Jump to content

கருத்துகளில் மாற்றங்கள் [2015]


Recommended Posts

புகைப்படத் தொகுப்புத் திரியொன்றில் இணைக்கப்பட்ட பொய்யான புகைப்படம் ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 94
  • Created
  • Last Reply

யாழில் கஜன்-சுமந்திரன் ஆரோக்கியமான அரசியல் விவாதம் எனும் திரியில் பண்பற்ற முறையில் எழுதப்பட்ட கருத்துக்களும் அதற்கான பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்கள் களவிதிகளை மீறாமல் பண்புடன் விமர்சனக் கருத்துக்களை வைப்பது ஆரோக்கியமான கருத்தாடலுக்கு வழிவகுக்கும்.

Link to comment
Share on other sites

சுமந்திரனுடன் தமிழ்மாறனும் யாழ். தேர்தல் களத்தில் குதிப்பு எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற அரட்டைத்தனமான கருத்துக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.
Link to comment
Share on other sites

'இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் பாலியல் இலஞ்சம்' என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

புலம்பெயர்ந்த தமிழர்களின் ஈழக்கனவு பலிக்காது: ஜனாதிபதி மைத்திரி எனும் திரியில் தலைப்பைப் திசை திருப்பும் நோக்கில் பதியப்பட்ட கருத்தும் அதன் பதில் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.
Link to comment
Share on other sites

'சம்பூரில் சுமந்திரன்! -மீளக்குடியேறும் மக்களை சந்திப்பு' என்ற தலைப்பிலிருந்து அநாவசியமான உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஜெனிவாவில் தீக்குளிப்பேன்! - அனந்தி எச்சரிக்கை  எனும் திரியில் அநாகரீகமாக எழுதப்பட்ட பதில் மற்றும் அதனை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் நீக்கப்படுகின்றன.

 

அரசியலில் இருப்பவர்கள் மீதான விமர்சனம் வரவேற்கப்படும் அதே வேளை அவற்றை நாகரீகமாக முன்வைக்குமாறு மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கின்றோம்.

 

ஒருவர் ஒரு தவறான பிரயோகத்தினை சுட்டிக்காட்டும் போது, "நீங்களும் இன்னாரை இப்படி எழுதினீர்கள் தானே" என்ற ரீதியில் காரணம் கூறாது, அவர்கள் அப்படி எழுதும் வேளையில் ரிப்போர்ட் பண்ணி எமக்கு சுட்டிக்காட்டினால் ஆரோக்கியமாக இருக்கும்.

 

நன்றி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
புலிச் சட்டையுடன் திரிந்த காலம் சுதந்திரக் காற்றை சுவாசித்தோம்! முன்னாள் பெண் போராளியின் உள்ளக்குமுறல் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற தனிநபர்களை நையாண்டி செய்யும் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
Link to comment
Share on other sites

செய்தி திரட்டியில் முகநூலில் இருந்து இணைக்கப்பட்ட ஆதாரமற்ற செய்தி ஒன்று நீக்கப்பட்டுள்ளது. முகநூலில் இருந்து செய்திகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

Link to comment
Share on other sites

புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் புலிகள் அல்லர் : இலங்கையின் வளர்ச்சிக்கு பங்காற்ற அவர்களும் ஆவலாக இருக்கின்றனர் : சம்பந்தன் எனும் திரியில் இருந்து சீண்டும் கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

20ஆவது திருத்தம் கூட்டமைப்புக்குப்புப் பாதிப்பில்லை! - ஏனைய கட்சிகளைப் பாதிக்கும் என்பதால் எதிர்ப்பு தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

இலங்கை சரியான பாதையில் பயணிக்கிறது: அப்துல் கலாம் தலைப்பில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

'கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றும் - எம்.ஏ.சுமந்திரன்' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • 1 month later...

மூலம் குறிப்பிடப்படாமல் இணைக்கப்பட்ட 'பஷில் - கஜேந்திரகுமார் உடன்படிக்கை என்ன? - கேள்வி எழுப்புகிறார் மாவை!' திரி அகற்றப்படுகின்றது

Link to comment
Share on other sites

"இடத்திற்கிடம் வேறுபாடாகக் கதைத்து சுமந்திரன் தப்பிக் காெள்கிறார் "எனும் தலைப்பு செய்தி மூலம் குறிப்பிடப்படாமையினால் நீக்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

மார்ச் மாதம் 30 ஆம் திகதி வெளியான மாவை சேனாதிராசா சொன்னதாக வந்த செய்தியை புதுச் செய்தி போன்று பிரசுரிக்கப்பட்ட திரி அகற்றப்படுகின்றது

Link to comment
Share on other sites


2015 பாராளுமன்றத் தேர்தலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஈழத் தமிழர்களின் ஆணையும்' எனும் எனும் திரியில் இணைக்கப்பட்ட JVPNEWS இணையத்தளச் செய்தி அகற்றப்படுகின்றது

JVPNEWS தளம் கறுப்புப்பட்டியலில் இடப்பட்டுள்ளது என்பதை மீண்டும் நினைவுபடுத்துகின்றோம்

Link to comment
Share on other sites

மருத்துவ ரீதியிலான பதிவுகளை இடும் போது ஓரளவுக்கேனும் இது சரியா அல்லது தவறா என பகுத்தறிந்து பொறுப்புணர்வுடன் இடவும்.

இன்று இடப்பட்ட 'புற்று நோயை முற்றிலும் அழிக்க' எனும் மருத்துவ ரீதியிலான விளக்கங்களோ அல்லது விஞ்ஞான ரீதியலான விளக்கங்களோ அற்று எழுந்தமான கற்பனையில் எழுதப்பட்ட திரி அகற்றப்படுகின்றது.

அனைவருக்குமான கூட்டுப் பொறுப்புணர்வை உணர்ந்து யாழில் பதிவுகளை இடவும்

 

Link to comment
Share on other sites

இரு திரிகளில் கருத்துச் சுதந்திரம், விமர்சனம் எனும் போர்வையில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் மேல் வைத்த மோசமான கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

யாழ் களம் உலகமெல்லாம் பரந்து வாழும் தமிழர்கள் தமக்குள் ஆரோக்கியமான முறையில் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள உருவாக்கப்பட்டுள்ளது. கள உறுப்பினர்களிடையே பிரிவினைகளை உருவாக்கும் வகையில் சமூகப்பொறுப்பற்ற கருத்துக்களை வைப்பதைத் தவிர்க்கவும்.

Link to comment
Share on other sites

நாடு திரும்பிய இலங்கைத் தமிழர்களின் வேதனை எனும் திரியில் மிகவும் மலினமான கருத்துக்கள் வைக்கப்பட்டதால் திரி முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஹரி ஆனந்தசங்கரியின் தேர்தல் பிரச்சார பதாகைகளை வெட்டி வீசியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளன எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற சீண்டும் கருத்துக்களும் அதற்கான பதில் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியமான வகையில் கருத்தாடலை மேற்கொள்ளாமல் திரியின் திசையை திருப்பும் வகையில் கருத்துக்கள் வைப்பவர்கள் மீது இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நான் ஊமை;இனி அதிகம் பேசமுடியாது :வடக்கு முதல்வர் எனும் திரியில் ஒருமையில் விளித்து பண்பற்ற வகையில் வைக்கப்பட்ட கருத்து நீக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகளை விமர்சிக்கும்போது இழிவாகவும், அவதூறாகவும் கருத்துக்களை வைக்காமல் நாகரிகமான முறையில் கருத்தாடுங்கள்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

'தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் சர்வாதிகார முடிவுகளின் பலன்களை அனுபவிக்கும் வடமாகாண மக்கள்' என்ற தலைப்பில் சக உறுப்பினரை விமர்சித்து எழுதிய இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

 

Link to comment
Share on other sites

ஊர்ப்புதினத்தில் மீண்டும் இணைக்கப்பட்ட TNA-தலைமைகள் எனும் தலைப்பு நீக்கப்பட்டுள்ளது. முன்னர் இணைக்கப்பட்டது கருத்துப்படம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கறுப்புப் பட்டியலில் உள்ள இணையத்தளத்தில் இருந்து ஊர்ப்புதினத்தில் இணைக்கப்பட்ட செய்தி ஒன்று நீக்கப்பட்டுள்ளது. செய்திகளை இணைப்பவர்கள் கறுப்புப் பட்டியலில் உள்ள தளங்களில் இருந்து இணைப்பதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

கறுப்புப் பட்டியல்: http://www.yarl.com/forum3/topic/69819-கறுப்புப்-பட்டியல்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.