Jump to content

கணவனின் கள்ளக் காதல் - மனைவியின் வஞ்சம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சப்பட்டையரான (அதான், நம்ம கனடா உறவுகளின் படி சீனர்) 30 வயது Cheng அவரது 29 வயது மனைவி Ting Su வின் இரணை சகோதரியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறார் என சந்தேகம் வந்து விட்டது மனைவிக்கு.

வீட்டில் இருந்த வண்டியை எடுத்துக் கொண்டு, ஜாலியாக, ஏதோ வெளியில் முக்கிய வேலை என்று கணவன் கிளம்பிய போது, ஆகா இதுல ஏதோ விஷயம் இருக்குது. இன்னைக்கு புகை வைச்சு பிடிக்கிறேன். இருடி வாறேன் என்று கருவியவாறு mobile phone tracker கொண்டு கணவனின் கார் இருக்கும் இடத்தினை கண்டு பிடித்து அங்கே சென்றார் மனைவி.

சூப்பர் மார்க்கெட் நிலக் கீழ் கார் பார்கிங்கில், காரை உள்ளே இருந்து பூட்டிக் கொண்டு, வெளியில் இருந்து பார்க்க முடியாத கறுப்புக் கண்ணாடியினை ஏத்தி விட்டு, 'நிர்வாணமாக' பெரும் பிரார்த்தனையில் இருந்தது கள்ள ஜோடி.

பாவம், மனைவி வீட்டில் இருந்த spare சாவியுடன் வருவதை அறியாமல் கருமமே கண்ணாக இருந்தார் சப்பட்டையர் Cheng.

கதவை தீடீரென திறந்து, பெரும் குரல் திட்டலும், அழுகையுமாக மனைவி கார் ஓட்டுனர் ஆசனத்தில் அமர்ந்து, வண்டியை ஸ்டார்ட் செய்ய, திடுக்கிட்டுப் போன கள்ள ஜோடிகள் செய்வது அறியாது, கதவைத் திறந்து, நிர்வாண கோலமாக வெளியே இறங்கி ஓடுகையில், தமது உடலில் ஒரு துண்டு துணியும் இல்லை என புரிந்ததும் அவர்கள்  நீண்ட தூரம் ஓட முடியாமல், அங்கிருந்த கார்களுக்குப் பின் பதுங்கினார்கள்.

 

மனைவி காரை எடுத்துக் கொண்டு செல்கையில், காரை நிறுத்தி, தனது செல் போனில் தனக்கு துரோகம் இழைத்த, கணவனையும், தனது இரட்டை சகோதரியினையும் அவர்கள் இருந்த நிர்வாண கோலத்திலேயே படம் பிடித்து, பின்னர் காருடன், அவர்களது உடைகள் உள்ளே இருக்கக் கூடியதாக சென்று விட்டார்.

சிவந்த முகத்துடனும், நிர்வாண உடலுடனும் ஜோடிகள் அங்கே நின்ற காட்சி மிகவும் வேடிக்கையாக இருந்தது என்றார், அவர்களைப் கண்டு களிக்க, திரைகடல் என கூடிய கூட்டத்தில் இருந்த ஒருவர்.. அன்று சொப்பிங் வந்த பலர், இந்த கள்ள ஜோடிகளின், திருக்கோலத்தினை தமது போன்களில் கிளுக்கிக் கொண்டார்கள்.

மனைவியோ இவர்களது படத்தினை youtube ஏத்த உலகெங்கும் இப்போ இதுதான் ஹிட் என்பதுடன், கள்ள ஜோடிகளுக்கு 'எதுக்கும் ஒரு செட் உடுப்பினை காருக்கு கீழே வைத்து விட்டு' கூத்தினை தொடங்க வேண்டும் என்ற ஒரு நல்ல பாடம் கிடைத்து உள்ளது.

மறக்கவே முடியாத படிப்பினையினைப் பெற்றுக் கொண்ட ஜோடிக்கு பிறகு என்ன நடந்தது எண்டு சொல்லாட்டி, விடவா போறியள், இங்க கேள்வி கேட்டு, பதில் வரும் வரை நித்திரை கொள்ளாமல் தவிச்சுக் கொண்டிருப்பியல் எண்டபடியால் அதையும் சொல்லலாம்,

அவயள போலீஸ் காரர் தங்கண்ட காரில கொண்டு போய் விட்டினமாம். - உடுப்பு இல்லாமல் தான். சப்பட்டையர் Cheng எங்க போனார், தண்ட வீட்டுக்கோ, மனிசி கதவை திறந்தவவோ எண்டு எல்லாம் கேட்கக் கூடாது பாருங்கோ..

ஏனென்டா, மனிசி அடுத்த நாளே டிவோசுக்கு கொடுத்திட்டா..

 

ஆகா, அருமையான தண்டனை துரோகிகளுக்கு என சமுக வலைத் தளங்கள் மூலம் உலெகெங்கும் இருந்து மனைவிக்கு வாழ்த்துகள் குவிகின்றன. கார் எல்லாம் ஆபத்து, இங்கே வாங்களேன், பாதுகாப்பாக 'கதைத்துப் பேச' என சிங்கப்பூர் ஹோட்டல் ஒன்று விளம்பரம் செய்கிறது.

 

அந்த படங்களையும் பார்த்துக் கொண்டு, எங்க உங்கட சர வெடிகளை பதியுங்கோவன். 

இது நடந்தது, தென் சீனாவில்.

 

Cheaters-1.jpg


விரைந்து செல்லும் மனைவியிடம், உடுப்பினை தந்து விட்டுப் போ என்று கதறும் கணவன், சப்பட்டை சிங்கன்


PAY-Naked-cheater.jpg

எதனை மறைப்பது, பெரும் அவமானத்தில், முகத்தினை மறைக்கும், அக்காவின், கணவனின் கள்ளக் காதலி. 

 

என் அத்தார் தானே, இப்படி பரிசு கெடுக்கலாமா உன் தங்கையை என்று சொல்கிறாரோ?

 

Cheaters-3.jpg

Link to comment
Share on other sites

எந்த நாட்டில் நடந்தது இந்தக் கூத்து??!! :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.