Jump to content

தங்களுக்குள் மோதி உரு மாறும் அண்டங்கள்... (Colliding Galaxies...)


Recommended Posts

தங்களுக்குள் மோதி உரு மாறும் கலக்சிகள்...
 
பூமியிலிருந்து சுமார் 130 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் நடந்த இச்சம்பவத்தை நாசாவின் மூன்று விண்கலங்கள்  பிடித்த படங்களின் சேர்க்கையை கீழே காண்கிறீர்கள்.
 
chandra-nasa-ngc2207_0.jpg?1418341741
 
பலவண்ண மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரத்தைப் போல் மயிர்கூச்செறியும் ஒரு நிகழ்வாக நாசா இதனை வர்ணித்துள்ளது. 
 
130 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் என்னும் போது 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நட‌ந்து விட்டிருந்தாலும் அவ்விரு கலக்சிகளிலும் உயிரினங்கள் வாழ்கிற கோள்களை உடைய சூரியக் குடும்பங்கள் இருந்திருக்கலாம். 
 
இவ்விரு கலக்ஸிகளிலும் உள்ள black holeகளின் அபரிமிதமான ஈர்ப்புக்களால் ஏற்படும் இம்மோதல்கள் மூலம் மில்லியன் டிகிரி வெப்பம், கெடுதலான எக்ஸ்றே கதிர்கள் வெளியிடப்படுகிறதாம்.
 
 
நமது பால் வெளியும் ஒரு நாள் இந்நிலையை அடையும்.
 
இன்னும் 4 பில்லியன் ஆண்டுகளில், இதே போன்றதொரு மோதல் எமது கலக்சியான பால் வெளியும், அன்றோமெடா கலக்ஸியும்(M31) ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளியை நோக்கி ஒரு செக்கனுக்கு 70 மைல்கள் வேகத்தில் நெருங்கி வருவதால் இடம்பெற உள்ளது.
 
In about four billion years, the Milky Way will collide with its nearest neighbor, the Andromeda Galaxy. The two are rushing towards each other at about 70 miles per second (112 km per second). When they collide, they will provide a fresh influx of material that will kick of star formation anew.
Andromeda-Galaxy-Collided-with-the-Milky
The Andromeda Galaxy (M31)
 
சிறு புள்ளி
Link to comment
Share on other sites

நாலு பில்லியன் ஆண்டுகளுக்குள் மனிதன் வேறு ஒரு நல்ல கலக்சியாகப் பார்த்து குடிபோய்விட வேண்டியதுதான்.. :wub:

Link to comment
Share on other sites

நாலு பில்லியன் ஆண்டுகளுக்குள் மனிதன் வேறு ஒரு நல்ல கலக்சியாகப் பார்த்து குடிபோய்விட வேண்டியதுதான்.. :wub:

 

இன்னும் நாம் சந்திரனைத் தாண்டவில்லை...

 

:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றிரவு எனது சின்னமகள் இவ்வாறான ஒரு ஆவணப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தாள் 

 

ஒன்றோடொன்று மோதுவதும்

வெடித்து சிதறுவதும் வர்ண பிளம்புகளை  கக்குவதுமாக இருந்தது

இருந்தது

பயப்படுத்தாம நிற்பாட்டடி ஆத்தா என்றேன்

நம்மை சுற்றி  நடப்பவை தானே அப்பா என்றாள்

கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப, நாலு பில்லியன் ஆண்டிகளுக்குப் பிறகு ஒலகம் அழியப்போகுது.

 

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்,

 

நான் இப்போது வங்கியில் வைப்பில் இட்டு வைச்சிருக்கும் காசை உசிரு போனாலும் எடுத்துச் சிலவளிக்கமாட்டேன், சேத்து வைச்சிருக்கிற சொத்துகள் எனது பேரப்பிள்ளைகளுக்குக் கொடுத்திடுவன், எனது சொத்துக்களைப்போலவே எனது ஜீன்களையும் எனது சந்ததி நாலு பில்லியன் ஆண்டுகளானாலும் காவிக்கொண்டு போகிறதால என்னுடைய சொத்துக்கள் தவிர இனி சேர்க்கப்போகும் சொத்துக்கள் எல்லாத்தையும் அவர்கள் செலவளிக்க மாட்டினம்

 

அப்ப எல்லாமெ அண்டத்தில போகப்போகுதோ அட கடவுளே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப, நாலு பில்லியன் ஆண்டிகளுக்குப் பிறகு ஒலகம் அழியப்போகுது.

 

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்,

 

நான் இப்போது வங்கியில் வைப்பில் இட்டு வைச்சிருக்கும் காசை உசிரு போனாலும் எடுத்துச் சிலவளிக்கமாட்டேன், சேத்து வைச்சிருக்கிற சொத்துகள் எனது பேரப்பிள்ளைகளுக்குக் கொடுத்திடுவன், எனது சொத்துக்களைப்போலவே எனது ஜீன்களையும் எனது சந்ததி நாலு பில்லியன் ஆண்டுகளானாலும் காவிக்கொண்டு போகிறதால என்னுடைய சொத்துக்கள் தவிர இனி சேர்க்கப்போகும் சொத்துக்கள் எல்லாத்தையும் அவர்கள் செலவளிக்க மாட்டினம்

 

அப்ப எல்லாமெ அண்டத்தில போகப்போகுதோ அட கடவுளே.

 

அவரவருக்கு

அவரவர் பிரச்சினை

 

நீங்க ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள்

நாம எதுக்கு இருக்கிறம்..?

எனது வங்கிக்கு மாற்றிவிடுங்கள்

என்ன அழிந்தாலும் நாம்அவற்றை பாதுகாப்பம்.. :lol:

Link to comment
Share on other sites

பூமி அழிவதற்கு கோடிக்கணக்கான ஆண்டுகள் வரை பொறுத்திருக்கத் தேவையில்லை. பூமியின் மேற்பரப்பில் வெப்பம் பரவலாக இன்னும் 10 °C  கூடினாலே இங்கிருந்து எல்லோரும் கிளம்பத் தொடங்க வேண்டியதுதான். :lol:

 

2050 ஆம் ஆண்டில் 2°C இலிருந்து 4°C அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இதனை 2°C ஆக வைத்துக் கொண்டாலே புண்ணியமாகப் போகும். 

 

இமாலய மலையில் 2300 ஆம் ஆண்டளவில் கடைசித் துளி பனியும் உருகிவிடும். கரையோரத்தில் அமைந்திருக்கும் நாடுகள் பல கடலில் மூழ்கிவிடும் - ஈழம் உட்பட.  அதுக்கு முன்னரே மனிதர் பூமியைப் பிடித்த நோய்க் கிருமி மாதிரிப் பெருகி பூமியைச் சூறையாடி விடுவார்கள். 

 

சில ஆயிரம் ஆண்டுகளில் பூமியில் மீண்டும் வெப்பம் நீங்கிப் பனி சூழ்ந்து கொள்ளலாம்.

 

இது எதுவுமே நடக்காது என்று வைத்துக் கொண்டாலும் சில ஆயிரம் ஆண்டுகளில் பரிமாண வளர்ச்சியால் இதுபோன்ற ஒரு ஜந்து மாதிரி ஆகிவிடுவோம். :rolleyes:

future-man-1.png

Link to comment
Share on other sites

எமது வருங்கால சந்த்ததியினரின் முன்னால் வளரும் வாலைப் பார்த்தால் பாவமாக உள்ளது. :(
 
இன்னும் ஒரு ஆயிரம் வருடங்களுக்குள் மீண்டும் ice age வரலாம். தப்பிப் பிழைத்ததுகள் மீண்டும் நல்ல மனித‌ நாகரிகங்களை உருவாக்கலாம்.
 
புவி வெப்பமாதல் மட்டுமல்ல வேறு பல காரணிகளும் உண்டு. அதில் முதல் பத்துக் காரணங்களை எடுத்து ஆராய்ந்துள்ளார்கள் இக் காணொளியில்...

 

https://www.youtube.com/watch?v=YtBUNnvnFmM

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும்.. 40 வருசம் வாழுவோமோ தெரியல்ல. 4 பில்லியனுக்கு அப்புறம் நடக்கப் போறதை இட்டு...????! :lol:

 

இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாமே இயங்கிக் கொண்டிருப்பதால்.. மாற்றங்களுக்கு குறைவில்லை. எமது அகிலமும் மாறும்.

 

இக்கட்டுரையில் சில பதத்தவறுகள் உண்டு.

 

அகிலம்- galaxy

 

அண்டம் - Universe

 

அகிலத்தை அண்டம் என்று இங்கு குறிப்பிட்டிருக்கிறார்கள். அண்டம் பலகோடி அகிலங்களால் நிறைந்தது. எமது அகிலம் பால்வீதியாகும். :icon_idea:

Link to comment
Share on other sites

எனக்கு அகிலத்தைப் பற்றியெல்லாம் தெரியாது.. அகிலாவைத்தான் தெரியும்.. :lol:

Link to comment
Share on other sites

இன்னும்.. 40 வருசம் வாழுவோமோ தெரியல்ல. 4 பில்லியனுக்கு அப்புறம் நடக்கப் போறதை இட்டு...????! :lol:

 

இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாமே இயங்கிக் கொண்டிருப்பதால்.. மாற்றங்களுக்கு குறைவில்லை. எமது அகிலமும் மாறும்.

 

இக்கட்டுரையில் சில பதத்தவறுகள் உண்டு.

 

அகிலம்- galaxy

 

அண்டம் - Universe

 

அகிலத்தை அண்டம் என்று இங்கு குறிப்பிட்டிருக்கிறார்கள். அண்டம் பலகோடி அகிலங்களால் நிறைந்தது. எமது அகிலம் பால்வீதியாகும். :icon_idea:

நன்றி நெடுக்ஸ் தவறை சுட்டிக்காட்டியதற்க்கு.
உண்மையில் அண்டம் என்ற சொற்பதத்தை "இனம்புரியாத துகள்களை உற்பத்தி செய்யும் பால்வெளி மண்டல ராட்சத கருந்துளை" என்று ஆதவன் Athavan CH இணைத்த‌ கட்டுரையிலிருந்து காப்பியடித்தது.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அண்டவெளியில் முப்பத்து முக்கோடி சூரியதேவர்கள் இருக்கின்றார்கள் என்று புராண கதைகளில் சொல்லப்படுகின்றதே அது உண்மையா?
 
வெள்ளைக்காரன் எதை சொல்லுறனோ அதை பக்கெண்டு நம்புவம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அண்டவெளியில் முப்பத்து முக்கோடி சூரியதேவர்கள் இருக்கின்றார்கள் என்று புராண கதைகளில் சொல்லப்படுகின்றதே அது உண்மையா?
 
வெள்ளைக்காரன் எதை சொல்லுறனோ அதை பக்கெண்டு நம்புவம்.

 

 

வேதத்தில் உள்ள கருத்துக்கள், எழுத்து வடிவம் இல்லாமல், 'செவி' வழியாகக் கூறப்பட்டு வந்தவை!

 

'வித்' என்பது செவியைக் குறிப்பிடுகின்றது எனவும், செவி வழியாகக் கூறப்பட்டு வந்ததால்.. வித் என்ற வார்த்தையிலிருந்து 'வேதா' என்ற பெயர் வந்தது என்றும் கூறப்படுகிறது!

 

அதை விடுவம்!

 

அந்த வேதத்தின் ஆரம்ப காலத்தில், இரண்டு சூரியன்கள் பூமியில் தெரிந்ததாக, ஒரு செய்தி இருந்தது!

 

அதே போலச் 'சரஸ்வதி' நதியென்று ஒன்று இருந்ததாக இன்னுமொரு செய்தி இருந்தது!

 

இவ்வளவு காலங்களின் பின்னர்.. இப்போது 'சரஸ்வதி' நதி ஓடிய பாதையை, நாசாவிலிருந்து உறுதிப் படுத்தியிருக்கிறார்கள்! ( இதுவே இராமாயணத்தில் வருகின்ற ' சரயு நதி' ஆகும்)

 

சூரியன்களின் நகர்வுகளைப் பின்னோக்கி நகர்த்திப் பார்த்த போது.. இரண்டு சூரியன்கள் பூமியிலிருந்து தெரிந்திருக்கும் 'சாத்தியங்கள்' இல்லாமல் இல்லை, என்று இப்போது கூறுகின்றார்கள்!

 

எனவே முப்பத்து முக்கோடி சூரியன்கள் இருக்கக் கூடிய சாத்தியங்களும் இல்லாமல் இல்லை! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூமி அழிவதற்கு கோடிக்கணக்கான ஆண்டுகள் வரை பொறுத்திருக்கத் தேவையில்லை. பூமியின் மேற்பரப்பில் வெப்பம் பரவலாக இன்னும் 10 °C  கூடினாலே இங்கிருந்து எல்லோரும் கிளம்பத் தொடங்க வேண்டியதுதான். :lol:

 

2050 ஆம் ஆண்டில் 2°C இலிருந்து 4°C அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இதனை 2°C ஆக வைத்துக் கொண்டாலே புண்ணியமாகப் போகும். 

 

இமாலய மலையில் 2300 ஆம் ஆண்டளவில் கடைசித் துளி பனியும் உருகிவிடும். கரையோரத்தில் அமைந்திருக்கும் நாடுகள் பல கடலில் மூழ்கிவிடும் - ஈழம் உட்பட.  அதுக்கு முன்னரே மனிதர் பூமியைப் பிடித்த நோய்க் கிருமி மாதிரிப் பெருகி பூமியைச் சூறையாடி விடுவார்கள். 

 

சில ஆயிரம் ஆண்டுகளில் பூமியில் மீண்டும் வெப்பம் நீங்கிப் பனி சூழ்ந்து கொள்ளலாம்.

 

இது எதுவுமே நடக்காது என்று வைத்துக் கொண்டாலும் சில ஆயிரம் ஆண்டுகளில் பரிமாண வளர்ச்சியால் இதுபோன்ற ஒரு ஜந்து மாதிரி ஆகிவிடுவோம். :rolleyes:

future-man-1.png

 

எனக்கு... சொந்தம் கொண்டாட இல்லாத தாய்நாடு, இந்தப் பூமிப் பந்தில் இல்லை என்றால்....

இந்த உலகம், எனக்கு தேவையில்லை.

அது இன்றைக்கே... அழிந்தாலும், சந்தோசமாக ஏற்றுக் கொள்வேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அகிலத்தைப் பற்றியெல்லாம் தெரியாது.. அகிலாவைத்தான் தெரியும்.. :lol:

எங்க சுத்தி வந்தால் அகிலாவில் மோதாலாம் ??
இன்னொரு கலக்க்ஷி உருவாகுமே என்ற ஒரு நல்லெண்ணம்தான்!
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.