Jump to content

இவரைத் தெரிகிறதா? போட்டி நிகழ்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

ஜி,

அதெப்படி ஜி, நீங்கள் மட்டும் அறிவாளி மற்றவன் எல்லாம் கூகிள்-வாழி எண்டு நினைக்க முடியுது உங்களால😂.

இந்த படத்தை பார்த்ததும் அவர் போட்டிருந்த நீண்ட கழுத்து வைத்த கன்னியாஸ்திரி உடைதான் கண்ணில் பட்டது. அடுத்து கண்ணில் பட்டது முகத்தில் இருக்கும் மரு. மூன்றாவதாக துல்பெனின் க்ளூ. 

இதுக்கும் பிறகு கூகிளுக்கு போனால்..பப்பி ஷேம் என்பதே என் தாழ்மையான கருத்து 😂😂😂.

ஆனால் நான் போட்ட படங்கள் கூகிளில் உருவியைதாம்.

அட நீங்கள் கூகிள் ஆண்டவரை நாடியதாகச் சொல்லவில்லை. நான்தான் அவரை நாடினேன்😁

நான் அழகு முகத்தை மட்டும்தான் பார்த்தேன். மர்லின் மன்றோவைத் தவிர இந்த வயதில் எவரையும் தெரிந்திருக்காததால் கூகிள் ஆண்டவரை பாவிப்பதில் பப்பி ஷேம் ஒன்றும் கிடையாது😜

அறிவாளியாக இல்லாததால்தான் தேடிப்பிடித்த பதிலைப் போடாமல் குழப்பி எழுதினேன்😂

Link to comment
Share on other sites

  • Replies 185
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

அட நீங்கள் கூகிள் ஆண்டவரை நாடியதாகச் சொல்லவில்லை. நான்தான் அவரை நாடினேன்😁

நான் அழகு முகத்தை மட்டும்தான் பார்த்தேன். மர்லின் மன்றோவைத் தவிர இந்த வயதில் எவரையும் தெரிந்திருக்காததால் கூகிள் ஆண்டவரை பாவிப்பதில் பப்பி ஷேம் ஒன்றும் கிடையாது😜

அறிவாளியாக இல்லாததால்தான் தேடிப்பிடித்த பதிலைப் போடாமல் குழப்பி எழுதினேன்😂

நான் சோபியா லாரன், எலிசபெத்டெய்லர், ராக்குவல்வெல்ச் வரை போனேன்.அந்த உதட்டு மச்சம்தான் சொதப்பி விட்டுட்டுது......!  😴

Link to comment
Share on other sites

16 minutes ago, கிருபன் said:

அட நீங்கள் கூகிள் ஆண்டவரை நாடியதாகச் சொல்லவில்லை. நான்தான் அவரை நாடினேன்😁

நான் அழகு முகத்தை மட்டும்தான் பார்த்தேன். மர்லின் மன்றோவைத் தவிர இந்த வயதில் எவரையும் தெரிந்திருக்காததால் கூகிள் ஆண்டவரை பாவிப்பதில் பப்பி ஷேம் ஒன்றும் கிடையாது😜

அறிவாளியாக இல்லாததால்தான் தேடிப்பிடித்த பதிலைப் போடாமல் குழப்பி எழுதினேன்😂

நல்ல வேளை கிருபன் நீங்கள்  அல்பேனியாவில் அப்போது பிறந்திருந்தால் அன்னை தெரேசா உலகிற்கு கிடைத்திருக்க மாட்டார். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கிருபன் said:

அட நீங்கள் கூகிள் ஆண்டவரை நாடியதாகச் சொல்லவில்லை. நான்தான் அவரை நாடினேன்😁

நான் அழகு முகத்தை மட்டும்தான் பார்த்தேன். மர்லின் மன்றோவைத் தவிர இந்த வயதில் எவரையும் தெரிந்திருக்காததால் கூகிள் ஆண்டவரை பாவிப்பதில் பப்பி ஷேம் ஒன்றும் கிடையாது😜

அறிவாளியாக இல்லாததால்தான் தேடிப்பிடித்த பதிலைப் போடாமல் குழப்பி எழுதினேன்😂

😂 மன்னிச்சுக்கோங்க ஜி 🙏🏾,

நாந்தான் உங்கள் எழுத்தை பிழையாக விளங்கி கொண்டேன். 

அப்பவும் யோசித்தேன் ஜி இப்படி எழுதக்கூடிய ஆளில்லையே எண்டு.

ஆனால் இப்படியான போட்டிகள் கூளிளின் பின்னான காலத்தில் சரிவராது போலத்தான் படுகிறது?

பார்போம் புத்தகங்களில் இருந்து எடுத்துப் போட்டால் சிலவேளை அதை கூகிள் பண்ண முடியாமல் இருக்கலாம்.

நீங்கள்தான் ஒரு நடமாடும் நூலகமாச்சே, ஓரிரு படங்களை போடுங்கோவன்?

பிகு: ஆனாலும் நீங்க பெரிய ஆள் ஜி, மர்லின் மன்றோவை எல்லாம் பழக்கம் வச்சிருந்திருக்கிறீங்க 😂.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூகிளில் இருந்து உருவாமல் ஸ்கான் பண்ணி போட்டிருக்கின்றேன்.

கண்டுபிடியுங்கள்🧐

 

 

large.EE86649B-A0A9-4B8E-B5AF-7FDEBB87D53B.jpeg.873e4996447e43c6352d85a9fbf81c63.jpeg

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

கூகிளில் இருந்து உருவாமல் ஸ்கான் பண்ணி போட்டிருக்கின்றேன்.

கண்டுபிடியுங்கள்🧐

 

 

large.EE86649B-A0A9-4B8E-B5AF-7FDEBB87D53B.jpeg.873e4996447e43c6352d85a9fbf81c63.jpeg

Mahatma Gandi?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

Mahatma Gandi?

இல்லை ருல்பன். இவர் இலங்கையைச் சேர்ந்தவர் ஆனால் தமிழரில்லை! அதுக்கு மேல் சொல்லமுடியாது.

Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

கூகிளில் இருந்து உருவாமல் ஸ்கான் பண்ணி போட்டிருக்கின்றேன்.

கண்டுபிடியுங்கள்🧐

 

 

large.EE86649B-A0A9-4B8E-B5AF-7FDEBB87D53B.jpeg.873e4996447e43c6352d85a9fbf81c63.jpeg

அனகாரிக தர்மபால.

Link to comment
Share on other sites

6 hours ago, கிருபன் said:

கூகிளில் இருந்து உருவாமல் ஸ்கான் பண்ணி போட்டிருக்கின்றேன்.

கண்டுபிடியுங்கள்

கிருபன்
கூகுள் காட்டிக்குடுக்குது☺️

Link to comment
Share on other sites

4 hours ago, கிருபன் said:

இல்லை ருல்பன். இவர் இலங்கையைச் சேர்ந்தவர் ஆனால் தமிழரில்லை! அதுக்கு மேல் சொல்லமுடியாது.

என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. சரியான பதில் என்ன?

Link to comment
Share on other sites

9 minutes ago, tulpen said:

என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. சரியான பதில் என்ன?

லரா சொல்லீட்டாரே. அனகாரிக தர்மபால.

கிருபன் ஸ்கான் செய்து போட்டாலும், கூகிள் தொடர்ந்து காட்டுதே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Lara said:

அனகாரிக தர்மபால.

சரிதான். கூகிள் உதவியில்லாமல் கண்டுபிடித்திருந்தால் லாரா பாப்ஸ் பெரிய கில்லாடிதான்😃

 

1 hour ago, மலையான் said:

கிருபன்
கூகுள் காட்டிக்குடுக்குது☺️

ஆமாம். சுந்தர் பிச்சையிடம் என்ன கேட்டாலும் கிடைக்கும் அட்சயபாத்திரம் இருக்கின்றது😜

1 hour ago, tulpen said:

என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. சரியான பதில் என்ன?

 

நான் Gordon Weiss எழுதிய The Cage நூலில் இருந்து ஸ்கான் பண்ணிப்போட்டேன். ஆனால் அது விகிபீடியாவிலும் இருக்கு!

48 minutes ago, மலையான் said:

லரா சொல்லீட்டாரே. அனகாரிக தர்மபால.

கிருபன் ஸ்கான் செய்து போட்டாலும், கூகிள் தொடர்ந்து காட்டுதே...

கூகிள் image search இருக்கும்வரை இப்படியான போட்டிகளை இணையத்தில் நடாத்துவது கஷ்டம்!

Link to comment
Share on other sites

11 minutes ago, கிருபன் said:

சரிதான். கூகிள் உதவியில்லாமல் கண்டுபிடித்திருந்தால் லாரா பெரிய கில்லாடிதான்😃

ஒரு படத்தை வைத்து கூகிளில் அது பற்றிய விபரங்களை தேடுவது என்பது நான் இது வரை முயற்சித்ததில்லை.

இந்த திரியில் பதில் போட்டால் கூகிளில் தேடி எழுதியது என்று தான் நினைப்பார்கள் போல.

எனவே இனி யாரும் படம் இணைத்தாலும் அதற்கு பதில் எழுதுவதில்லை என முடிவெடுத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

ஒரு படத்தை வைத்து கூகிளில் அது பற்றிய விபரங்களை தேடுவது என்பது நான் இது வரை முயற்சித்ததில்லை.

இந்த திரியில் பதில் போட்டால் கூகிளில் தேடி எழுதியது என்று தான் நினைப்பார்கள் போல.

எனவே இனி யாரும் படம் இணைத்தாலும் அதற்கு பதில் எழுதுவதில்லை என முடிவெடுத்துள்ளேன்.

லாரா டென்சன் வேண்டாம் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

ஒருவர் சரியான பதில் சொன்ன பின் அது கூகிளில் தெரிகிறதா இல்லையா என்ற விடயதுக்குள் போகாமல் விடுவது நல்லம்.

படம் இணைப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: இணைக்கும் படத்தை கூகிள் காட்டுகிறதா என பரிசோதித்து விட்டு இணையுங்கள். அப்போதான் போட்டி கலகலப்பாய் போகும்.

நானும் கூகிள் இமேஜ் சேர்ஜ் பற்றி கேள்விப்படுள்ளேன் ஆனால் இதுவரை செய்ததில்லை. போனில் இருந்து செய்யமுடியுமா?

பிகு: நானே எடுத்த ஒரு படத்தை இந்த திரியில் இணைக்க பார்கிறேன் -200 எனும் எர்ரெர் மெசெஜ் வருகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

ஒரு படத்தை வைத்து கூகிளில் அது பற்றிய விபரங்களை தேடுவது என்பது நான் இது வரை முயற்சித்ததில்லை.

இந்த திரியில் பதில் போட்டால் கூகிளில் தேடி எழுதியது என்று தான் நினைப்பார்கள் போல.

எனவே இனி யாரும் படம் இணைத்தாலும் அதற்கு பதில் எழுதுவதில்லை என முடிவெடுத்துள்ளேன்.

சரி லாரா. நீங்கள் கில்லாடி என்பதை ஒத்துக்கொள்கின்றேன்😊

33 minutes ago, goshan_che said:

லாரா டென்சன் வேண்டாம் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

ஒருவர் சரியான பதில் சொன்ன பின் அது கூகிளில் தெரிகிறதா இல்லையா என்ற விடயதுக்குள் போகாமல் விடுவது நல்லம்.

படம் இணைப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: இணைக்கும் படத்தை கூகிள் காட்டுகிறதா என பரிசோதித்து விட்டு இணையுங்கள். அப்போதான் போட்டி கலகலப்பாய் போகும்.

நானும் கூகிள் இமேஜ் சேர்ஜ் பற்றி கேள்விப்படுள்ளேன் ஆனால் இதுவரை செய்ததில்லை. போனில் இருந்து செய்யமுடியுமா?

பிகு: நானே எடுத்த ஒரு படத்தை இந்த திரியில் இணைக்க பார்கிறேன் -200 எனும் எர்ரெர் மெசெஜ் வருகிறது.

 

படம் கூகிளிலில் காட்டுகின்றதா என்பதை இணைத்த பின்னர்தான் பார்க்கமுடியும்! போனில் இருந்து  மிகவும் இலகுவாக ஒரு நொடியிலேயே செய்யலாம். ஆனால் உங்கள் camera roll இல் உள்ளதைத் தேடமுடியாது.

Link to comment
Share on other sites

14 hours ago, goshan_che said:

இவன் யாரென்று தெரிகிறதா?

large.3BCE3E4F-6EBF-4AFA-B8F5-AE3B3449B8A7.jpeg.6b11b1a7565b9316e08ae2e61cd5018d.jpeg

அர்ஜுனன்!

இந்தோனேசியாவில் உள்ள சிலை

 

அல்லது கிருஷ்ணன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேசியாதான்.

இரெண்டு விடைகளும் பிழை.

சரியான ரோட்டிற்கு வந்து விட்டீர்கள், பிழையான டோர் நம்பரை தட்டுகிறீர்கள்.

படத்தை உற்றுப் பாருங்கள். க்ளூ உள்ளது.

 

5 hours ago, மலையான் said:

அர்ஜுனன்!

இந்தோனேசியாவில் உள்ள சிலை

 

அல்லது கிருஷ்ணன்?

 

Link to comment
Share on other sites

56 minutes ago, goshan_che said:

படத்தை உற்றுப் பாருங்கள். க்ளூ உள்ளது.

இந்த பாடலிலும் க்ளூ உள்ளது. 😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Lara said:

இந்த பாடலிலும் க்ளூ உள்ளது. 😀

 

சரியான விடையான கடோற்கஜன் என்பதை (க்ளூ- கதாயுதம்) சொல்லி லாரா வெற்றியை தனதாக்கி கொண்டார் 💐.

மிகவும் நெருங்கி வந்த மலையானுக்கும் வாழ்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

இவரை தெரியுமா?

1a1899-1570058375.jpg

பரிமளம் அன்ரி, போலை இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இவரை தெரியுமா?

1a1899-1570058375.jpg

சந்திரிகா மாதிரி இருக்கு 
படம் தெளிவில்லை 

ஆதலால் அவரின் அம்மா என்று சொல்லலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

இவரை தெரியுமா?

1a1899-1570058375.jpg

தெரியவில்லை. க்ளூ ஏதேனும்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.