Jump to content

இவரைத் தெரிகிறதா? போட்டி நிகழ்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

ஜி,

அதெப்படி ஜி, நீங்கள் மட்டும் அறிவாளி மற்றவன் எல்லாம் கூகிள்-வாழி எண்டு நினைக்க முடியுது உங்களால😂.

இந்த படத்தை பார்த்ததும் அவர் போட்டிருந்த நீண்ட கழுத்து வைத்த கன்னியாஸ்திரி உடைதான் கண்ணில் பட்டது. அடுத்து கண்ணில் பட்டது முகத்தில் இருக்கும் மரு. மூன்றாவதாக துல்பெனின் க்ளூ. 

இதுக்கும் பிறகு கூகிளுக்கு போனால்..பப்பி ஷேம் என்பதே என் தாழ்மையான கருத்து 😂😂😂.

ஆனால் நான் போட்ட படங்கள் கூகிளில் உருவியைதாம்.

அட நீங்கள் கூகிள் ஆண்டவரை நாடியதாகச் சொல்லவில்லை. நான்தான் அவரை நாடினேன்😁

நான் அழகு முகத்தை மட்டும்தான் பார்த்தேன். மர்லின் மன்றோவைத் தவிர இந்த வயதில் எவரையும் தெரிந்திருக்காததால் கூகிள் ஆண்டவரை பாவிப்பதில் பப்பி ஷேம் ஒன்றும் கிடையாது😜

அறிவாளியாக இல்லாததால்தான் தேடிப்பிடித்த பதிலைப் போடாமல் குழப்பி எழுதினேன்😂

Link to comment
Share on other sites

  • Replies 185
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

அட நீங்கள் கூகிள் ஆண்டவரை நாடியதாகச் சொல்லவில்லை. நான்தான் அவரை நாடினேன்😁

நான் அழகு முகத்தை மட்டும்தான் பார்த்தேன். மர்லின் மன்றோவைத் தவிர இந்த வயதில் எவரையும் தெரிந்திருக்காததால் கூகிள் ஆண்டவரை பாவிப்பதில் பப்பி ஷேம் ஒன்றும் கிடையாது😜

அறிவாளியாக இல்லாததால்தான் தேடிப்பிடித்த பதிலைப் போடாமல் குழப்பி எழுதினேன்😂

நான் சோபியா லாரன், எலிசபெத்டெய்லர், ராக்குவல்வெல்ச் வரை போனேன்.அந்த உதட்டு மச்சம்தான் சொதப்பி விட்டுட்டுது......!  😴

Link to comment
Share on other sites

16 minutes ago, கிருபன் said:

அட நீங்கள் கூகிள் ஆண்டவரை நாடியதாகச் சொல்லவில்லை. நான்தான் அவரை நாடினேன்😁

நான் அழகு முகத்தை மட்டும்தான் பார்த்தேன். மர்லின் மன்றோவைத் தவிர இந்த வயதில் எவரையும் தெரிந்திருக்காததால் கூகிள் ஆண்டவரை பாவிப்பதில் பப்பி ஷேம் ஒன்றும் கிடையாது😜

அறிவாளியாக இல்லாததால்தான் தேடிப்பிடித்த பதிலைப் போடாமல் குழப்பி எழுதினேன்😂

நல்ல வேளை கிருபன் நீங்கள்  அல்பேனியாவில் அப்போது பிறந்திருந்தால் அன்னை தெரேசா உலகிற்கு கிடைத்திருக்க மாட்டார். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கிருபன் said:

அட நீங்கள் கூகிள் ஆண்டவரை நாடியதாகச் சொல்லவில்லை. நான்தான் அவரை நாடினேன்😁

நான் அழகு முகத்தை மட்டும்தான் பார்த்தேன். மர்லின் மன்றோவைத் தவிர இந்த வயதில் எவரையும் தெரிந்திருக்காததால் கூகிள் ஆண்டவரை பாவிப்பதில் பப்பி ஷேம் ஒன்றும் கிடையாது😜

அறிவாளியாக இல்லாததால்தான் தேடிப்பிடித்த பதிலைப் போடாமல் குழப்பி எழுதினேன்😂

😂 மன்னிச்சுக்கோங்க ஜி 🙏🏾,

நாந்தான் உங்கள் எழுத்தை பிழையாக விளங்கி கொண்டேன். 

அப்பவும் யோசித்தேன் ஜி இப்படி எழுதக்கூடிய ஆளில்லையே எண்டு.

ஆனால் இப்படியான போட்டிகள் கூளிளின் பின்னான காலத்தில் சரிவராது போலத்தான் படுகிறது?

பார்போம் புத்தகங்களில் இருந்து எடுத்துப் போட்டால் சிலவேளை அதை கூகிள் பண்ண முடியாமல் இருக்கலாம்.

நீங்கள்தான் ஒரு நடமாடும் நூலகமாச்சே, ஓரிரு படங்களை போடுங்கோவன்?

பிகு: ஆனாலும் நீங்க பெரிய ஆள் ஜி, மர்லின் மன்றோவை எல்லாம் பழக்கம் வச்சிருந்திருக்கிறீங்க 😂.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூகிளில் இருந்து உருவாமல் ஸ்கான் பண்ணி போட்டிருக்கின்றேன்.

கண்டுபிடியுங்கள்🧐

 

 

large.EE86649B-A0A9-4B8E-B5AF-7FDEBB87D53B.jpeg.873e4996447e43c6352d85a9fbf81c63.jpeg

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

கூகிளில் இருந்து உருவாமல் ஸ்கான் பண்ணி போட்டிருக்கின்றேன்.

கண்டுபிடியுங்கள்🧐

 

 

large.EE86649B-A0A9-4B8E-B5AF-7FDEBB87D53B.jpeg.873e4996447e43c6352d85a9fbf81c63.jpeg

Mahatma Gandi?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

Mahatma Gandi?

இல்லை ருல்பன். இவர் இலங்கையைச் சேர்ந்தவர் ஆனால் தமிழரில்லை! அதுக்கு மேல் சொல்லமுடியாது.

Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

கூகிளில் இருந்து உருவாமல் ஸ்கான் பண்ணி போட்டிருக்கின்றேன்.

கண்டுபிடியுங்கள்🧐

 

 

large.EE86649B-A0A9-4B8E-B5AF-7FDEBB87D53B.jpeg.873e4996447e43c6352d85a9fbf81c63.jpeg

அனகாரிக தர்மபால.

Link to comment
Share on other sites

6 hours ago, கிருபன் said:

கூகிளில் இருந்து உருவாமல் ஸ்கான் பண்ணி போட்டிருக்கின்றேன்.

கண்டுபிடியுங்கள்

கிருபன்
கூகுள் காட்டிக்குடுக்குது☺️

Link to comment
Share on other sites

4 hours ago, கிருபன் said:

இல்லை ருல்பன். இவர் இலங்கையைச் சேர்ந்தவர் ஆனால் தமிழரில்லை! அதுக்கு மேல் சொல்லமுடியாது.

என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. சரியான பதில் என்ன?

Link to comment
Share on other sites

9 minutes ago, tulpen said:

என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. சரியான பதில் என்ன?

லரா சொல்லீட்டாரே. அனகாரிக தர்மபால.

கிருபன் ஸ்கான் செய்து போட்டாலும், கூகிள் தொடர்ந்து காட்டுதே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Lara said:

அனகாரிக தர்மபால.

சரிதான். கூகிள் உதவியில்லாமல் கண்டுபிடித்திருந்தால் லாரா பாப்ஸ் பெரிய கில்லாடிதான்😃

 

1 hour ago, மலையான் said:

கிருபன்
கூகுள் காட்டிக்குடுக்குது☺️

ஆமாம். சுந்தர் பிச்சையிடம் என்ன கேட்டாலும் கிடைக்கும் அட்சயபாத்திரம் இருக்கின்றது😜

1 hour ago, tulpen said:

என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. சரியான பதில் என்ன?

 

நான் Gordon Weiss எழுதிய The Cage நூலில் இருந்து ஸ்கான் பண்ணிப்போட்டேன். ஆனால் அது விகிபீடியாவிலும் இருக்கு!

48 minutes ago, மலையான் said:

லரா சொல்லீட்டாரே. அனகாரிக தர்மபால.

கிருபன் ஸ்கான் செய்து போட்டாலும், கூகிள் தொடர்ந்து காட்டுதே...

கூகிள் image search இருக்கும்வரை இப்படியான போட்டிகளை இணையத்தில் நடாத்துவது கஷ்டம்!

Link to comment
Share on other sites

11 minutes ago, கிருபன் said:

சரிதான். கூகிள் உதவியில்லாமல் கண்டுபிடித்திருந்தால் லாரா பெரிய கில்லாடிதான்😃

ஒரு படத்தை வைத்து கூகிளில் அது பற்றிய விபரங்களை தேடுவது என்பது நான் இது வரை முயற்சித்ததில்லை.

இந்த திரியில் பதில் போட்டால் கூகிளில் தேடி எழுதியது என்று தான் நினைப்பார்கள் போல.

எனவே இனி யாரும் படம் இணைத்தாலும் அதற்கு பதில் எழுதுவதில்லை என முடிவெடுத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

ஒரு படத்தை வைத்து கூகிளில் அது பற்றிய விபரங்களை தேடுவது என்பது நான் இது வரை முயற்சித்ததில்லை.

இந்த திரியில் பதில் போட்டால் கூகிளில் தேடி எழுதியது என்று தான் நினைப்பார்கள் போல.

எனவே இனி யாரும் படம் இணைத்தாலும் அதற்கு பதில் எழுதுவதில்லை என முடிவெடுத்துள்ளேன்.

லாரா டென்சன் வேண்டாம் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

ஒருவர் சரியான பதில் சொன்ன பின் அது கூகிளில் தெரிகிறதா இல்லையா என்ற விடயதுக்குள் போகாமல் விடுவது நல்லம்.

படம் இணைப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: இணைக்கும் படத்தை கூகிள் காட்டுகிறதா என பரிசோதித்து விட்டு இணையுங்கள். அப்போதான் போட்டி கலகலப்பாய் போகும்.

நானும் கூகிள் இமேஜ் சேர்ஜ் பற்றி கேள்விப்படுள்ளேன் ஆனால் இதுவரை செய்ததில்லை. போனில் இருந்து செய்யமுடியுமா?

பிகு: நானே எடுத்த ஒரு படத்தை இந்த திரியில் இணைக்க பார்கிறேன் -200 எனும் எர்ரெர் மெசெஜ் வருகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

ஒரு படத்தை வைத்து கூகிளில் அது பற்றிய விபரங்களை தேடுவது என்பது நான் இது வரை முயற்சித்ததில்லை.

இந்த திரியில் பதில் போட்டால் கூகிளில் தேடி எழுதியது என்று தான் நினைப்பார்கள் போல.

எனவே இனி யாரும் படம் இணைத்தாலும் அதற்கு பதில் எழுதுவதில்லை என முடிவெடுத்துள்ளேன்.

சரி லாரா. நீங்கள் கில்லாடி என்பதை ஒத்துக்கொள்கின்றேன்😊

33 minutes ago, goshan_che said:

லாரா டென்சன் வேண்டாம் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

ஒருவர் சரியான பதில் சொன்ன பின் அது கூகிளில் தெரிகிறதா இல்லையா என்ற விடயதுக்குள் போகாமல் விடுவது நல்லம்.

படம் இணைப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: இணைக்கும் படத்தை கூகிள் காட்டுகிறதா என பரிசோதித்து விட்டு இணையுங்கள். அப்போதான் போட்டி கலகலப்பாய் போகும்.

நானும் கூகிள் இமேஜ் சேர்ஜ் பற்றி கேள்விப்படுள்ளேன் ஆனால் இதுவரை செய்ததில்லை. போனில் இருந்து செய்யமுடியுமா?

பிகு: நானே எடுத்த ஒரு படத்தை இந்த திரியில் இணைக்க பார்கிறேன் -200 எனும் எர்ரெர் மெசெஜ் வருகிறது.

 

படம் கூகிளிலில் காட்டுகின்றதா என்பதை இணைத்த பின்னர்தான் பார்க்கமுடியும்! போனில் இருந்து  மிகவும் இலகுவாக ஒரு நொடியிலேயே செய்யலாம். ஆனால் உங்கள் camera roll இல் உள்ளதைத் தேடமுடியாது.

Link to comment
Share on other sites

14 hours ago, goshan_che said:

இவன் யாரென்று தெரிகிறதா?

large.3BCE3E4F-6EBF-4AFA-B8F5-AE3B3449B8A7.jpeg.6b11b1a7565b9316e08ae2e61cd5018d.jpeg

அர்ஜுனன்!

இந்தோனேசியாவில் உள்ள சிலை

 

அல்லது கிருஷ்ணன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேசியாதான்.

இரெண்டு விடைகளும் பிழை.

சரியான ரோட்டிற்கு வந்து விட்டீர்கள், பிழையான டோர் நம்பரை தட்டுகிறீர்கள்.

படத்தை உற்றுப் பாருங்கள். க்ளூ உள்ளது.

 

5 hours ago, மலையான் said:

அர்ஜுனன்!

இந்தோனேசியாவில் உள்ள சிலை

 

அல்லது கிருஷ்ணன்?

 

Link to comment
Share on other sites

56 minutes ago, goshan_che said:

படத்தை உற்றுப் பாருங்கள். க்ளூ உள்ளது.

இந்த பாடலிலும் க்ளூ உள்ளது. 😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Lara said:

இந்த பாடலிலும் க்ளூ உள்ளது. 😀

 

சரியான விடையான கடோற்கஜன் என்பதை (க்ளூ- கதாயுதம்) சொல்லி லாரா வெற்றியை தனதாக்கி கொண்டார் 💐.

மிகவும் நெருங்கி வந்த மலையானுக்கும் வாழ்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

இவரை தெரியுமா?

1a1899-1570058375.jpg

பரிமளம் அன்ரி, போலை இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இவரை தெரியுமா?

1a1899-1570058375.jpg

சந்திரிகா மாதிரி இருக்கு 
படம் தெளிவில்லை 

ஆதலால் அவரின் அம்மா என்று சொல்லலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

இவரை தெரியுமா?

1a1899-1570058375.jpg

தெரியவில்லை. க்ளூ ஏதேனும்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆதவன் இணையம் லைக்காதானே . கூகிளில் தேடியபோது வேறு இணையம்களில் அந்த செய்தி காணவில்லை என் தேடுதல் பிழையோ .
    • அக்கறை இருந்தால் தானே கண்டனங்கள் வரும்... 😆
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஸ்ரீபெரும்புதூரில் முடிசூடப் போவது யார்? Apr 15, 2024 13:23PM IST  2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் டாக்டர் பிரேம்குமார் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் வி.என்.வேணுகோபால் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெ.ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார்? என்ற கேள்வியினை பரவலாக ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  மதுரவாயல்,  அம்பத்தூர்,  ஆலந்தூர்,  பல்லாவரம்,  தாம்பரம்,  ஸ்ரீபெரும்புதூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 43% வாக்குகளைப் பெற்று மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் வி.என்.வேணுகோபால் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெ.ரவிச்சந்திரன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இந்த முறையும் டி.ஆர்.பாலு வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-sriperumpudhur-constituency-dmk-tr-balu-wins-admk-premkumar-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: கரூரை கைப்பற்றப் போவது யார்? Apr 15, 2024 14:36PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜோதிமணிமீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் தங்கவேல் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் ரெ.கருப்பையா போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கரூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான வேடசந்தூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), கரூர்,  விராலிமலை மற்றும் மணப்பாறை  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 43% வாக்குகளைப் பெற்று மீண்டும் கரூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் தங்கவேல் 32% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரெ.கருப்பையா 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கரூர் தொகுதியில் இந்த முறையும் ஜோதிமணி வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-congress-candidate-jothimani-will-win-with-43-percent-votes-in-karur-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: கிருஷ்ணகிரி… சிகரம் ஏறுவது யார்? Apr 15, 2024 16:30PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்கே.கோபிநாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயபிரகாஷ் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நரசிம்மன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வீரப்பனின் மகளானவித்யாராணி வீரப்பன் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகியவற்றில்   நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கே.கோபிநாத் 43% வாக்குகளைப் பெற்று கிருஷ்ணகிரி தொகுதியில்முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் 31% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் நரசிம்மன் 20% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… கிருஷ்ணகிரி தொகுதியில் இந்த முறை கே.கோபிநாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-gopinath-wins-43-percentage-votes-in-krishnagiri-constituency-admk-jayaprakash-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: பெரம்பலூர் ரேஸில் வின்னர் யார்? Apr 15, 2024 18:57PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? பெரம்பலூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  தமிழ்நாட்டின்  வளர்ந்து வரும் தொகுதிகளில் முக்கியமானது,  கிராமங்களை அதிகம் கொண்டபெரம்பலூர். இங்கே  திமுக சார்பில்  அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேருவின் மகன்அருண் நேரு முதல் முறையாக களமிறங்கியிருக்கிறார். அதிமுக சார்பில் சந்திரமோகன் போட்டியிட,   பாஜக கூட்டணியில் சிட்டிங் எம்.பி. ஐஜேகே நிறுவனர்பாரிவேந்தர் மீண்டும் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சி சார்பில் தேன்மொழி களத்தில் இருக்கிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய வேட்பாளர்களுக்கு  இடையில் மும்முனைப்  போட்டி நிலவும் நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  இக்கருத்துக் கணிப்பின் முடிவுகள் தற்போது உங்கள் பார்வைக்கு.., பெரம்பலூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான பெரம்பலூர், துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, குளித்தலை தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில்  திமுக வேட்பாளர்  அருண் நேரு 50% வாக்குகளைப் பெற்று பெரம்பலூர் மக்களின் பிரதிநிதியாகநாடாளுமன்றம் செல்லத் தயாராகிறார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 24% வாக்குகளையும்,  பாஜக கூட்டணி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் 21% வாக்குகளையும் பெற்று இரண்டாம் இடத்துக்குகடுமையாக மோதுகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… பெரம்பலூரில் இம்முறை திமுகவின் கொடியே பிரகாசமாக பறக்கிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-perambalur-constituency-dmk-arun-nehru-wins/   மின்னம்பலம் மெகா சர்வே: மயிலாடுதுறை… வெற்றி அறுவடை யாருக்கு? Apr 15, 2024 20:20PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..?   டெல்டா மண்டலத்தின் விவசாயக் களஞ்சியமான மயிலாடுதுறை  தொகுதியில் தேர்தல் வெற்றியை அறுவடை செய்யப் போவது யார்? டெல்டா மாவட்டங்களின் முக்கிய தொகுதியான மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணியில்காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுதா களம் காண்கிறார்.  அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.பவுன்ராஜின் மகன் பாபு போட்டியிடுகிறார்.  பாமக சார்பில் ம.க.ஸ்டாலின் போட்டியிட, நாம் தமிழர் சார்பில் பலராலும் அறியப்பட்ட காளியம்மாள்  களம் காண்கிறார்.   டெல்டா மாவட்டத்தின் செழிப்பான  மயிலாடுதுறை தொகுதியில் போட்டி,  திமுக கூட்டணியின்காங்கிரசுக்கும் அதிமுகவுக்கும் இடையில்தான் தீவிரமாக இருக்கிறது. களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக  மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதி  மக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.    18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட  சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் வாரியாகவும் மக்களிடம் மின்னம்பலம்நடத்திய சர்வேயின் அடிப்படையில்… காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் சுதா 45% வாக்குகள் பெற்று மயிலாடுதுறையில்முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் பாபு 26% வாக்குகளோடு இரண்டாவது இடத்திலும்,  பாஜக கூட்டணியின் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் 19% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும்பெறுகிறார்கள்.   நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் 9% வாக்குகளைப் பெறுகிறார். 1% வாக்காளர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர். ஆக மயிலாடுதுறையில் வெற்றியை காங்கிரஸே அறுவடை செய்கிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-dmk-allaiance-congress-candidate-sudha-won-in-myladudhurai-constituency/
    • சுற்றுலா அனுபவங்கள் எப்போதுமே  மகிழ்வானவை. கேட்க ஆவலை தூண்டுபவை. மிகுதி பயண அனுபவங்கள்  அறிய ஆவலாக உள்ளேன்.  முடிந்தால் Palma வின் இயற்கை அழகு ததும்பும்  படங்களையும் இணைக்கலாம். 
    • இல்லையண்ணை படிப்பறிவு இல்லாத தமிழ் ஒழுங்கா வாசிக்க தெரியாத பெருமாள் இந்த இணைப்பை இணைத்து இருக்கிறார் எதுக்கும் ஒருக்கா இந்த செய்தியை fact check  செய்து பார்த்து விட்டு சொல்றன் .😀 இடியாப்ப கொத்து 1800 ரூபா முழு பொய் அந்த வெள்ளை தனக்கு நிறைய யூடுப்  subscribers வேணுமென்பதற்காக விட்ட  புளுகு பொய் .😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.