Jump to content

இவரைத் தெரிகிறதா? போட்டி நிகழ்வு


Recommended Posts

இது கள உறவுகளுக்கான ஒரு போட்டி

 

இங்கே நான் பதிவிடும் ஆளை அல்லது இடத்தை அல்லது பொருளைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

 

கண்டுபிடிப்பதற்கு டஏதுவாக ஆரம்பத்தில் ஒரு சிறு உதவியை (படத்தின் தன்மைக்கேற்ப தரலாம் எனவும் நினைக்கிறேன்.

 

நீங்கள் வழங்கும் ஆதரவை அடிப்படையாக வைத்து இதனைத் தொடரலாம் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 185
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் கண்டுபிடித்துவிட்டேன் (உங்கள் பதிவில் இருப்பது) "தமிழ்"

Link to comment
Share on other sites

நான் கண்டுபிடித்துவிட்டேன் (உங்கள் பதிவில் இருப்பது) "தமிழ்"

 

 

அட அதற்குள் அவசரமா? கொஞ்சம் பொறுங்கள் படம் வரும்..... :)

mX2JC8.jpg சரி இவரைப் பற்றிய ஒரு குறிப்பு:  இவர் செய்த ஒரு தவறினால் நாங்கள் தமிழர்கள் பட்ட அவலங்கள் ஏராளம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கள உறவுகளுக்கான ஒரு போட்டி

 

இங்கே நான் பதிவிடும் ஆளை அல்லது இடத்தை அல்லது பொருளைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

 

கண்டுபிடிப்பதற்கு டஏதுவாக ஆரம்பத்தில் ஒரு சிறு உதவியை (படத்தின் தன்மைக்கேற்ப தரலாம் எனவும் நினைக்கிறேன்.

 

நீங்கள் வழங்கும் ஆதரவை அடிப்படையாக வைத்து இதனைத் தொடரலாம் என நினைக்கிறேன்.

 

உங்கள் எழுத்தில் உள்ள, பிழையை... கண்டு பிடிடுத்து விட்டேன்... மணி. :D

 

நல்ல விடயம் மணிவாசகன்.

இப்படியான போட்டிகள்... யாழ்கள உறவுகளிடம் உள்ள, மன இறுக்கத்தை தளர்த்தும் என்பதில்..

எனக்கு நம்பிக்கை உள்ளது. :)

Link to comment
Share on other sites

BSnsrm.jpg அந்

 

இதோ இவருடைய இன்னொரு தோற்றம்.....

 


பிரம்மன் 

 

திருமால் என்று சொல்லியிருந்தால் அரைப் புள்ளி வழங்கியிருப்பேன்..... :D


உங்கள் எழுத்தில் உள்ள, பிழையை... கண்டு பிடிடுத்து விட்டேன்... மணி. :D

 

நல்ல விடயம் மணிவாசகன்.

இப்படியான போட்டிகள்... யாழ்கள உறவுகளிடம் உள்ள, மன இறுக்கத்தை தளர்த்தும் என்பதில்..

எனக்கு நம்பிக்கை உள்ளது. :)

 

 

வரவிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

 

ஆனால் அதுக்காக பதில் சொல்லாமல் ஓடப்படாது சிறி அண்ணா!


இன்னொரு உதவி! 

 

இவர் ஒரு சிங்களவர்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லசந்த விக்கிரம.

Link to comment
Share on other sites

குறுகிய நேரத்தில் ஆர்வத்துடன் பதில்களைத் தந்த அனைவருக்கம் நன்றி.

 

ஆனால் சரியான பதிலுக்குக் கிட்டக் கூட ஒருத்தரும் வர இல்லை.   :(

 

 


போனாப் போகுது... இன்னொரு உதவி......

 

இவர் படையிலை இருந்தவராம்.. ஆனால் இவருக்குக் குறி பாக்கத் தெரியாது. 

 

அதாலையோ என்னவோ இப்ப குறி சொல்லிக் கொண்டு (சாத்திரம்) திரியிறார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகா.

Link to comment
Share on other sites

சரத் பொன்சேகா.

 

 

என்ன சிறி அண்ணா நீங்கள் படத்தைப் பாக்காமல் நான் தாற குளுக்களை வைச்சுப் பதில் சொல்லிற மாதிரிக் கிடக்குது :lol:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகா.

 

 தமிழ் சிறி  அண்ணைக்குச் சரத் பொன்சேகாவைத் தெரியாது போலை இருக்கு :D :D :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

BSnsrm.jpg

என்ன சிறி அண்ணா நீங்கள் படத்தைப் பாக்காமல் நான் தாற குளுக்களை வைச்சுப் பதில் சொல்லிற மாதிரிக் கிடக்குது :lol:  :lol:

 

 தமிழ் சிறி  அண்ணைக்குச் சரத் பொன்சேகாவைத் தெரியாது போலை இருக்கு :D :D :lol:

 

சரத் பொன்சேகா.... இளமையில், குறுந்தாடி வைச்சிருக்கலாம் தானே... :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

போனாப் போகுது... இன்னொரு உதவி......

 

இவர் படையிலை இருந்தவராம்.. ஆனால் இவருக்குக் குறி பாக்கத் தெரியாது. 

 

அதாலையோ என்னவோ இப்ப குறி சொல்லிக் கொண்டு (சாத்திரம்) திரியிறார்...

 

மணி அண்ணை நீங்கள் நல்லா எங்களைப் பேய்க்காட்டிறீங்கள்

நான் வரேல்லை இந்த விளையாட்டுக்கு

வீட்டை போறன்

இதை விட இலகுவானதாகக் கேள்வி கேட்டால் மட்டும் திரும்பி  வருவன் :D :D :lol:

Link to comment
Share on other sites

mX2JC8.jpg

 

இவர் அந்த அடியை சரியாகப் போட்டிருந்தால் எல்லாம் சுபமாக முடிந்திருக்கும்.

Link to comment
Share on other sites

அடி போடுறவர் தான் அவர்.

GYxSmI.jpg சரியான விடையைத் தந்த சுமா மற்றும் ஆர்வத்துடன் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்...

Link to comment
Share on other sites

சரி இவர் ஆர் எண்டு சொல்லுங்கோ... கனபேருக்கு ஆளைத் தெரிஞ்சிருக்கும் எண்டபடியால் உதவி செய்யாமல் விட்டுப் பாப்பம்...

 

lPRaU6.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி இவர் ஆர் எண்டு சொல்லுங்கோ... கனபேருக்கு ஆளைத் தெரிஞ்சிருக்கும் எண்டபடியால் உதவி செய்யாமல் விட்டுப் பாப்பம்...

 

lPRaU6.jpg

 

ஜி. ஜி. பொன்னம்பலம் எனப்படும் கணபதி காங்கேசர் பொன்னம்பலம்.

Link to comment
Share on other sites

வணக்கம் குமாரசாமி அண்ணை.

 

முதலாளா வந்து சரியான விடையையுமம் தந்திட்டுப் பொயிட்டியள்.

 

ஆள் விண்ணன் தான்.....

 

அடிக்கடி இங்காலப் பக்கம் வந்திட்டுப் போங்கோ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், குமாரசாமி அண்ணா. :)

அவர்களது, பெருமைகளையும் சொல்லும் போது... எமக்கும் மகிழ்வாக  இருக்கும்.
 

Link to comment
Share on other sites

8uLO9Y.jpg

 

ஞானசார தேரருக்கு முஸ்லிம்கள் எப்படியோ அதே மாதிரித் தான் இவனுக்கு தமிழ் ஆக்களிலை ஒரு வெறுப்பு... யாரெண்டு சொல்லுங்கோ பாப்பம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்து ராம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சிறில் மத்தியூ, இவரும் காமினி திஸநாயக்கவுமே யாழ் பொதுசன நூலக எரிப்பின் சூத்திரதாரிகள் என அறிகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் தெரிஞ்ச ஆட்களாப் போடக்கூடாதோ மணிவாசகன் :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.