Jump to content

என்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்


Recommended Posts

  • Replies 709
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

 

ஆகா.... அருமை. உள்ளம் மெய் சிலிர்க்கின்றது. Smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை... ஓகோ.... உடல் புல்லரிக்கின்றது...!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13062551_1604278126558529_51024982914948

ஐந்து கண்,  அதிசய நொங்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நடைபிணம்

தாயைக்கண்டும்
தாய்நாட்டைக் காணாத
தவப்புதல்வன் நான்…....

நாடின்றி
நாதியற்று - வீதியில்
அலைவதை விட
இறப்பதே மேலென
இறப்பதற்கு ஏற்ற நாடு தேடி
அகதியாய் நான்…

ஜேர்மனியில் இயலாது ;

கிட்லரின் வீழ்ச்சிக்குப்பின்
கிழர்ந்தெழுந்த மானுடம்
ஐப்பானை எட்டிப்பிடிக்க
தொழில் நுட்பத்தில்
புத்துயிர் பெற்றதையிட்டு – நான்
ஆராய வேண்டும்...

இத்தாலியில் இயலாது ;

சாய்ந்த கோபுரம்
சிதறாமலிருக்கும்
சிரமத்தையெண்ணி – நான்
சிந்திக்க வேண்டும் ..

ரஷ்யாவில் இயலாது ;

அக்ரோபர் புரட்சிக்கு
அத்திவாரமிட்ட
அறிஞர்களின் ஆத்மாக்களுக்கு – நான்
அஞ்சலி செலுத்திக்கொண்டே
இருக்க வேண்டும் ...

அமெரிக்காவில் இயலாது ;

ஆதவனின்
அக்கினிப்பிளம்பை
அறிந்து
அருகிலுள்ள
அம்புலியில்
அடியெடுத்து வைத்த
ஆம்ஸ்ரூங்கை சந்தித்து
நான்
சந்திரனின்
சரித்திரதை
சம்பாதிக்க வேண்டும் ...

இலங்கையில் இயலாது ;

ஈழத்தவர்
இன்னல் நீங்கி
இன்பமாய் வாழ
இன்னொரு தேசியகீதம்
இசைப்பதை நான்
கேட்க வேண்டும் ...

இந்தியாவில் இயலாது ;

இன்பக்காதலின்
இன்னல்களினால்
இன்றும் உலகம்
இட்டு நிரப்ப முடியா
இருளா தாஜ்மகாலை
இந்தியாவில் உருவாக்கிய
இருபத்து இரண்டாயிரம்
இந்தியர்களையும் நான்
இனம் காட்ட வேண்டும் ...

அப்போ
நான்
எந்த நாட்டில்
இறப்பது

இல்லை இல்லை
மறந்து விட்டேன்
இப்போதே
நான் ஓர்
நடை பிணம் தானே ...

- ரமேஷ் வவுனியன் -
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இப்போது காணெளிகளை நேரடியாக யாழில் இணைக்க முடியாதா?...நுணாவின் இணைப்புக்களை பார்க்க முடியாது உள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குட்டிக் கதை.
ஒரு கொசுவுக்கும்,  ஒரு ஈ க்கும் கல்யாணம் முடிந்தது. 
முதல்   ரவு அன்னைக்கு,  கொசு வெளிய உட்காந்து அழுதது.  
எதுக்கு அழுகுறனு இன்னொரு கொசு கேட்க, அதுக்கு மாப்பிள்ளை கொசு சொல்லுச்சு.............
எடுபட்ட சிறுக்கி  மக,  கொசுவத்திய  கொழுத்தி  வச்சுட்டு தூங்குறா.tw_blush:
(முகநூலில்  படித்தது.)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.