிச்சக்கரவண்டியுடன் தடக்குப்பட்டு நிலத்தில் விழுந்து விட்டார் உடன் அவருக்கு வெட்கமாகிவிட்டது, உடனே எழும்பிய அவர் ஐ லொஸ்ட் மை பலன்ஸ் ( I Lost My Balance) என்றார்,

அதற்கு அவருடன் நின்ற தமிழ் ஆசிரியர் இங்கே எங்கேயாவது கிடக்கும் தேடிப்பாருங்கள் என்றார்.

அந்த இடத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த ஆங்கில ஆசிரியர் தடுமாற்றத்துடன் நின்றார்.

தடுமாறி நின்றால் திரும்ப விழுந்திருப்பாரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அழகான பெண் ஒரு பெரிய ஜவுளிக்கடைக்குப் போனாள். அங்கிருக்கும் விலை உயர்ந்த பட்டுத் துணியை பார்த்து "இந்த துணி மீட்டர் என்ன விலை?" என்றாள்.

ஜவுளிக்கடை முதலாளி இளம் வாலிபன். குறும்பாக "உங்களுக்குன்னா ஒரு மீட்டருக்கு ஒரு முத்தம் கொடுத்தா போதும்" என்றான்.

"அப்படியா? சரி. எனக்கு 20 மீட்டர் துணி கிழிச்சி மடிங்க."

பயலுக்கு வாயெல்லாம் பல்லு. "அட. இவ்வளவு ஈசியா மடிஞ்சிருச்சே?" என நினைத்துக் கொண்டு துணியை கிழித்து மடித்து பெண்ணிடம் கொடுத்து விட்டு ஆர்வமாய் நின்றான்.

"இப்ப உங்க பில்ல என் பாட்டி கொடுத்துருவாங்க" என்றபடி கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்த குடுகுடு கிழவியை காட்டி விட்டு கிளம்பினாள் அந்தப் பெண்.

லொள்ளுப் "பாட்டி" மேல ஜொள்ளு.. ஜொள்ளுப் "பாட்டிக்கு" ஒரு கொள்ளுப் பாட்டி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிர்யர்கள் இருவர் அதில் ஒருவர் தமிழ் ஆசிரியர் மற்றவர் ஆங்கில ஆசிரியர் இவர்கள் இருவரும் பாடசாலை முடிந்த்தபின் தமது துவிச்சக்கரவண்டியில் ஒரு பிரதான வீதியால் போகும் போது,

ஆங்கில ஆசிரியர் தனது துவிச்சக்கரவண்டியுடன் தடக்குப்பட்டு நிலத்தில் விழுந்து விட்டார் உடன் அவருக்கு வெட்கமாகிவிட்டது, உடனே எழும்பிய அவர் ஐ லொஸ்ட் மை பலன்ஸ் ( I Lost My Balance) என்றார்,

அதற்கு அவருடன் நின்ற தமிழ் ஆசிரியர் இங்கே எங்கேயாவது கிடக்கும் தேடிப்பாருங்கள் என்றார்.

அந்த இடத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த ஆங்கில ஆசிரியர் தடுமாற்றத்துடன் நின்றார்.

:lol::(:(:(

Link to comment
Share on other sites

நீங்கள் ரசித்த நகைச்சுவைகளை நம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் கறுப்பி.

Link to comment
Share on other sites

sinnakuddy:- vhsவீடியோ கசட் உள்ளதை எப்படிcd dvdஆக ஆக்கிறது...யாராவது சொல்லி தரமுடியுமா... இதுக்கு என்ன என்ன தேவை.. எப்படி செய்யலாம் என்று சொல்லுங்கோ......

தூயா:- டிவிடி பிளேயரில (அதில ஒரு பக்கம் வி.எச்.எஸ் போடுறது, மத்த பக்கம் டி.வி.டி போடுறது) செய்யலாமே...எங்க்ட வீட்ட இருக்கு

இதவிட ஒரு நல்ல joke அ கறுப்பியால சொல்ல முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொறுங்கோ அந்நியன் சார் சின்னக்குட்டி சாரும் தூயா அம்மணியும் வந்து இதை நகைச்சுவைபகுதியல போட்டதற்கு வாங்கி கட்டப்போறிங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sinnakuddy:- vhsவீடியோ கசட் உள்ளதை எப்படிcd dvdஆக ஆக்கிறது...யாராவது சொல்லி தரமுடியுமா... இதுக்கு என்ன என்ன தேவை.. எப்படி செய்யலாம் என்று சொல்லுங்கோ......

தூயா:- டிவிடி பிளேயரில (அதில ஒரு பக்கம் வி.எச்.எஸ் போடுறது, மத்த பக்கம் டி.வி.டி போடுறது) செய்யலாமே...எங்க்ட வீட்ட இருக்கு

இதவிட ஒரு நல்ல joke அ கறுப்பியால சொல்ல முடியாது

இதை நகைச்சுவை என்று ஏன் கூறுகிறீர்கள் என்பது புரியவில்லை. இப்படி 2 in 1 உபகரணம் சந்தையில் தாராளமாகக் கிடைக்கிறது. சில சந்தர்ப்பத்தில் நீங்கள் வதியும் இடத்தில் இல்லாதிருப்பின் அவ்வாறான தொழில்நுட்பம் இல்லை என்று நீங்கள் நினைத்திருப்பது தவறானது.

http://www.nextag.com/Samsung-DVD-VR335-Hi...63B22E44AFF2350

Link to comment
Share on other sites

அந்தியனின் பதிலுக்காக காத்திருக்கின்றீர்களா பிறேம்?? ;) பதில் வந்தா போல தான் ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவன் டாக்டரிடம் சொன்னான், "டாக்டர், என் மனைவிக்கு சரியாகக் காது கேட்கவில்லை என்று நினைக்கிறேன். என்ன செய்யலாம்?"

டாக்டர், "நான் சொல்வதுபடி செய்துபார். வீட்டுக்குச் சென்றதும் முதலில் 15 அடி தூரத்தில் நின்று கொண்டு 'இன்று என்ன சமையல்?' என்று கேள். அவள் சரியாகப் பதில் சொல்லவில்லையென்றால், இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக பக்கத்தில் சென்று அவளுக்குச் சரியாகக் கேட்கும் வரை கேட்டுப்பார்" என்றார்.

அவன் அப்படியே மாலையில் வீட்டுக்குச் சென்று முதலில் 15 அடி தூரத்திலிருந்து "இன்று என்ன சமையல்?" என்று மனைவியிடம் கேட்டான். பதில் வராமல் போகவே மேலும் மேலும் நெருங்கி வந்து கேட்டான். கடைசியாக அவளது முதுகுக்குப் பின்னால் வந்து நின்று, "இன்று என்ன சமையல்?" என்று கேட்டான்.

அவள் சொன்னாள், "ஏய் கஸ்மாலம், இத்தோட நாலுதடவை சொல்லிட்டேன் 'மீன் குழம்பு'ன்னுட்டு".

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராமு ; டேய் சோமு.. எங்கப்பா பயங்கரமா மேஜிக் செய்வாரு..என் பையிலே 1 ரூவா காயினைப் போட்டு உன் பையிலேருந்து எடுப்பாரு..!

சோமு ; ப்ப்பூ.. இது என்னடா பிரமாதம்..? எங்கப்பா ராத்திரி படுக்கறப்போ என் ரூம்லே என்னோட படுப்பார்.. காலையிலே எங்கம்மா ரூம்லேருந்து எழுந்து வருவார்..தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுகுடா ஒயின்சாப் கிள்ம்பறதுக்கு

முன்னாடி உன் மனைவியை அடிச்சுட்டு வந்தே?

குடிச்சிட்டு மனைவியை அடிச்சான் எங்கிற

கெட்ட பெயர் எனக்கு வந்திடக் கூடாதே....

Link to comment
Share on other sites

எதுகுடா ஒயின்சாப் கிள்ம்பறதுக்கு

முன்னாடி உன் மனைவியை அடிச்சுட்டு வந்தே?

குடிச்சிட்டு மனைவியை அடிச்சான் எங்கிற

கெட்ட பெயர் எனக்கு வந்திடக் கூடாதே....

உருப்பட்டாபோல தான் :angry:

Link to comment
Share on other sites

:D:D:lol::lol::lol::lol::lol::lol::lol::D

ராமு ; டேய் சோமு.. எங்கப்பா பயங்கரமா மேஜிக் செய்வாரு..என் பையிலே 1 ரூவா காயினைப் போட்டு உன் பையிலேருந்து எடுப்பாரு..!

சோமு ; ப்ப்பூ.. இது என்னடா பிரமாதம்..? எங்கப்பா ராத்திரி படுக்கறப்போ என் ரூம்லே என்னோட படுப்பார்.. காலையிலே எங்கம்மா ரூம்லேருந்து எழுந்து வருவார்..தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நள்ளிரவில் அந்த நகரத்திற்கு வந்த ஒருவன் தங்குவதற்கு அறை தேடி அலைந்தான். எங்கும் கிடைக்கவில்லை. ஒரு விடுதியிலிருந்து அவன் ஏமாற்றத்துடன் திரும்பும்போது அங்கிருந்த பொறுப்பாளர்,

இரவு உங்களுக்காக இரு படுக்கைகள் கொண்ட அறை. அதில் ஒரு படுக்கையில் பெண்மணி ஒருத்தி தூங்கிக் கொண்டிருக்கிறhள். அவளை எக்காரணம் கொண்டும் எழுப்ப மாட்டேன் என்றால் இன்னொரு படுக்கையில் நீங்கள் இன்றிரவு அமைதியாகத் தூங்கலாம் என்றார்.

அவனும் அந்த அறையில் தங்க ஒப்புக் கொண்டான்.

20 நிமிடம் கழித்துக் கீழே ஒடி வந்தான் அவன்.

சார், அந்தப் படுக்கையில் படுத்திருந்த பெண் இறந்து கிடக்கிறhள் என்று அலறினான் அவன்.

அவள் இறந்துவிட்டது உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டார் பொறுப்பாளர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பியக்கா இதுவொரு கிரிமினல் பகிடி.அதுதானே அவனுக்கெப்படி தெரியும் அந்த்ப்பெண் இறந்து விட்டாளென்று.அப்படி அவன் என்ன செய்திருப்பான்? உங்களுக்கு ஏதாவது தெரியுமாக்கா? :D:rolleyes::D :P :P B)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளுக்கொட்டிலுகே இருந்தே யோசிச்சு பாருங்கோ குமாரசாமி சார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:P :P :P எல்லாமே சூப்பர் . நன்றி கறுப்பி

உங்களுக்கு விளங்குது வெண்ணிலா இந்த குமாரசாமி சாருக்கு ஒன்னுமே விளங்கல சரியான டியுப் லைட் போல

Link to comment
Share on other sites

ஒரு நாள் மருத்துவரிடம் ஒருவன் வேகமாக வந்து தட்டுத்தடுமாறி, கைகளைப் பிசைந்துகொண்டு கடைசியாக தன் பிரச்சனையைக் கூறினான். டாக்டர் எனக்கு செக்ஸ் பிரச்சனை பெரிய தொல்லையைத் தருகிறது. நீங்கள்தான் உதவவேண்டும் என்றான்.

உடனே டாக்டர் "இப்பல்லாம் இது ஒரு பிரச்சனையே இல்ல. நான் உனக்கு `வயாகரா' அப்படீன்னு ஒரு டேப்ளட் எழுதித்தரேன், அதை வாங்கி கொஞ்ச நாள் சாப்பிட்டுப்பார், உன் பிரச்சனையையே நீ மறந்துடுவ என்றார்.

அவனும் கடையில் சென்று சில வயாக்கராக்களை வாங்கி சென்றான். இரண்டு மாதம் கழித்து டாக்டர் அவனை ரோட்டில் சந்திக்கிறார். அப்போது அவன் "டாக்டர்! டாக்டர்! பிரமாதமான மருந்து கொடுத்தீங்க. இது மிகப்பெரிய அதிசயம் என்றான்.

டாக்டரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து : "சரி, உன் மனைவி எப்படி ஃபீல் பண்றாங்க?" என்றார்.

அவனோ "மனைவியா? - நான் இன்னும் வீட்டுக்கே போகல்லியே டாகட்ர்!"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் மருத்துவரிடம் ஒருவன் வேகமாக வந்து தட்டுத்தடுமாறி, கைகளைப் பிசைந்துகொண்டு கடைசியாக தன் பிரச்சனையைக் கூறினான். டாக்டர் எனக்கு செக்ஸ் பிரச்சனை பெரிய தொல்லையைத் தருகிறது. நீங்கள்தான் உதவவேண்டும் என்றான்.

உடனே டாக்டர் "இப்பல்லாம் இது ஒரு பிரச்சனையே இல்ல. நான் உனக்கு `வயாகரா' அப்படீன்னு ஒரு டேப்ளட் எழுதித்தரேன், அதை வாங்கி கொஞ்ச நாள் சாப்பிட்டுப்பார், உன் பிரச்சனையையே நீ மறந்துடுவ என்றார்.

அவனும் கடையில் சென்று சில வயாக்கராக்களை வாங்கி சென்றான். இரண்டு மாதம் கழித்து டாக்டர் அவனை ரோட்டில் சந்திக்கிறார். அப்போது அவன் "டாக்டர்! டாக்டர்! பிரமாதமான மருந்து கொடுத்தீங்க. இது மிகப்பெரிய அதிசயம் என்றான்.

டாக்டரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து : "சரி, உன் மனைவி எப்படி ஃபீல் பண்றாங்க?" என்றார்.

அவனோ "மனைவியா? - நான் இன்னும் வீட்டுக்கே போகல்லியே டாகட்ர்!"

:rolleyes::lol::lol::lol::D

Link to comment
Share on other sites

ஒரு நாள் மருத்துவரிடம் ஒருவன் வேகமாக வந்து தட்டுத்தடுமாறி, கைகளைப் பிசைந்துகொண்டு கடைசியாக தன் பிரச்சனையைக் கூறினான். டாக்டர் எனக்கு செக்ஸ் பிரச்சனை பெரிய தொல்லையைத் தருகிறது. நீங்கள்தான் உதவவேண்டும் என்றான்.

உடனே டாக்டர் "இப்பல்லாம் இது ஒரு பிரச்சனையே இல்ல. நான் உனக்கு `வயாகரா' அப்படீன்னு ஒரு டேப்ளட் எழுதித்தரேன், அதை வாங்கி கொஞ்ச நாள் சாப்பிட்டுப்பார், உன் பிரச்சனையையே நீ மறந்துடுவ என்றார்.

அவனும் கடையில் சென்று சில வயாக்கராக்களை வாங்கி சென்றான். இரண்டு மாதம் கழித்து டாக்டர் அவனை ரோட்டில் சந்திக்கிறார். அப்போது அவன் "டாக்டர்! டாக்டர்! பிரமாதமான மருந்து கொடுத்தீங்க. இது மிகப்பெரிய அதிசயம் என்றான்.

டாக்டரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து : "சரி, உன் மனைவி எப்படி ஃபீல் பண்றாங்க?" என்றார்.

அவனோ "மனைவியா? - நான் இன்னும் வீட்டுக்கே போகல்லியே டாகட்ர்!"

இப்படியும் ஆண்களா? :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

இப்படியும் ஆண்களா? :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

இப்படியும் ஆண்களா என்று சுகமா கேட்டுவிட்டீர்கள் அவர் மனைவியை விட்டுவிட்டு போனது யாரிடம் என்று கேட்களமே??????? :rolleyes::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
    • ர‌ம் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் பைட‌ன் வென்றால் ஆள் இல்லாத‌ இட‌த்துக்கு எல்லாம் கை காட்டுவார் ஹா ஹா...............................................
    • தெரியும் ஆனால் இந்த‌ தேர்த‌லில் ப‌ண‌ம் பெரிசா புகுந்து விளையாட‌ வில்லை எல்லாம் சில்ல‌றை காசு தான் இந்த‌ முறை ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் 2000ரூபாய் கொடுத்த‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ந்த‌து😏.................................
    • சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம் வேக‌ ப‌ந்து வீசாள‌ர்க‌ள் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்சில் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்வ‌து முட்டாள் த‌ன‌ம்...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.