Jump to content

கருத்துகளில் மாற்றங்கள் [2015]


Recommended Posts

வணக்கம்,

 

2015 இல் எடுக்கப்படும் மட்டுறுத்தல்கள் / தணிக்கைகள் / நீக்கப்படும் ஆக்கங்கள்  போன்றன பற்றி நிர்வாகத்தினர் அறிவிக்கும் பொதுத் திரி இது.

 

நன்றி.

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply

முதன்மை பெறவேண்டிய தமிழர் தேசத்தின் நலன்கள் - கலாநிதி சேரமான் எனும் தலைப்பு ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதால் நீக்கப்பட்டுள்ளது.

 

இது போன்றே வேறு சில தலைப்புக்களும் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தமையால் நீக்கப்பட்டுள்ளன.

 

எனவே, கள உறுப்பினர்கள் செய்திகளை இணைக்கும்போது அவை ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்கின்றனவா என்று தேடற்கருவி மூலம் பார்த்துவிட்டு இணைத்தல் வேண்டும்.

Link to comment
Share on other sites

காப்புரிமை இன்றிப் பதியப்பட்ட 'வேங்கையின் மைந்தன்' என்ற தொடர் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

"சம்பந்தன் கூறியதை ஏற்க முடியாது: சிவாஜிலிங்கம்" எனும் திரியில் இருந்து சீண்டல், பிரதேசவாத கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவா? எனும் தலைப்பு மூலம் குறிப்பிடாமல் இணைக்கப்பட்டதால் நீக்கப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றும் நோக்கம் தமக்கில்லை ஊடகவியலாளர் சந்திப்பில் மீண்டும் மைத்திரிபால தெரிவிப்பு! எனும் திரியில் இருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற பல சீண்டல் கருதுக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.
Link to comment
Share on other sites

தேர்தல் முடிவுகள் - 2015 எனும் திரியில் இருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

சக கள உறவு ஒருவரை விமர்சித்து நாற்சந்தியில் திறக்கப்பட்ட திரி ஒன்று நீக்கப்படுகின்றது.

 

ஒருவரது கருத்துகள் வரம்பு மீறியதாகவோ அல்லது திரிக்கு முரணானதாக உணரப்பட்டால் அக் கருத்தினை ரிப்போர்ட் பண்ணி எமக்கு அறியத் தரவும். ரிப்போர்ட் பண்ணப்பட்ட காரணம் சரியாயின் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

 

நன்றி

Link to comment
Share on other sites

மங்கள சமரவீரவை புதுடெல்லி வருமாறு சுஸ்மா அழைப்பு எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்கள் கிசுகிசு பாணியில் கருத்துக்கள் வைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

Link to comment
Share on other sites

தொடர்கின்றது மிரட்டல்! அனந்தி அச்சம்!! எனும் திரியில் இருந்து சீண்டல் கருத்து ஒன்றும் அதற்கான பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

வெளிநாட்டு பிரஜைகளின் வடக்கு பயணங்கள் தொடர்பிலான தடைகள் நீக்கம் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் எனும் திரியிலிருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
Link to comment
Share on other sites

மூடுவிழாவுக்கு தயாராகிறது மத்தல ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையம் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற கள உறுப்பினர்களுக்கிடையேயான உரையாடல்கள் பிரிக்கப்பட்டு நாற்சந்தியில் ஒரு புதிய திரிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

கீபோட் போராளி (முகடு) எனும் திரியில் யாழ் களத்தைச் சம்பந்தப்படுத்திப் பதியப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. அத்துடன் இத்திரி தொடர்பாக நாற்சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட திரியும் நீக்கப்பட்டுள்ளது.

நிர்வாக நடைமுறைகள் மீதான முரண்பாடுகள் இருப்பின் மட்டுறுத்தினர்களிடம் முறைப்பாட்டு முறை மூலமாக அல்லது தனி மடலில் விளக்கம் கோரலாம்.

Link to comment
Share on other sites

எந்தவிதமான ஆதாரங்களும் இன்றி போலி விஞ்ஞான பூர்வமான விளக்கங்களுடன் திறக்கப்பட்ட,  திரி அகற்றப்படுகின்றது

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

குறிப்பிட்ட ஒரு திரியில் யாழ் இணையத்துக்கு வெளியே நிகழ்ந்த தனி நபர் பிரச்சனைகள் தொடர்பாக விவாதித்த கருத்துகள் அனைத்தும் நீக்கப்பட்டன.

 

கள உறவுகள் ஒவ்வொருவரும் யாழிற்கு வெளியே நிகழும் தனிநபர் சார்ந்த பிரச்சனைகளையும் அவதூறுகளையும் யாழுக்குள் கொண்டு வந்து விவாதிப்பதை முற்றாக தவிர்ப்பது ஒரு ஆரோக்கியமான சூழலை தொடர்ந்து பேண உதவும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Link to comment
Share on other sites

'காணவில்லை' திரியில் எழுதப்பட்ட தேவையற்ற கருத்துகள் நீக்கப்பட்டன

Link to comment
Share on other sites

 மூலம் குறிப்பிடப்படாமல் இணைக்கப்பட்ட உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்று நீக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியமைப்பு மக்கள் ஆணைக்கு முரணானது - இரா. சம்பந்தன் எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பதிவு இணையத் தளத்தில் இருந்து இணைக்கப்பட்ட இரு செய்திகள் எதுவித ஆதாரங்களும் குறிப்பிடாது கிசுகிசு பாணியில் அமைந்தமையால் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

அரிச்சுவடியில் ஆரம்பிக்கப்பட்ட 'no fire zone' என்ற தலைப்பு அனாவிசியமான உரையாடல்களால் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

யாழ்நாற்சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட சுயவிளக்க திரி ஒன்று அகற்றப்படுகின்றது.  இத்தகையை ஆரோக்கியமற்ற திரிகளை திறப்பதை முற்றாக தவிர்க்கவும்.

Link to comment
Share on other sites

எந்தவிதமான ஆரம்ப கட்ட முயற்சிகளும் எடுத்ததற்கான ஆதாரங்கள் இல்லாமல், சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி கூட எடுக்கப்படாமல், வெறுமனே சுய விளம்பர நோக்கில் திறக்கப்பட்ட 'ஆதரவு தர நீங்க தயாரா ????' என்ற திரி அகற்றப்படுகின்றது. இத்தகைய திரிகள் திறப்பதை அனுமதிக்க முடியாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ளவும்.

Link to comment
Share on other sites

உங்கள் ஜெசிக்கா............. எனும் திரியில் இருந்து சில சீண்டும் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

கள உறவுகள் விமர்சனம் எனும் போர்வையில் காழ்ப்புணர்வுகளைக் கொட்டும் இடமாக யாழ் களத்தைப் பாவிப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் தங்களது சொந்தக் கருத்துக்களை வைக்காது பிறரின் முகநூலில் இருந்து காழ்ப்புணர்வுக் கருத்துக்களை காவுவோர் மீது இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Link to comment
Share on other sites

விமர்சனம் என்ற போர்வையில் காழ்ப்புணர்வுடனும், வெறுப்புணர்வுடனும் தொடர்ந்து கருத்துகளை வைத்துக் கொண்டு இருந்தமையால் 'சுப்பர் சிங்கர் வெற்றிப் பரிசு அனைத்தும் அநாதைக் குழந்தைகளுக்கு வழங்கப்படும்: - உலகத் தமிழர்களின் வெற்றியாளர் ஜசிக்கா' எனும் திரி மட்டுறுத்தப்பட்டு நீக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

இது கடவுள் தந்த பரிசு: உற்சாகத்தில் ‘சூப்பர் சிங்கர்’ ஜெஸ்ஸிகா எனும் திரியில் இருந்து பல தனிமனித தாக்குதல் கருத்துக்களும் மட்டுறுத்துதல் சம்பந்தமான கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.

தலைப்பை ஒட்டிப் பண்போடு கருத்துக்களை வைக்கத் தவறும் உறுப்பினர்கள் மீது பாரபட்சமின்றி இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.