Jump to content

சுமே அக்காவின்ட கல்லா பெட்டியில காணாமற் போனது எவ்வளவு ???


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் கணக்குப் புரிஞ்சிருக்கு. கோட்டை விட்டது 2200 பவுண்ட்ஸ்

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

 இருந்தாலும் உங்கள் குறும்புத்தனத்தை இரசிக்காமல் இருக்க முடியவில்லை. :D:lol::icon_idea:

 

ராசன் விசுவாவின் குறும்புத்தனத்தை அன்று சகாராவிடம் கண்டேன். இன்று சுமேரியரிடம் காண்கிறேன். :wub:

ஏன்? ஆண்களான கு.சாவிடமோ! விசுவிடமோ! காண்பிப்பதில்லை.... ?? :blink:  

ஏனைய உறவுகள் இதனையிட்டு முறுகாததும் ஏனோ...???  :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  

ஏனைய உறவுகள் இதனையிட்டு முறுகாததும் ஏனோ...???  :D  :lol:

 

'பெண்' என்றால் பேயும், 'PAY'யும் இரங்கும் என்பது நீங்கள் அறிந்ததுதானே? இதில் விசுவா எந்த மூலைக்கு? :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் கணக்குப் புரிஞ்சிருக்கு. கோட்டை விட்டது 2200 பவுண்ட்ஸ்

 

 

தப்பு

கணக்கு காட்டுங்கள்

கடையில நீங்க மடிக்க எடுத்துவைப்பதையெல்லாம்

கள்ளன் கணக்கில் போடமுயலக்கூடாது சுமே... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஷ்வா இன்று சரியான விடையைத் தருவேன் என்றார் பார்க்கலாம்.
அல்லது அவரும் குழம்பிவிட்டாரா ? :D:lol:

Link to comment
Share on other sites

சுமே அக்காவிற்கு முதலில் எனது நன்றிகள் நகச்சுவையை புரிந்து கொண்டு ரசித்தமைக்கு.

இங்கு போலி ரூபாய் தாள் பலமுறை கைமாற்றப்படுவது போல் தெரிந்தாலும், ஒரெ ஒருமுறை தான் உண்மையாக மாற்றப்படுகிறது.

சுமேவிடம் பொருளுக்குரிய தொகை வந்து விடுகிறது, ஆக இழந்தது ஆயிரம் மட்டும், சுமேயின் ஆயிரம் ரூபாய் பையனுக்கு லாபம். வெள்ளைக்காரருக்கு லாபமோ நட்டமோ இல்லை. சற்று குழப்பமாக வடிவமைக்கப்பட்ட கேள்வி அவ்வளவே.

இதில் சரியான விடையை சொன்னவர்கள் இந்தியாவில் கலெக்டராக பணி புரியலாம். இது சிவில் சர்வீஸில் கேட்கப்பட்டது.

சரியான பதில் சொன்னவர்களுக்கு வாழ்த்துக்களும், பதில் தந்தவர்களுக்கு எனது நன்றிகளும் உரித்தாக்கி கொள்கிறேன்.

மேலும் ஒரு வேண்டுகோள் இந்த திரியை போன்று மற்ற திரிகளிலும் வளமான கருத்தாடல்களை அனைவரும் முன்வைக்க வேண்டும், அதிக கருத்தாடல்களால் தளமும் வளம் பெறும் நாமும் மகிழ்வுறுவோம். எண்ணற்ற திரிகளில் கவனிப்பாறற்று யாருடைய கருத்துக்களும் முன் வைக்கப்படாது அவை ஒர் மூலையில் கணினி நினைவகத்தை மட்டும் சுமையாக நிறைத்து கொண்டு இருப்பதைக்காண அதை இணைத்தவரின் நேர விரயமும் எடுத்து கொண்ட முயற்சி வீணாகிற சலிப்பும் ஏற்படும்.

சிந்தையில் தோன்றுவதை சற்றே பகிர்ந்திடுவோம்.

கு.சா தாத்தாவின் பதில் தான் எனக்கு பிடித்தது :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்காவிற்கு முதலில் எனது நன்றிகள் நகச்சுவையை புரிந்து கொண்டு ரசித்தமைக்கு.

இங்கு போலி ரூபாய் தாள் பலமுறை கைமாற்றப்படுவது போல் தெரிந்தாலும், ஒரெ ஒருமுறை தான் உண்மையாக மாற்றப்படுகிறது.

சுமேவிடம் பொருளுக்குரிய தொகை வந்து விடுகிறது, ஆக இழந்தது ஆயிரம் மட்டும், சுமேயின் ஆயிரம் ரூபாய் பையனுக்கு லாபம். வெள்ளைக்காரருக்கு லாபமோ நட்டமோ இல்லை. சற்று குழப்பமாக வடிவமைக்கப்பட்ட கேள்வி அவ்வளவே.

இதில் சரியான விடையை சொன்னவர்கள் இந்தியாவில் கலெக்டராக பணி புரியலாம். இது சிவில் சர்வீஸில் கேட்கப்பட்டது.

சரியான பதில் சொன்னவர்களுக்கு வாழ்த்துக்களும், பதில் தந்தவர்களுக்கு எனது நன்றிகளும் உரித்தாக்கி கொள்கிறேன்.

மேலும் ஒரு வேண்டுகோள் இந்த திரியை போன்று மற்ற திரிகளிலும் வளமான கருத்தாடல்களை அனைவரும் முன்வைக்க வேண்டும், அதிக கருத்தாடல்களால் தளமும் வளம் பெறும் நாமும் மகிழ்வுறுவோம். எண்ணற்ற திரிகளில் கவனிப்பாறற்று யாருடைய கருத்துக்களும் முன் வைக்கப்படாது அவை ஒர் மூலையில் கணினி நினைவகத்தை மட்டும் சுமையாக நிறைத்து கொண்டு இருப்பதைக்காண அதை இணைத்தவரின் நேர விரயமும் எடுத்து கொண்ட முயற்சி வீணாகிற சலிப்பும் ஏற்படும்.

சிந்தையில் தோன்றுவதை சற்றே பகிர்ந்திடுவோம்.

கு.சா தாத்தாவின் பதில் தான் எனக்கு பிடித்தது :D

 

சுமேயக்காவில தொடங்கி இப்ப ........

கன கலக்ரர்மார் யாழில இருக்கினம் :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ எனக்கு மண்டை வெடிக்குது..அது எப்படி அந்த கள்ள நோட்டைக் கொடுத்த பெடியனுக்கு சுமோ தன்ட 800 ரூபாவைத் தானே மிச்சம் கொடுத்தவர்.அதை விட தன்ட 1000 ருபாவைத் தானே திரும்ப வெள்ளைக்கு கொடுத்தவ.அப்படி பாக்கும் போது 1800 ரூபா நட்டம் அல்லவா?

Link to comment
Share on other sites

ஆ எனக்கு மண்டை வெடிக்குது..அது எப்படி அந்த கள்ள நோட்டைக் கொடுத்த பெடியனுக்கு சுமோ தன்ட 800 ரூபாவைத் தானே மிச்சம் கொடுத்தவர்.அதை விட தன்ட 1000 ருபாவைத் தானே திரும்ப வெள்ளைக்கு கொடுத்தவ.அப்படி பாக்கும் போது 1800 ரூபா நட்டம் அல்லவா?

கள்ள நோட்டை சுமோ கல்லாவிற்குள் போடாமல் வெள்ளைக்கு கொடுத்து நல்ல நோட்டாக மாற்றி விடுகிறார். பெடியனுக்கும் சில்லறை தந்து விடுகிறார். இதுவரை சுமேக்கு எந்த நட்டமும் இல்லை, வெள்ளைக்கு விசயம் தெரிய வரும் போது தான் சுமேவிடம் இருந்து ஆயிரம் பறிபோகிறது. ஆனால் பொருளாக இருந்தது இப்போது பணமாக மாறிவிட்டது. அதில் நட்டமுமில்லை லாபமுமில்லை. பண்டமாற்றல் தான். ஆயிரம் ரூபாய் போலி மட்டும் நட்டத்தை ஏற்படுத்திவிட்டது :)

ஆ எனக்கு மண்டை வெடிக்குது..அது எப்படி அந்த கள்ள நோட்டைக் கொடுத்த பெடியனுக்கு சுமோ தன்ட 800 ரூபாவைத் தானே மிச்சம் கொடுத்தவர்.அதை விட தன்ட 1000 ருபாவைத் தானே திரும்ப வெள்ளைக்கு கொடுத்தவ.அப்படி பாக்கும் போது 1800 ரூபா நட்டம் அல்லவா?

கள்ள நோட்டை சுமோ கல்லாவிற்குள் போடாமல் வெள்ளைக்கு கொடுத்து நல்ல நோட்டாக மாற்றி விடுகிறார். பெடியனுக்கும் சில்லறை தந்து விடுகிறார். இதுவரை சுமேக்கு எந்த நட்டமும் இல்லை, வெள்ளைக்கு விசயம் தெரிய வரும் போது தான் சுமேவிடம் இருந்து ஆயிரம் பறிபோகிறது. ஆனால் பொருளாக இருந்தது இப்போது பணமாக மாறிவிட்டது. அதில் நட்டமுமில்லை லாபமுமில்லை. பண்டமாற்றல் தான். ஆயிரம் ரூபாய் போலி மட்டும் நட்டத்தை ஏற்படுத்திவிட்டது :)

ஆ எனக்கு மண்டை வெடிக்குது..அது எப்படி அந்த கள்ள நோட்டைக் கொடுத்த பெடியனுக்கு சுமோ தன்ட 800 ரூபாவைத் தானே மிச்சம் கொடுத்தவர்.அதை விட தன்ட 1000 ருபாவைத் தானே திரும்ப வெள்ளைக்கு கொடுத்தவ.அப்படி பாக்கும் போது 1800 ரூபா நட்டம் அல்லவா?

கள்ள நோட்டை சுமோ கல்லாவிற்குள் போடாமல் வெள்ளைக்கு கொடுத்து நல்ல நோட்டாக மாற்றி விடுகிறார். பெடியனுக்கும் சில்லறை தந்து விடுகிறார். இதுவரை சுமேக்கு எந்த நட்டமும் இல்லை, வெள்ளைக்கு விசயம் தெரிய வரும் போது தான் சுமேவிடம் இருந்து ஆயிரம் பறிபோகிறது. ஆனால் பொருளாக இருந்தது இப்போது பணமாக மாறிவிட்டது. அதில் நட்டமுமில்லை லாபமுமில்லை. பண்டமாற்றல் தான். ஆயிரம் ரூபாய் போலி மட்டும் நட்டத்தை ஏற்படுத்திவிட்டது :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ எனக்கு மண்டை வெடிக்குது..அது எப்படி அந்த கள்ள நோட்டைக் கொடுத்த பெடியனுக்கு சுமோ தன்ட 800 ரூபாவைத் தானே மிச்சம் கொடுத்தவர்.அதை விட தன்ட 1000 ருபாவைத் தானே திரும்ப வெள்ளைக்கு கொடுத்தவ.அப்படி பாக்கும் போது 1800 ரூபா நட்டம் அல்லவா?

 

பெடியன் கொண்டு வந்த கள்ள நோட்டை,  வெள்ளைக்கராரனிடம் கொடுத்து மாற்றி... மிகுதிப் பணம் 800´ஐ பெடியனிடம் கொடுத்தாச்சு. பெடியன் எஸ்கேப். (இப்போ... கடைப் பொருளும், 800 பவுண்சும் ஸ்வாஹா)

 

தாமதமாக விழித்துக் கொண்ட.... வெள்ளை, தன்னிடம் உள்ளது கள்ள நோட்டு என அறிந்த பின்...  அதற்கு, நல்ல நோட்டு கேட்கும் போது... சுமோ சேர்த்து வைத்திருந்த 1000 பவுண்சை வெள்ளையனுக்கு கொடுக்கிறார்.

 

2 x 1000 = 2000 :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஸ்வா 1000 ரூபா போலி என்பது சரி.ஆனால் அந்தப் பெடியனுக்கு கொடுத்த சில்லறை 800 ரூபா அவன்ட காசு இல்லையா? அதுவ்ம் அவவுக்கு நட்டம் தானே

Link to comment
Share on other sites

காசு காணாமல் போகவேயில்லை.... :D

 

சுமே அக்காவின்ட கல்லா பெட்டியில காணாமற் போனது எவ்வளவு ???...................................................................................................................................................... குமாரசாமி அண்ணன் சொல்வதுதான் சரியாக இருக்கவேணும் கேள்வியை கவனியுங்கள் கல்லாபெட்டியில் காணாமல் போனது என்றுதான் கேட்கப்படுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெடியன் கடைக்கு வந்து கள்ள 1000 நோட்டைக் குடுக்கிறார்.அந்தப் பெடியனுக்கு 800 மிச்சம் கொடுக்கிறார்.அது சுமோவின் காசு.அதை விட போலி நோட்டு 1000.அந்த போலி நோட்டுக்காக தான் கள்ளமாய் சேர்த்து வைத்த ஒர்ஜினல் 1000 ஜோன்சனுக்கு கொடுக்குகிறார்.ஆக மொத்தத்தில் சுமோவுக்கு 1800 நட்டம்...யாராவது மேதைகள் வந்து பதிலை சொல்லுங்கப்பா:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஸ்வா 1000 ரூபா போலி என்பது சரி.ஆனால் அந்தப் பெடியனுக்கு கொடுத்த சில்லறை 800 ரூபா அவன்ட காசு இல்லையா? அதுவ்ம் அவவுக்கு நட்டம் தானே

 

 

 

இதைப்புரிந்து கொண்டால்..... :lol:  :D

ஒரு பழத்தால்

பரமசிவன் குடும்பமே பிரிந்து நாசமாப்போயிட்டுது :lol:

நாம எம்மாத்திரம்..

 

யாழிலும் தம்பி நாரதர் வேலை செய்சிருக்காரு..

எத்தனை தலை உடையுதோ

பார்க்கலாம் :D

Link to comment
Share on other sites

1000 ரூபாய் நட்டம் என்று நேற்று திண்ணையில் கூறியிருந்தேன்.

யாழ் கருத்துக்களத்தில் இனி எந்த பதிவுகளும் போடுவதில்லை என்று நினைத்தாலும் இத்திரியில் மற்றவர்கள் கருத்தை வாசித்து விட்டு பதிலளிக்காமல் அமைதியாக இருக்க முடியவில்லை. :D

ரூபாய் என்று கணக்கில் உள்ளதால் ரூபாய் என்றே எழுதுகிறேன்

1000 ரூபாய் நோட்டை (கள்ள நோட்டை) பெடியன் கொடுத்ததும் மிச்சக்காசு கொடுக்க இவரது பெட்டியில் பணம் இல்லாததால் ஜான்சனிடம் அந்த 1000 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து அவரிடமிருந்து சில்லறையாக 1000 ரூபாய் பெற்றுக்கொள்கிறார். பெற்ற அந்த பணத்தில் 800 ரூபாயை மிச்சக்காசாக பெடியனுக்கு கொடுத்து விட்டு 200 ரூபாயை வைத்திருக்கிறார்.

மெசோ அக்கா தந்தது கள்ள நோட்டு என்பதால் அதை திருப்பி கொடுத்து விட்டு நல்ல நோட்டாக 1000 ரூபாயை ஜான்சன் பெற்றுக்கொண்டார். ஜான்சனிடம் முதலில் 1000 ரூபாய் சில்லறையாக பெற்றதால் இப்பொழுது அவருக்கு 1000ரூபாய் நல்ல நோட்டு கொடுத்ததும் இருவருக்குமான கணக்கு தீர்ந்து விட்டது. இதனால் எந்த நட்டமுமில்லை.

இங்கு நட்டம் என்பது 1000 ரூபாய் கள்ள நோட்டை தந்து விட்டு 200 ரூபாய் பெறுமதியான பொருட்களும் (விற்பனை விலை படி) மிகுதிப்பணமாக 800 ரூபாயுமாக பெற்ற அந்த பெடியனால் தான்.

மொத்தமாக 1000 ரூபாய் நட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ பையனுக்கு கொடுத்த சாமான் வகையில் 200ம் , மீதிக் காசு 800ம் நட்டம். அதற்குப் பதிலாக போலி 1000 கையில் இருக்கு.  இந்தப் போலியைத்தான்  வெள்ளையிடம் கொடுத்து 1000 நல்ல நோட் வாங்கினா, பின் நல்ல நோட்டைக் கொடுத்து போலியை வாங்கீட்டா.

 

இப்ப கையில் இருக்கும் இந்தப் போலி ஆயிரத்தை ஏதாவது செய்யவேனும், இல்லையெனில் தூக்கம் வராது, என்ன செய்யலாம்...!  ராஜன்விஷ்வா லன்டன் வரும்போது இந்தக் காசை அவரிடம் கொடுத்து  அந்தச் சாமான் வாங்கிய பொடியனோடு சேர்த்து அனுப்ப வேண்டும், என்ர கணக்கில லன்டனைச் சுற்றிப் பாருங்கோ என்டு...! ஒரே கல்லில இரண்டு மாங்காய்...!  :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்காவின்ட கல்லா பெட்டியில காணாமற் போனது எவ்வளவு ???...................................................................................................................................................... குமாரசாமி அண்ணன் சொல்வதுதான் சரியாக இருக்கவேணும் கேள்வியை கவனியுங்கள் கல்லாபெட்டியில் காணாமல் போனது என்றுதான் கேட்கப்படுகிறது

 

எத்தினை பேர் கிளம்பியிருக்கிரியள் ???

 

Link to comment
Share on other sites

எப்படி பார்த்தாலும் கல்லாபெட்டியில் எந்த நட்டமும் ஏற்படவில்லை.

அக்கா ஏதாவது தாயகம் நோக்கிய நல்ல நோக்கத்துக்கு  அல்லது சீட்டு கட்டுவதற்கு மடித்து வைத்திருந்த பணம் 1000 தான் நட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிலில் எனக்கு இன்னும் குழப்பம் இருக்கிறது,
எனவே, சுமே அக்கா இந்த சம்பவத்தை பிரக்டிகலா (அந்த பொடியான கூப்பிட்டு கள்ள நோட்டு கொடுக்கச் சொல்லி, அவருக்கு பீரு, பீரா கொடுத்தனுப்பி, கந்துவட்டி ஜான்சன் கிட்ட தூய பிரிட்டீஸ் மொழியில் தாராளமாய் திட்டு வாங்கி, நொந்து நூலாகி, மூக்குச் சிந்தி, கூட்டி, கழித்து கணக்கை பார்த்து இங்கே வந்து சரியான பதிலை பதிந்து விடவும். அப்பத்தான் நாங்க நம்புவம் !!!    

Link to comment
Share on other sites

கல்லாப்பெட்டியில் தொகை சரியாக உள்ளது. (மாற்றிய பணத்தில் 800 ரூபாயை கொடுத்து விட்டு 200 ரூபாயை மீண்டும் கடுகு பெட்டிக்குள் போடாமல் கல்லாப்பெட்டிக்குள் போட்டிருந்தால்)

1000 ரூபாய் நட்டம் என்பது யாருக்கும் தெரியாமல் கடுகு டப்பாவில் ஒளித்து வைத்த பணத்தை கள்ள நோட்டுக்கு பதிலாக பிரதியீடு செய்ய வேண்டி வந்ததால் தான். ஒளித்து வைத்த பணம் பற்றி கணவரிடம் கூறாமல் இனியும் மறைத்தால் எந்த நட்டமுமில்லாத மாதிரி கணவரின் காதில் பூ சுத்தலாம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ பையனுக்கு கொடுத்த சாமான் வகையில் 200ம் , மீதிக் காசு 800ம் நட்டம். அதற்குப் பதிலாக போலி 1000 கையில் இருக்கு.  இந்தப் போலியைத்தான்  வெள்ளையிடம் கொடுத்து 1000 நல்ல நோட் வாங்கினா, பின் நல்ல நோட்டைக் கொடுத்து போலியை வாங்கீட்டா.

 

இப்ப கையில் இருக்கும் இந்தப் போலி ஆயிரத்தை ஏதாவது செய்யவேனும், இல்லையெனில் தூக்கம் வராது, என்ன செய்யலாம்...!  ராஜன்விஷ்வா லன்டன் வரும்போது இந்தக் காசை அவரிடம் கொடுத்து  அந்தச் சாமான் வாங்கிய பொடியனோடு சேர்த்து அனுப்ப வேண்டும், என்ர கணக்கில லன்டனைச் சுற்றிப் பாருங்கோ என்டு...! ஒரே கல்லில இரண்டு மாங்காய்...!  :) :)

 

சுவி அண்ணே.....

ராஜன் விஷ்வாவுக்கு, மொதல்ல... கனடா போற பிளான் தான் இருந்தது, இப்பவும்  இருக்கலாம்.

அதனை... மாற்ற, அவர் சம்மதிப்பாரா? :icon_mrgreen:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிலில் எனக்கு இன்னும் குழப்பம் இருக்கிறது,

எனவே, சுமே அக்கா இந்த சம்பவத்தை பிரக்டிகலா (அந்த பொடியான கூப்பிட்டு கள்ள நோட்டு கொடுக்கச் சொல்லி, அவருக்கு பீரு, பீரா கொடுத்தனுப்பி, கந்துவட்டி ஜான்சன் கிட்ட தூய பிரிட்டீஸ் மொழியில் தாராளமாய் திட்டு வாங்கி, நொந்து நூலாகி, மூக்குச் சிந்தி, கூட்டி, கழித்து கணக்கை பார்த்து இங்கே வந்து சரியான பதிலை பதிந்து விடவும். அப்பத்தான் நாங்க நம்புவம் !!!    

 

என்ர கல்லாவைக் காலியாக்கிறதிலதான் எல்லாரும் கண்ணா இருக்கிறியள் எண்டு தெரியுது :lol:

 

கல்லாப்பெட்டியில் தொகை சரியாக உள்ளது. (மாற்றிய பணத்தில் 800 ரூபாயை கொடுத்து விட்டு 200 ரூபாயை மீண்டும் கடுகு பெட்டிக்குள் போடாமல் கல்லாப்பெட்டிக்குள் போட்டிருந்தால்)

1000 ரூபாய் நட்டம் என்பது யாருக்கும் தெரியாமல் கடுகு டப்பாவில் ஒளித்து வைத்த பணத்தை கள்ள நோட்டுக்கு பதிலாக கொடுக்க வேண்டி வந்ததால் தான். ஒளித்து வைத்த பணம் பற்றி கணவரிடம் கூறாமல் இனியும் மறைத்தால் எந்த நட்டமுமில்லாத மாதிரி கணவரின் காதில் பூ சுத்தலாம். :lol:

 

அதுதானே புதிசா சுத்துறது எண்டால் தான் பிரச்சனை :lol: :lol:

 

சுவி அண்ணே.....

ராஜன் விஷ்வாவுக்கு, மொதல்ல... கனடா போற பிளான் தான் இருந்தது, இப்பவும்  இருக்கலாம்.

அதனை... மாற்ற, அவர் சம்மதிப்பாரா? :icon_mrgreen:  :icon_idea:

 

விஷ்வா பிளானை மாத்த வேண்டாம்.ஆனால் கனடா போற வழியில லண்டனுக்கு ரான்சிற் போட்டு வாங்கோ ராசா. :lol::icon_idea:

 

Link to comment
Share on other sites

ராசன் விசுவாவின் குறும்புத்தனத்தை அன்று சகாராவிடம் கண்டேன். இன்று சுமேரியரிடம் காண்கிறேன். :wub:

ஏன்? ஆண்களான கு.சாவிடமோ! விசுவிடமோ! காண்பிப்பதில்லை.... ?? :blink:  

ஏனைய உறவுகள் இதனையிட்டு முறுகாததும் ஏனோ...???  :D  :lol:

 

இப்படி பத்த வச்சு விடுறிங்களே பஞ்சு? இது நியாயமா ? பெடியனின் சாபம் சும்மா விடாது <_<:(:blink: ......... :D

சுமேயக்காவில தொடங்கி இப்ப ........

கன கலக்ரர்மார் யாழில இருக்கினம் :D

 

சாரி அக்கோவ்வ்... எல்லாரும் இப்படியே thaane உங்களை குப்பிடுவினம் , அப்படியே வந்திட்டு மன்னிச்சுகோங்க :)

அந்தப் பெடியன் கடைக்கு வந்து கள்ள 1000 நோட்டைக் குடுக்கிறார்.அந்தப் பெடியனுக்கு 800 மிச்சம் கொடுக்கிறார்.அது சுமோவின் காசு.அதை விட போலி நோட்டு 1000.அந்த போலி நோட்டுக்காக தான் கள்ளமாய் சேர்த்து வைத்த ஒர்ஜினல் 1000 ஜோன்சனுக்கு கொடுக்குகிறார்.ஆக மொத்தத்தில் சுமோவுக்கு 1800 நட்டம்...யாராவது மேதைகள் வந்து பதிலை சொல்லுங்கப்பா

 

ரதி அக்கா போலி சுமே அக்காவிற்கு கை மாறியதும் அவரும் அதை கை மாற்றி விடுகிறார், இதில் முதலில் ஏமாறுவது ஜான்சன் தான், பிறகு அவன் சுதாகரித்து கொண்டு திரும்ப போலியை தள்ளி விடுகிறான், இப்போது போலிக்கு பணத்தை கொடுத்த சுமே அக்காவிற்கு போலிக்கு உண்டான பணம் நட்டம், பொருளின் விலை கிடைத்து விட்டது ஆக அது கணக்கில் வராது. ஒகே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்க உங்களுக்கு கூட்டல், கழித்தலே வராதா?????

 

வரு...ம் ஆனா வராது ... :D 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.