Jump to content

இவைகளை ருசித்ததுண்டா .....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இவைகளை ருசித்ததுண்டா .....குறிப்பாக வெள்ளை நிறத்தில் இருப்பதை....

 

 

 

 

 

i54o5d.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தாயக இனிப்புக்களா ??? இதில் குளுக்கோறஸ் என்பது இருக்கா ???அதுமட்டும் இங்கும் கிடைக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூச்சிமுட்டை இனிப்பா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளையாக இருப்பது பெப்பெர்மின்ற் இனிப்பாக இருக்கவேண்டும் :D

Link to comment
Share on other sites

வெள்ளையாக இருப்பது பெப்பெர்மின்ற் இனிப்பாக இருக்கவேண்டும் :D

 

அதேதான். இதைச் சாப்பிட்டுவிட்டுத் தண்ணீர் குடிக்கும்போது தண்ணீர் சுவையாக இருக்கும். இதற்கு வலது பக்கத்தில் இருப்பது குளுக்கோறஸ்.

 

கடையில் சாமான் வாங்கும்போது மிச்சக் காசில் 5 - 10 சதம் குறைந்தால் கடைக்காரர் அதற்குப் பதிலாக ஒரு பெரிய போத்தலில் கையை விட்டுத் துலாவி 2 தோடம்பழ இனிப்புத் தருவார். அதன் சுவையே தனி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதேதான். இதைச் சாப்பிட்டுவிட்டுத் தண்ணீர் குடிக்கும்போது தண்ணீர் சுவையாக இருக்கும். இதற்கு வலது பக்கத்தில் இருப்பது குளுக்கோறஸ்.

 

கடையில் சாமான் வாங்கும்போது மிச்சக் காசில் 5 - 10 சதம் குறைந்தால் கடைக்காரர் அதற்குப் பதிலாக ஒரு பெரிய போத்தலில் கையை விட்டுத் துலாவி 2 தோடம்பழ இனிப்புத் தருவார். அதன் சுவையே தனி.

 

தோடம்பழ இனிப்புடன் இனிப்பான ஒருவகை குளுக்கோசும் ஒட்டியிருக்கும்  நினைவூட்டியதற்கு நன்றி  இணையவன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இனிப்புகள் எல்லாம் இங்கும் வாங்கக் கூடியதாக இருக்கின்றது...! BIO கடைகளிலும்  தரமான இனிப்புகள் கிடைக்கும்...!!

 

இணைப்புக்கு நன்றி அன்புத்தம்பி...!!

Link to comment
Share on other sites

சுவி அண்ணா இனிப்புகள் ஆயிரம் இருந்தும்.... சாப்பிட முடியவில்லையே  :wub:

 

சிறு வயதில் இனிப்பு வகைகள் தாராளமாகக் கிடைக்காது. அப்பொதெல்லாம் எங்கள் வீட்டில் தாராளமாகப் பனங்குட்டான் தான் சாப்பிடுவதுண்டு.

kuddan-300x246.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பினாட்டை மறந்திட்டீங்கள் இணையவன்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெப்பமின் இனிப்பும்,தோடம்பழ இனிப்பும் ம்ம்ம்:lol: :lol:...இங்கு எவ்வளவு தேடியும் அப்படி ஒரு இனிப்பை காணக் கிடைக்கேல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாளை திரும்ப நினைவூட்டிய அன்புத்தம்பிக்கு நன்றி

சுவி அண்ணா இனிப்புகள் ஆயிரம் இருந்தும்.... சாப்பிட முடியவில்லையே  :wub:

 

சிறு வயதில் இனிப்பு வகைகள் தாராளமாகக் கிடைக்காது. அப்பொதெல்லாம் எங்கள் வீட்டில் தாராளமாகப் பனங்குட்டான் தான் சாப்பிடுவதுண்டு.

kuddan-300x246.jpg

 

பனங்குட்டானை படமாகத்தந்த இணையவனுக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்லிமுட்டை இனிப்பை காணவில்லையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை எனது கிராமத்து அதிசயங்கள்..! :icon_idea:

 

 

தேன் மிட்டாய்

(2 பைசாவிற்கு கிடைத்தது..) :)

 

then+mittaay.jpg

 

 

ஆரஞ்சு மிட்டாய்

('புளிப்பு மிட்டாய்' என்று சொல்வதும் உண்டு) :rolleyes:

 

aarnj+mittaai.jpg

 

 

கடலை மிட்டாய்

(இப்பொழுதும் துபையில் வாங்கி சாப்பிடுவது உண்டு..) :rolleyes:

 

kadalai+mittaay.jpg

 

 

 

பல்லி மிட்டாய்

 

arisi+mittaay.jpg

 

 

 

ஜவ்வு மிட்டாய்

(சிறு வயதில் இந்த பொம்மை எழுப்பும் 'ஜிங்..ஜிங்' ஒலியுடன் வரும் மிட்டாய் விற்பவருடன்

பின்னால் ஓடி ஜவ்வு மிட்டாயை கலர் கலராக கையில் கட்டி ரசித்தது இனிமையான நினைவுகள்) :)

 

javvu+mittaay.jpg

 

 

 

குருவி ரொட்டி

(எனது தந்தை, அருகேயிருக்கும் நகரதிற்கு சென்று வரும்போது

அவசியம் எனக்கு வாங்கி வருவது) :)

 

kuruvi+rotti.jpg

 

 

 

குச்சி ஐஸ்

(இவற்றை சுவைக்காதோர் இவ்வுலகில் உண்டோ?) :o

 

kussi+ice.jpg

 

 

 

 

நுங்கு

(காலையில் கிணற்றிற்கு குளிக்கச் செல்கையில், பதநீருடன்

நுங்கையும் வாங்கி சாப்பிடுவதுண்டு) :)

 

palmyra2.jpeg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.