Jump to content

நீயும் உன் காதலும்..!


Recommended Posts

சாம்பலில் இருந்து மீண்டும்.. 
எழுத்து பறக்க நான் ஒன்றும்.. 
பீனிக்ஸ் இல்லை.. 
என் வலுவை திரட்டி... 
பாய்ந்து போகக் கூட .. 
பந்தைய குதிரையும் இல்லை..
சிறுக சிறுக சேர்த்து..
கட்டி எழுப்பிய தேன்கூடு..
என் காதல் வீடு ...
நீ ஒற்றையாளாய் கல்லெறிந்து.. 
போக எப்படி மனசு வந்தது உனக்கு ..
வரிகளில் ஆழம் புகுத்தி ..
சொல்களில் ஜாலம் காட்டி ..
கவிதை புனையக் கூட ..
கற்று கொள்ளவில்லை நான் ..
உன் உதட்டில் நாண் ஏற்றி ..
வார்த்தை அம்பை இழுத்து ..
எப்படி குறி தவறாது என் ..
இதயத்தில் செலுத்தினாய் நீ ..
உயிர் ஊசல் ஆடும்போது கூட ..
என் மனவானில் நீ..
ஊஞ்சல் ஆடுகிறாய் காதலே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை மெருகேறிக்கொண்டு வருகிறது அஞ்சரன்

Link to comment
Share on other sites

சுமோ அக்கா ....புலிக்குரல் வரவுக்கு நன்றிகள் . :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாம்பலில் இருந்து மீண்டும்.. 

எழுத்து பறக்க நான் ஒன்றும்.. 

பீனிக்ஸ் இல்லை.. 

என் வலுவை திரட்டி... 

பாய்ந்து போகக் கூட .. 

பந்தைய குதிரையும் இல்லை..

சிறுக சிறுக சேர்த்து..

கட்டி எழுப்பிய தேன்கூடு..

என் காதல் வீடு ...

நீ ஒற்றையாளாய் கல்லெறிந்து.. 

போக எப்படி மனசு வந்தது உனக்கு ..

வரிகளில் ஆழம் புகுத்தி ..

சொல்களில் ஜாலம் காட்டி ..

கவிதை புனையக் கூட ..

கற்று கொள்ளவில்லை நான் ..

உன் உதட்டில் நாண் ஏற்றி ..

வார்த்தை அம்பை இழுத்து ..

எப்படி குறி தவறாது என் ..

இதயத்தில் செலுத்தினாய் நீ ..

உயிர் ஊசல் ஆடும்போது கூட ..

என் மனவானில் நீ..

ஊஞ்சல் ஆடுகிறாய் காதலே .

 

காதலுக்கு மட்டுந்தான் உயிர் ஊசலாடும்போதுகூட ஊஞ்சல் ஆடும் வீரியம் இருக்கிறது. காதலில் சிக்கியவர்கள் எவரும் அதிலிருந்து மீண்டு வந்ததாக சரித்திரம் இல்லை அஞ்சரன் மட்டும் விதிவிலக்கா என்ன? :D

 

Link to comment
Share on other sites

நன்றி  சகாறா  அக்கா வரவுக்கு ..

 

காதல்  எல்லாவற்றையும்  மாற்றும்  சக்தி  உள்ளது தானே  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.