Jump to content

சுமே அக்காவின்ட கல்லா பெட்டியில காணாமற் போனது எவ்வளவு ???


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் கணக்குப் புரிஞ்சிருக்கு. கோட்டை விட்டது 2200 பவுண்ட்ஸ்

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

 இருந்தாலும் உங்கள் குறும்புத்தனத்தை இரசிக்காமல் இருக்க முடியவில்லை. :D:lol::icon_idea:

 

ராசன் விசுவாவின் குறும்புத்தனத்தை அன்று சகாராவிடம் கண்டேன். இன்று சுமேரியரிடம் காண்கிறேன். :wub:

ஏன்? ஆண்களான கு.சாவிடமோ! விசுவிடமோ! காண்பிப்பதில்லை.... ?? :blink:  

ஏனைய உறவுகள் இதனையிட்டு முறுகாததும் ஏனோ...???  :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  

ஏனைய உறவுகள் இதனையிட்டு முறுகாததும் ஏனோ...???  :D  :lol:

 

'பெண்' என்றால் பேயும், 'PAY'யும் இரங்கும் என்பது நீங்கள் அறிந்ததுதானே? இதில் விசுவா எந்த மூலைக்கு? :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் கணக்குப் புரிஞ்சிருக்கு. கோட்டை விட்டது 2200 பவுண்ட்ஸ்

 

 

தப்பு

கணக்கு காட்டுங்கள்

கடையில நீங்க மடிக்க எடுத்துவைப்பதையெல்லாம்

கள்ளன் கணக்கில் போடமுயலக்கூடாது சுமே... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஷ்வா இன்று சரியான விடையைத் தருவேன் என்றார் பார்க்கலாம்.
அல்லது அவரும் குழம்பிவிட்டாரா ? :D:lol:

Link to comment
Share on other sites

சுமே அக்காவிற்கு முதலில் எனது நன்றிகள் நகச்சுவையை புரிந்து கொண்டு ரசித்தமைக்கு.

இங்கு போலி ரூபாய் தாள் பலமுறை கைமாற்றப்படுவது போல் தெரிந்தாலும், ஒரெ ஒருமுறை தான் உண்மையாக மாற்றப்படுகிறது.

சுமேவிடம் பொருளுக்குரிய தொகை வந்து விடுகிறது, ஆக இழந்தது ஆயிரம் மட்டும், சுமேயின் ஆயிரம் ரூபாய் பையனுக்கு லாபம். வெள்ளைக்காரருக்கு லாபமோ நட்டமோ இல்லை. சற்று குழப்பமாக வடிவமைக்கப்பட்ட கேள்வி அவ்வளவே.

இதில் சரியான விடையை சொன்னவர்கள் இந்தியாவில் கலெக்டராக பணி புரியலாம். இது சிவில் சர்வீஸில் கேட்கப்பட்டது.

சரியான பதில் சொன்னவர்களுக்கு வாழ்த்துக்களும், பதில் தந்தவர்களுக்கு எனது நன்றிகளும் உரித்தாக்கி கொள்கிறேன்.

மேலும் ஒரு வேண்டுகோள் இந்த திரியை போன்று மற்ற திரிகளிலும் வளமான கருத்தாடல்களை அனைவரும் முன்வைக்க வேண்டும், அதிக கருத்தாடல்களால் தளமும் வளம் பெறும் நாமும் மகிழ்வுறுவோம். எண்ணற்ற திரிகளில் கவனிப்பாறற்று யாருடைய கருத்துக்களும் முன் வைக்கப்படாது அவை ஒர் மூலையில் கணினி நினைவகத்தை மட்டும் சுமையாக நிறைத்து கொண்டு இருப்பதைக்காண அதை இணைத்தவரின் நேர விரயமும் எடுத்து கொண்ட முயற்சி வீணாகிற சலிப்பும் ஏற்படும்.

சிந்தையில் தோன்றுவதை சற்றே பகிர்ந்திடுவோம்.

கு.சா தாத்தாவின் பதில் தான் எனக்கு பிடித்தது :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்காவிற்கு முதலில் எனது நன்றிகள் நகச்சுவையை புரிந்து கொண்டு ரசித்தமைக்கு.

இங்கு போலி ரூபாய் தாள் பலமுறை கைமாற்றப்படுவது போல் தெரிந்தாலும், ஒரெ ஒருமுறை தான் உண்மையாக மாற்றப்படுகிறது.

சுமேவிடம் பொருளுக்குரிய தொகை வந்து விடுகிறது, ஆக இழந்தது ஆயிரம் மட்டும், சுமேயின் ஆயிரம் ரூபாய் பையனுக்கு லாபம். வெள்ளைக்காரருக்கு லாபமோ நட்டமோ இல்லை. சற்று குழப்பமாக வடிவமைக்கப்பட்ட கேள்வி அவ்வளவே.

இதில் சரியான விடையை சொன்னவர்கள் இந்தியாவில் கலெக்டராக பணி புரியலாம். இது சிவில் சர்வீஸில் கேட்கப்பட்டது.

சரியான பதில் சொன்னவர்களுக்கு வாழ்த்துக்களும், பதில் தந்தவர்களுக்கு எனது நன்றிகளும் உரித்தாக்கி கொள்கிறேன்.

மேலும் ஒரு வேண்டுகோள் இந்த திரியை போன்று மற்ற திரிகளிலும் வளமான கருத்தாடல்களை அனைவரும் முன்வைக்க வேண்டும், அதிக கருத்தாடல்களால் தளமும் வளம் பெறும் நாமும் மகிழ்வுறுவோம். எண்ணற்ற திரிகளில் கவனிப்பாறற்று யாருடைய கருத்துக்களும் முன் வைக்கப்படாது அவை ஒர் மூலையில் கணினி நினைவகத்தை மட்டும் சுமையாக நிறைத்து கொண்டு இருப்பதைக்காண அதை இணைத்தவரின் நேர விரயமும் எடுத்து கொண்ட முயற்சி வீணாகிற சலிப்பும் ஏற்படும்.

சிந்தையில் தோன்றுவதை சற்றே பகிர்ந்திடுவோம்.

கு.சா தாத்தாவின் பதில் தான் எனக்கு பிடித்தது :D

 

சுமேயக்காவில தொடங்கி இப்ப ........

கன கலக்ரர்மார் யாழில இருக்கினம் :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ எனக்கு மண்டை வெடிக்குது..அது எப்படி அந்த கள்ள நோட்டைக் கொடுத்த பெடியனுக்கு சுமோ தன்ட 800 ரூபாவைத் தானே மிச்சம் கொடுத்தவர்.அதை விட தன்ட 1000 ருபாவைத் தானே திரும்ப வெள்ளைக்கு கொடுத்தவ.அப்படி பாக்கும் போது 1800 ரூபா நட்டம் அல்லவா?

Link to comment
Share on other sites

ஆ எனக்கு மண்டை வெடிக்குது..அது எப்படி அந்த கள்ள நோட்டைக் கொடுத்த பெடியனுக்கு சுமோ தன்ட 800 ரூபாவைத் தானே மிச்சம் கொடுத்தவர்.அதை விட தன்ட 1000 ருபாவைத் தானே திரும்ப வெள்ளைக்கு கொடுத்தவ.அப்படி பாக்கும் போது 1800 ரூபா நட்டம் அல்லவா?

கள்ள நோட்டை சுமோ கல்லாவிற்குள் போடாமல் வெள்ளைக்கு கொடுத்து நல்ல நோட்டாக மாற்றி விடுகிறார். பெடியனுக்கும் சில்லறை தந்து விடுகிறார். இதுவரை சுமேக்கு எந்த நட்டமும் இல்லை, வெள்ளைக்கு விசயம் தெரிய வரும் போது தான் சுமேவிடம் இருந்து ஆயிரம் பறிபோகிறது. ஆனால் பொருளாக இருந்தது இப்போது பணமாக மாறிவிட்டது. அதில் நட்டமுமில்லை லாபமுமில்லை. பண்டமாற்றல் தான். ஆயிரம் ரூபாய் போலி மட்டும் நட்டத்தை ஏற்படுத்திவிட்டது :)

ஆ எனக்கு மண்டை வெடிக்குது..அது எப்படி அந்த கள்ள நோட்டைக் கொடுத்த பெடியனுக்கு சுமோ தன்ட 800 ரூபாவைத் தானே மிச்சம் கொடுத்தவர்.அதை விட தன்ட 1000 ருபாவைத் தானே திரும்ப வெள்ளைக்கு கொடுத்தவ.அப்படி பாக்கும் போது 1800 ரூபா நட்டம் அல்லவா?

கள்ள நோட்டை சுமோ கல்லாவிற்குள் போடாமல் வெள்ளைக்கு கொடுத்து நல்ல நோட்டாக மாற்றி விடுகிறார். பெடியனுக்கும் சில்லறை தந்து விடுகிறார். இதுவரை சுமேக்கு எந்த நட்டமும் இல்லை, வெள்ளைக்கு விசயம் தெரிய வரும் போது தான் சுமேவிடம் இருந்து ஆயிரம் பறிபோகிறது. ஆனால் பொருளாக இருந்தது இப்போது பணமாக மாறிவிட்டது. அதில் நட்டமுமில்லை லாபமுமில்லை. பண்டமாற்றல் தான். ஆயிரம் ரூபாய் போலி மட்டும் நட்டத்தை ஏற்படுத்திவிட்டது :)

ஆ எனக்கு மண்டை வெடிக்குது..அது எப்படி அந்த கள்ள நோட்டைக் கொடுத்த பெடியனுக்கு சுமோ தன்ட 800 ரூபாவைத் தானே மிச்சம் கொடுத்தவர்.அதை விட தன்ட 1000 ருபாவைத் தானே திரும்ப வெள்ளைக்கு கொடுத்தவ.அப்படி பாக்கும் போது 1800 ரூபா நட்டம் அல்லவா?

கள்ள நோட்டை சுமோ கல்லாவிற்குள் போடாமல் வெள்ளைக்கு கொடுத்து நல்ல நோட்டாக மாற்றி விடுகிறார். பெடியனுக்கும் சில்லறை தந்து விடுகிறார். இதுவரை சுமேக்கு எந்த நட்டமும் இல்லை, வெள்ளைக்கு விசயம் தெரிய வரும் போது தான் சுமேவிடம் இருந்து ஆயிரம் பறிபோகிறது. ஆனால் பொருளாக இருந்தது இப்போது பணமாக மாறிவிட்டது. அதில் நட்டமுமில்லை லாபமுமில்லை. பண்டமாற்றல் தான். ஆயிரம் ரூபாய் போலி மட்டும் நட்டத்தை ஏற்படுத்திவிட்டது :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ எனக்கு மண்டை வெடிக்குது..அது எப்படி அந்த கள்ள நோட்டைக் கொடுத்த பெடியனுக்கு சுமோ தன்ட 800 ரூபாவைத் தானே மிச்சம் கொடுத்தவர்.அதை விட தன்ட 1000 ருபாவைத் தானே திரும்ப வெள்ளைக்கு கொடுத்தவ.அப்படி பாக்கும் போது 1800 ரூபா நட்டம் அல்லவா?

 

பெடியன் கொண்டு வந்த கள்ள நோட்டை,  வெள்ளைக்கராரனிடம் கொடுத்து மாற்றி... மிகுதிப் பணம் 800´ஐ பெடியனிடம் கொடுத்தாச்சு. பெடியன் எஸ்கேப். (இப்போ... கடைப் பொருளும், 800 பவுண்சும் ஸ்வாஹா)

 

தாமதமாக விழித்துக் கொண்ட.... வெள்ளை, தன்னிடம் உள்ளது கள்ள நோட்டு என அறிந்த பின்...  அதற்கு, நல்ல நோட்டு கேட்கும் போது... சுமோ சேர்த்து வைத்திருந்த 1000 பவுண்சை வெள்ளையனுக்கு கொடுக்கிறார்.

 

2 x 1000 = 2000 :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஸ்வா 1000 ரூபா போலி என்பது சரி.ஆனால் அந்தப் பெடியனுக்கு கொடுத்த சில்லறை 800 ரூபா அவன்ட காசு இல்லையா? அதுவ்ம் அவவுக்கு நட்டம் தானே

Link to comment
Share on other sites

காசு காணாமல் போகவேயில்லை.... :D

 

சுமே அக்காவின்ட கல்லா பெட்டியில காணாமற் போனது எவ்வளவு ???...................................................................................................................................................... குமாரசாமி அண்ணன் சொல்வதுதான் சரியாக இருக்கவேணும் கேள்வியை கவனியுங்கள் கல்லாபெட்டியில் காணாமல் போனது என்றுதான் கேட்கப்படுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெடியன் கடைக்கு வந்து கள்ள 1000 நோட்டைக் குடுக்கிறார்.அந்தப் பெடியனுக்கு 800 மிச்சம் கொடுக்கிறார்.அது சுமோவின் காசு.அதை விட போலி நோட்டு 1000.அந்த போலி நோட்டுக்காக தான் கள்ளமாய் சேர்த்து வைத்த ஒர்ஜினல் 1000 ஜோன்சனுக்கு கொடுக்குகிறார்.ஆக மொத்தத்தில் சுமோவுக்கு 1800 நட்டம்...யாராவது மேதைகள் வந்து பதிலை சொல்லுங்கப்பா:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஸ்வா 1000 ரூபா போலி என்பது சரி.ஆனால் அந்தப் பெடியனுக்கு கொடுத்த சில்லறை 800 ரூபா அவன்ட காசு இல்லையா? அதுவ்ம் அவவுக்கு நட்டம் தானே

 

 

 

இதைப்புரிந்து கொண்டால்..... :lol:  :D

ஒரு பழத்தால்

பரமசிவன் குடும்பமே பிரிந்து நாசமாப்போயிட்டுது :lol:

நாம எம்மாத்திரம்..

 

யாழிலும் தம்பி நாரதர் வேலை செய்சிருக்காரு..

எத்தனை தலை உடையுதோ

பார்க்கலாம் :D

Link to comment
Share on other sites

1000 ரூபாய் நட்டம் என்று நேற்று திண்ணையில் கூறியிருந்தேன்.

யாழ் கருத்துக்களத்தில் இனி எந்த பதிவுகளும் போடுவதில்லை என்று நினைத்தாலும் இத்திரியில் மற்றவர்கள் கருத்தை வாசித்து விட்டு பதிலளிக்காமல் அமைதியாக இருக்க முடியவில்லை. :D

ரூபாய் என்று கணக்கில் உள்ளதால் ரூபாய் என்றே எழுதுகிறேன்

1000 ரூபாய் நோட்டை (கள்ள நோட்டை) பெடியன் கொடுத்ததும் மிச்சக்காசு கொடுக்க இவரது பெட்டியில் பணம் இல்லாததால் ஜான்சனிடம் அந்த 1000 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து அவரிடமிருந்து சில்லறையாக 1000 ரூபாய் பெற்றுக்கொள்கிறார். பெற்ற அந்த பணத்தில் 800 ரூபாயை மிச்சக்காசாக பெடியனுக்கு கொடுத்து விட்டு 200 ரூபாயை வைத்திருக்கிறார்.

மெசோ அக்கா தந்தது கள்ள நோட்டு என்பதால் அதை திருப்பி கொடுத்து விட்டு நல்ல நோட்டாக 1000 ரூபாயை ஜான்சன் பெற்றுக்கொண்டார். ஜான்சனிடம் முதலில் 1000 ரூபாய் சில்லறையாக பெற்றதால் இப்பொழுது அவருக்கு 1000ரூபாய் நல்ல நோட்டு கொடுத்ததும் இருவருக்குமான கணக்கு தீர்ந்து விட்டது. இதனால் எந்த நட்டமுமில்லை.

இங்கு நட்டம் என்பது 1000 ரூபாய் கள்ள நோட்டை தந்து விட்டு 200 ரூபாய் பெறுமதியான பொருட்களும் (விற்பனை விலை படி) மிகுதிப்பணமாக 800 ரூபாயுமாக பெற்ற அந்த பெடியனால் தான்.

மொத்தமாக 1000 ரூபாய் நட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ பையனுக்கு கொடுத்த சாமான் வகையில் 200ம் , மீதிக் காசு 800ம் நட்டம். அதற்குப் பதிலாக போலி 1000 கையில் இருக்கு.  இந்தப் போலியைத்தான்  வெள்ளையிடம் கொடுத்து 1000 நல்ல நோட் வாங்கினா, பின் நல்ல நோட்டைக் கொடுத்து போலியை வாங்கீட்டா.

 

இப்ப கையில் இருக்கும் இந்தப் போலி ஆயிரத்தை ஏதாவது செய்யவேனும், இல்லையெனில் தூக்கம் வராது, என்ன செய்யலாம்...!  ராஜன்விஷ்வா லன்டன் வரும்போது இந்தக் காசை அவரிடம் கொடுத்து  அந்தச் சாமான் வாங்கிய பொடியனோடு சேர்த்து அனுப்ப வேண்டும், என்ர கணக்கில லன்டனைச் சுற்றிப் பாருங்கோ என்டு...! ஒரே கல்லில இரண்டு மாங்காய்...!  :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்காவின்ட கல்லா பெட்டியில காணாமற் போனது எவ்வளவு ???...................................................................................................................................................... குமாரசாமி அண்ணன் சொல்வதுதான் சரியாக இருக்கவேணும் கேள்வியை கவனியுங்கள் கல்லாபெட்டியில் காணாமல் போனது என்றுதான் கேட்கப்படுகிறது

 

எத்தினை பேர் கிளம்பியிருக்கிரியள் ???

 

Link to comment
Share on other sites

எப்படி பார்த்தாலும் கல்லாபெட்டியில் எந்த நட்டமும் ஏற்படவில்லை.

அக்கா ஏதாவது தாயகம் நோக்கிய நல்ல நோக்கத்துக்கு  அல்லது சீட்டு கட்டுவதற்கு மடித்து வைத்திருந்த பணம் 1000 தான் நட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிலில் எனக்கு இன்னும் குழப்பம் இருக்கிறது,
எனவே, சுமே அக்கா இந்த சம்பவத்தை பிரக்டிகலா (அந்த பொடியான கூப்பிட்டு கள்ள நோட்டு கொடுக்கச் சொல்லி, அவருக்கு பீரு, பீரா கொடுத்தனுப்பி, கந்துவட்டி ஜான்சன் கிட்ட தூய பிரிட்டீஸ் மொழியில் தாராளமாய் திட்டு வாங்கி, நொந்து நூலாகி, மூக்குச் சிந்தி, கூட்டி, கழித்து கணக்கை பார்த்து இங்கே வந்து சரியான பதிலை பதிந்து விடவும். அப்பத்தான் நாங்க நம்புவம் !!!    

Link to comment
Share on other sites

கல்லாப்பெட்டியில் தொகை சரியாக உள்ளது. (மாற்றிய பணத்தில் 800 ரூபாயை கொடுத்து விட்டு 200 ரூபாயை மீண்டும் கடுகு பெட்டிக்குள் போடாமல் கல்லாப்பெட்டிக்குள் போட்டிருந்தால்)

1000 ரூபாய் நட்டம் என்பது யாருக்கும் தெரியாமல் கடுகு டப்பாவில் ஒளித்து வைத்த பணத்தை கள்ள நோட்டுக்கு பதிலாக பிரதியீடு செய்ய வேண்டி வந்ததால் தான். ஒளித்து வைத்த பணம் பற்றி கணவரிடம் கூறாமல் இனியும் மறைத்தால் எந்த நட்டமுமில்லாத மாதிரி கணவரின் காதில் பூ சுத்தலாம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ பையனுக்கு கொடுத்த சாமான் வகையில் 200ம் , மீதிக் காசு 800ம் நட்டம். அதற்குப் பதிலாக போலி 1000 கையில் இருக்கு.  இந்தப் போலியைத்தான்  வெள்ளையிடம் கொடுத்து 1000 நல்ல நோட் வாங்கினா, பின் நல்ல நோட்டைக் கொடுத்து போலியை வாங்கீட்டா.

 

இப்ப கையில் இருக்கும் இந்தப் போலி ஆயிரத்தை ஏதாவது செய்யவேனும், இல்லையெனில் தூக்கம் வராது, என்ன செய்யலாம்...!  ராஜன்விஷ்வா லன்டன் வரும்போது இந்தக் காசை அவரிடம் கொடுத்து  அந்தச் சாமான் வாங்கிய பொடியனோடு சேர்த்து அனுப்ப வேண்டும், என்ர கணக்கில லன்டனைச் சுற்றிப் பாருங்கோ என்டு...! ஒரே கல்லில இரண்டு மாங்காய்...!  :) :)

 

சுவி அண்ணே.....

ராஜன் விஷ்வாவுக்கு, மொதல்ல... கனடா போற பிளான் தான் இருந்தது, இப்பவும்  இருக்கலாம்.

அதனை... மாற்ற, அவர் சம்மதிப்பாரா? :icon_mrgreen:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிலில் எனக்கு இன்னும் குழப்பம் இருக்கிறது,

எனவே, சுமே அக்கா இந்த சம்பவத்தை பிரக்டிகலா (அந்த பொடியான கூப்பிட்டு கள்ள நோட்டு கொடுக்கச் சொல்லி, அவருக்கு பீரு, பீரா கொடுத்தனுப்பி, கந்துவட்டி ஜான்சன் கிட்ட தூய பிரிட்டீஸ் மொழியில் தாராளமாய் திட்டு வாங்கி, நொந்து நூலாகி, மூக்குச் சிந்தி, கூட்டி, கழித்து கணக்கை பார்த்து இங்கே வந்து சரியான பதிலை பதிந்து விடவும். அப்பத்தான் நாங்க நம்புவம் !!!    

 

என்ர கல்லாவைக் காலியாக்கிறதிலதான் எல்லாரும் கண்ணா இருக்கிறியள் எண்டு தெரியுது :lol:

 

கல்லாப்பெட்டியில் தொகை சரியாக உள்ளது. (மாற்றிய பணத்தில் 800 ரூபாயை கொடுத்து விட்டு 200 ரூபாயை மீண்டும் கடுகு பெட்டிக்குள் போடாமல் கல்லாப்பெட்டிக்குள் போட்டிருந்தால்)

1000 ரூபாய் நட்டம் என்பது யாருக்கும் தெரியாமல் கடுகு டப்பாவில் ஒளித்து வைத்த பணத்தை கள்ள நோட்டுக்கு பதிலாக கொடுக்க வேண்டி வந்ததால் தான். ஒளித்து வைத்த பணம் பற்றி கணவரிடம் கூறாமல் இனியும் மறைத்தால் எந்த நட்டமுமில்லாத மாதிரி கணவரின் காதில் பூ சுத்தலாம். :lol:

 

அதுதானே புதிசா சுத்துறது எண்டால் தான் பிரச்சனை :lol: :lol:

 

சுவி அண்ணே.....

ராஜன் விஷ்வாவுக்கு, மொதல்ல... கனடா போற பிளான் தான் இருந்தது, இப்பவும்  இருக்கலாம்.

அதனை... மாற்ற, அவர் சம்மதிப்பாரா? :icon_mrgreen:  :icon_idea:

 

விஷ்வா பிளானை மாத்த வேண்டாம்.ஆனால் கனடா போற வழியில லண்டனுக்கு ரான்சிற் போட்டு வாங்கோ ராசா. :lol::icon_idea:

 

Link to comment
Share on other sites

ராசன் விசுவாவின் குறும்புத்தனத்தை அன்று சகாராவிடம் கண்டேன். இன்று சுமேரியரிடம் காண்கிறேன். :wub:

ஏன்? ஆண்களான கு.சாவிடமோ! விசுவிடமோ! காண்பிப்பதில்லை.... ?? :blink:  

ஏனைய உறவுகள் இதனையிட்டு முறுகாததும் ஏனோ...???  :D  :lol:

 

இப்படி பத்த வச்சு விடுறிங்களே பஞ்சு? இது நியாயமா ? பெடியனின் சாபம் சும்மா விடாது <_<:(:blink: ......... :D

சுமேயக்காவில தொடங்கி இப்ப ........

கன கலக்ரர்மார் யாழில இருக்கினம் :D

 

சாரி அக்கோவ்வ்... எல்லாரும் இப்படியே thaane உங்களை குப்பிடுவினம் , அப்படியே வந்திட்டு மன்னிச்சுகோங்க :)

அந்தப் பெடியன் கடைக்கு வந்து கள்ள 1000 நோட்டைக் குடுக்கிறார்.அந்தப் பெடியனுக்கு 800 மிச்சம் கொடுக்கிறார்.அது சுமோவின் காசு.அதை விட போலி நோட்டு 1000.அந்த போலி நோட்டுக்காக தான் கள்ளமாய் சேர்த்து வைத்த ஒர்ஜினல் 1000 ஜோன்சனுக்கு கொடுக்குகிறார்.ஆக மொத்தத்தில் சுமோவுக்கு 1800 நட்டம்...யாராவது மேதைகள் வந்து பதிலை சொல்லுங்கப்பா

 

ரதி அக்கா போலி சுமே அக்காவிற்கு கை மாறியதும் அவரும் அதை கை மாற்றி விடுகிறார், இதில் முதலில் ஏமாறுவது ஜான்சன் தான், பிறகு அவன் சுதாகரித்து கொண்டு திரும்ப போலியை தள்ளி விடுகிறான், இப்போது போலிக்கு பணத்தை கொடுத்த சுமே அக்காவிற்கு போலிக்கு உண்டான பணம் நட்டம், பொருளின் விலை கிடைத்து விட்டது ஆக அது கணக்கில் வராது. ஒகே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்க உங்களுக்கு கூட்டல், கழித்தலே வராதா?????

 

வரு...ம் ஆனா வராது ... :D 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.