Jump to content

1000 பதிவுகள் - நியானி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

photo-9588.jpg?_r=1350067711

 

 

அறிவித்தல் (வெட்டுக்குத்து) & ஆலோசனை கருத்துகள் 1000 பதித்த நியானிக்கு வாழ்த்துகள் (301 பச்சை புள்ளிகள் ~ 1/3)

 

இன்னும் பல அறிவித்தல் & ஆலோசனை கருத்துகள் பதிய வாழ்த்துகள்.

 

20091220175730_nr_1000.jpg

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) சர்ச்சையை உருவாக்கிய.... திரி பூட்டப்படுகின்றது.
2) ###### திரியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
3) கள உறவுகள் தலைப்பை ஒட்டி ஆக்கபூர்வமான கருத்தாடலில் ஈடுபடுவேண்டும்.
4) கள உறுப்பினர்கள் களவிதிகளை மீறாமல் கண்ணியமான கருத்துக்களை வைக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
5) ### ## க்கு.... எச்சரிக்கைப் புள்ளி வழங்கப் படுகிறது.

 

நியானி பதிந்த 1000 பதிவுகளில்.....
950 பதிவுகள் திரும்ப, திரும்ப பதியப் பட்டவை. :D  :lol:

என்றாலும்... பலரிடம் திட்டு வாங்கி, 1000 பதிவுகளை பதிந்த நியானிக்கு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலையில்... நியானியை வாழ்த்த திறந்த இந்தத் தலைப்பிற்கு...
13 மணித்தியாலமாகியும், ஏன் ஒருவரும்... கருத்து எழுதவில்லை.
வாழ்த்தியோ, தூற்றியோ... நாலு கருத்தை எழுதுங்கப்பா... :D

 

இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால், வேறு சந்தர்ப்பம் கிடைக்காது...
ஆமா....  சொல்லிப்போட்டன், ஜமாயுங்க.... :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

என்ன கொடுமை சார் இது.. :D இருந்தாலும் ஆயிரம் பதிவுகளுக்கும் வாழ்த்துக்கள்..! :o:D

Link to comment
Share on other sites

ஆகக்கூட ஆயிரம் பதிவுகளா .. :) .........எமது நடவடிக்கை போதாது என்பதை காட்டி நிற்குது :D ....கட்றா வண்டில .... :lol: ..........
 
வாழ்த்துக்கள் நியாணி. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆகக்கூட ஆயிரம் பதிவுகளா .. :) .........எமது நடவடிக்கை போதாது என்பதை காட்டி நிற்குது :D ....கட்றா வண்டில .... :lol: ..........
 
வாழ்த்துக்கள் நியாணி. 

 

 

ஹ.... ஹா...... ஹா.............

இந்த பார்டரை தாண்டி.....

நீயும் வரப் படாது, நானும் வர மாட்டேன்....  :lol:  :icon_mrgreen:  :D

  

c%20(70).gif பேச்சு..  பேச்சாய்........ இருக்கணும்.

புருஞ்சுதா.... :icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நியானி (ஞானி)
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு ... 
சிகரத்தை அடைந்தால்  வானத்தில் ஏறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்

பழிதாங்கும் உருவம்....

வாழ்த்துக்கள் என்று சொல்லமுடியாது

பொல்லைக்கொடுத்து வாங்கிக்கட்ட நான் தயாரில்லை..

ஆனால் யாழுக்கு அவசியமான ஒன்று.... :icon_idea:

 

 

வாழ்த்துக்கள் நியானி (ஞானி)
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு ... 
சிகரத்தை அடைந்தால்  வானத்தில் ஏறு

 

 

வேண்டாம்

தளும்புகளை நீங்களே சுமக்கவும் :lol:  :D  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முடிவை எடுத்துக் களத்தில் வேறுபாடுகளைக் காட்டாமல்
நெற்றிக் கண்ணைத்  திறப்பினும் குற்றம் குற்றமே
என மனதில் நினைத்துக்கொண்டு கத்தியை மட்டும் உருவாமல்
பல தடைகளைத் தாண்டிய யாழ் களக் காவலன் அல்லவா நீங்கள்
அந்த வகையில்  நியானிக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியானிக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியாயத்தராசு நியானிக்கு நிறைவான வாழ்த்துக்கள்!!!!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்................. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியானிக்கு பச்சை குத்துற பவர் இல்லையோ. :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியானிக்கு இன்னும் பல்லாயிரம் பதிவுகளை இட என் வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

 

கண்டனங்களுடன் மட்டும் நிற்காமல் உறவுகளுடனும் இணைந்திருக்கவும்.

 

உதாரணம்------- நிழலி

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நீவீர் தாத்தாவோ, அண்ணையோ, தம்புடுவோ, பாட்டியோ, அக்காவோ, தங்கையோ அறியேன்..! :o

 

 

ஆயினும் ஆணியடிக்கும் 'நியானிக்கு' எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலிகாலம்....கலிகாலம்......ஆருக்கு வாழ்த்து சொல்லுறதெண்டு ஒரு விவஸ்தையே இல்லாமல் போச்சப்பா.... :D  :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.