Jump to content

ஜனாதிபதித் தேர்தல் - கள உறவுகளுக்கான போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தேர்தல் திணைக்கள ஆணையாளரும் நினைத்து நினைத்துத் தேர்தல் விதிகளை அறிவிக்கும் நிலையில் எங்கள் தேர்தல் ஆணையாளர்  மணி வாசகன் அவர்களும் விதிகளை  அறிவிக்கின்றார்.
ஏதோ எல்லாம் நல்லதாக முடிந்தால் சரி :D:lol: :lol:

Link to comment
Share on other sites

  • Replies 93
  • Created
  • Last Reply

வணக்கம் வாத்தியார்.

 

தசம தானங்களில் வைத்துப் புள்ளி கணிப்பதிலுள்ள சிக்கல் காரணமாகத் தான் அவ்வாறு அறிவித்தேன்.. ( நீங்கள் நகைச்சவையாக குறிப்பிட்டாலும் பதில் சொல்ல வேண்டியது ஆணையாளரின் கடமையல்லவா) :D

 

புள்ளி வழங்குவதற்குரிய excel template தயாரிக்கும் போது உபயோகிக்கும் formulas  ஆல் வரும் பிரச்சினைகளை அடியொட்டி சில திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. மன்னித்துக் கொள்ளுங்கள்..

 

எண்டாலும் 12 மணிக்கு முதல் எல்லா நிபந்தனைகளையும் சொல்லிடுவன்.  :lol:  :lol:

Link to comment
Share on other sites

மறுவாக்குப் பதிவு நிகழும் மாவட்டங்களின் முடிவுகளை நாங்கள் நாளைக்குப் பிறகும் திருத்தலாமா  ? (...நாங்களும் 4 கேள்விகளை கேப்பம்..)

Link to comment
Share on other sites

மறுவாக்குப் பதிவு நிகழும் மாவட்டங்களின் முடிவுகளை நாங்கள் நாளைக்குப் பிறகும் திருத்தலாமா  ? (...நாங்களும் 4 கேள்விகளை கேப்பம்..)

 

 

மறுவாக்குப் பதிவு நடத்துவதாயின் ஒரு முடிவும் வெளியிடப்படாது என நினைக்கிறேன்.  ஆனாலும் ஒவ்வொரு முறையும் இப்படித் தான் சொல்லிறவை. பிறகு முடிவுகளை மாற்றுமளவிற்கு கணிசமான செல்வாக்கைச் செலுத்தவில்லை என்று சொல்லிப் போட்டு விட்டிடுவினம்.

 

சரி உங்கடை கேள்விக்குப் பதில் திருத்தாமல் விடுவது நல்லம் எண்டு நினைக்கிறன். என் எண்டால் வாக்களிப்பு வீதம் மக்களின் ஈடுபாடு இதுகளை வைச்சு கொஞ்சம்எதிர்வுகூறலாம்.  சரியா!

 

இல்லை அப்படி வேணும் தான் எண்டு எல்லாரும் அடம்பிடிச்சால் என்ன செய்யிறது. அதுக்கும் ஒரு சான்ஸ் குடுப்பம் :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? -- > மைத்திரி
 
2. வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன? --> 55%
 
3. மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?
 
யாழ்பாணம், திருகோணமலை,வன்னி ,மட்டக்களப்பு ,கொழும்பு , கண்டி ,கம்பளை,
கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா ,பொலநறுவை,புத்தளம், பதுளை
 
4. மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?
 
காலி ,அம்பாந்தோட்டை ,களுத்துறை ,மாத்தறை, மொனராகல ,இரத்தினபுரி, அனுராதபுரம்
 
5. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.? --> 0
 
6. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.--> 5
 
7. யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் --> 71%
 
8. வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் --> 55%
 
9. மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் --> 60%
 
10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் --> 52%
 
11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் --> 53%
 
12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் --> 57%
Link to comment
Share on other sites

போட்டியில் இணணந்து கொண்ட சசிவர்ணம் அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள்.

 

நீங்களும் 21 மாவட்டங்களையே குறிப்பிட்டிருக்கிறீர்கள். திகாமடுல்லை தவற விடப்பட்டிருக்கிறது. ஆனால் ஏனைய கேள்விகளுக்கான பதில்களிலிருந்து அம்பாறையை மைத்திரி வெல்வார் என எடுத்துக் கொள்கிறேன்.

 

அடுத்ததாக நீங்க்ள கம்பளை என்று குறிப்பிட்டிருப்பது கம்பஹாவாக இருக்க வேண்டும். நீங்கள் திருத்தங்கள் எதுவும் செய்யாது விட்டால் அதை கம்பஹா என்றும் மைத்திரி அம்பாறையில் வெல்வார் எனவும் கணக்கிலிட்டுக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

போட்டியில் இணணந்து கொண்ட சசிவர்ணம் அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள்.

 

 

ஆள் இத வாசிச்சு போட்டு தற்கொலை செய்தாலும் செய்வார்.... அந்தப் பாவம் ஏன் உங்களுக்கு :)

Link to comment
Share on other sites

ஆள் இத வாசிச்சு போட்டு தற்கொலை செய்தாலும் செய்வார்.... அந்தப் பாவம் ஏன் உங்களுக்கு :)

 

எனக்கு அவரைத் தெரியாது. ஒரு குத்து மதிப்பிலை போட்டிட்டின். மன்னிப்பார் எண்டு நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

போட்டி முடிவடைய இன்னும் ஒரு மணித்தியாலம் மட்டுமே இருக்கின்ற நிலையில் 22 பேர் களத்தில்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒருத்தர் வந்தால் மிக நல்லம்... 23 எனக்கு        லக்கி நம்பர்,  பரிசு   எனக்கு       !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒருத்தர் வந்தால் மிக நல்லம்... 23 எனக்கு        லக்கி நம்பர்,  பரிசு   எனக்கு       !

 
:D  :icon_idea:
 
1. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? --  மைத்திரி
 
2. வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன? -->556%
 
3. மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?
 
யாழ்பாணம், திருகோணமலை,வன்னி ,மட்டக்களப்பு ,கொழும்பு , கண்டி ,கம்பளை,
கேகாலை, குருநாகல்,  நுவரெலியா ,பொலநறுவை,புத்தளம், பதுளை
 
4. மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?
 
காலி ,அம்பாந்தோட்டை ,களுத்துறை ,மாத்தறை, மொனராகல ,இரத்தினபுரி, அனுராதபுரம்
 
5. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.? --0
 
6. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.-- 5
 
7. யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் - 70%
 
8. வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் -- 55%
 
9. மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்  59%
 
10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் - 50%
 
11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் --> 53%
 
12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் --55%
Link to comment
Share on other sites

போட்டி முடியும் தறுவாயில் நான் என்னுடைய கணிப்பையும்  இணைக்கிறேன். ஆனால் இது போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படாது.

 

myres_Page_1.jpg

Link to comment
Share on other sites

 

 
:D  :icon_idea:
 
1. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? --  மைத்திரி
 
2. வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன? -->556%
 
3. மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?
 
யாழ்பாணம், திருகோணமலை,வன்னி ,மட்டக்களப்பு ,கொழும்பு , கண்டி ,கம்பளை,
கேகாலை, குருநாகல்,  நுவரெலியா ,பொலநறுவை,புத்தளம், பதுளை
 
4. மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?
 
காலி ,அம்பாந்தோட்டை ,களுத்துறை ,மாத்தறை, மொனராகல ,இரத்தினபுரி, அனுராதபுரம்
 
5. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.? --0
 
6. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.-- 5
 
7. யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் - 70%
 
8. வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் -- 55%
 
9. மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்  59%
 
10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் - 50%
 
11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் --> 53%
 
12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் --55%

 

 

 

இணைந்து கொண்ட குமாரசாமி அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்... குமாரசாமி அண்ணா இரண்டு மாவட்டங்கள் குறைகிறது. ஏலுமெண்டால் திருத்தி விடுங்கோ. (இன்னும் அரை மணி நேரம் தான் உள்ளது.)

 

 

 

 

சுவியின் ஆசை நிறைவேறி விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(மாவட்டங்கள் தொடர்பான கேள்விக்கு உதவியாக அமையும் பொருட்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 22 மாவட்டங்களையும் தருகிறேன். கொழும்பு கம்பஹா களுத்துறை கண்டி மாத்தளை நுவரெலியா காலி மாத்தறை ஹம்பாந்தோட்டை யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு திகாமடுல்ல (அம்பாறை) திருகோணமலை குருநாகல் புத்தளம் பதுளை மொனராகலை அநுராதபுரம் பொலனறுவை கேகாலை இரத்தினபுரி) 1. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? (10 புள்ளிகள்)மகிந்த ராஜபக்ஷ 2. வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன?51 (இதற்கான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு ௨ புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்) 3. மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை? ( உதாரணமாக ஒருவர் மைத்திரி 15 மாவட்டங்களில் வெற்றி பெறுவார் எனப் பதிலளித்து அவற்றில் 10 மாவட்டங்களில் மட்டும் மைத்திரி வெற்றி பெற்றால் அவர் 10 புள்ளிகளை பெறுவதோடு 5 புள்ளிகளை இழப்பார். அந்த அடிப்படையில் இந்தக் கேள்விக்கு அவர் பெறும் புள்ளிகள் +5 ஆக அமையும். கொழும்பு,கண்டி,நுவரெலியா,மாத்தளை,யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு திகாமடுல்ல (அம்பாறை) திருகோணமலை, குருநாகல், புத்தளம் 4. மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை? கம்பஹா களுத்துறை காலி மாத்தறை ஹம்பாந்தோட்டை பதுளை மொனராகலை அநுராதபுரம் பொலனறுவை கேகாலை இரத்தினபுரி) (5ம் 6ம் கேள்விகளுக்கு சரியான விடை அளிக்கப்பட்டால் மட்டுமே தலா 2 புள்ளிகள் வழங்கப்படும்.) 5. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார் ? 0 6. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்? 5 கேள்வி 7 முதல் 12வரையிலான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு ௨ புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்) ஒருவர் சரியான விடையை அளித்தால் அவர் 0 புள்ளிகளைப் பெறுவார். வாக்குகளின் சதவீதம் முழுஎண்ணிற்கு மாற்றப்படும். குறிப்பாக ஒருவர் 52.43 சதவீத வாக்குகளைப் பெற்றால் அது 52 சதவீதம் எனவும் 52.51 சதவீதங்களைப் பெற்றால் அது 53 சதவீதம் எனவும் கணிக்கப்பட்டு புள்ளிகள் வழங்கப்படும். இந்தக் கேள்விகளில் மைத்திரி என்ற பெயரே கேட்கப்பட்டுள்ளது. காரணம் மகிந்த என்ற பெயரில் மற்றுமொரு கேள்வியை இணைப்பது ஒரே கேள்வியை இருமுறை கேட்பதற்குச் சமனானது எனக் கருதுகிறேன்) 7. யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம். 72 8. வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம். 67 9. மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 66 10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 59 11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 63 12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 57

(மாவட்டங்கள் தொடர்பான கேள்விக்கு உதவியாக அமையும் பொருட்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 22 மாவட்டங்களையும் தருகிறேன். கொழும்பு கம்பஹா களுத்துறை கண்டி மாத்தளை நுவரெலியா காலி மாத்தறை ஹம்பாந்தோட்டை யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு திகாமடுல்ல (அம்பாறை) திருகோணமலை குருநாகல் புத்தளம் பதுளை மொனராகலை அநுராதபுரம் பொலனறுவை கேகாலை இரத்தினபுரி) 1. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? (10 புள்ளிகள்)மகிந்த ராஜபக்ஷ 2. வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன?51 (இதற்கான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு ௨ புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்) 3. மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை? ( உதாரணமாக ஒருவர் மைத்திரி 15 மாவட்டங்களில் வெற்றி பெறுவார் எனப் பதிலளித்து அவற்றில் 10 மாவட்டங்களில் மட்டும் மைத்திரி வெற்றி பெற்றால் அவர் 10 புள்ளிகளை பெறுவதோடு 5 புள்ளிகளை இழப்பார். அந்த அடிப்படையில் இந்தக் கேள்விக்கு அவர் பெறும் புள்ளிகள் +5 ஆக அமையும். கொழும்பு,கண்டி,நுவரெலியா,மாத்தளை,யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு திகாமடுல்ல (அம்பாறை) திருகோணமலை, குருநாகல், புத்தளம் 4. மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை? கம்பஹா களுத்துறை காலி மாத்தறை ஹம்பாந்தோட்டை பதுளை மொனராகலை அநுராதபுரம் பொலனறுவை கேகாலை இரத்தினபுரி) (5ம் 6ம் கேள்விகளுக்கு சரியான விடை அளிக்கப்பட்டால் மட்டுமே தலா 2 புள்ளிகள் வழங்கப்படும்.) 5. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார் ? 0 6. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்? 5 கேள்வி 7 முதல் 12வரையிலான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு ௨ புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்) ஒருவர் சரியான விடையை அளித்தால் அவர் 0 புள்ளிகளைப் பெறுவார். வாக்குகளின் சதவீதம் முழுஎண்ணிற்கு மாற்றப்படும். குறிப்பாக ஒருவர் 52.43 சதவீத வாக்குகளைப் பெற்றால் அது 52 சதவீதம் எனவும் 52.51 சதவீதங்களைப் பெற்றால் அது 53 சதவீதம் எனவும் கணிக்கப்பட்டு புள்ளிகள் வழங்கப்படும். இந்தக் கேள்விகளில் மைத்திரி என்ற பெயரே கேட்கப்பட்டுள்ளது. காரணம் மகிந்த என்ற பெயரில் மற்றுமொரு கேள்வியை இணைப்பது ஒரே கேள்வியை இருமுறை கேட்பதற்குச் சமனானது எனக் கருதுகிறேன்) 7. யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம். 72 8. வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம். 67 9. மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 66 10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 59 11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 63 12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 57

(மாவட்டங்கள் தொடர்பான கேள்விக்கு உதவியாக அமையும் பொருட்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 22 மாவட்டங்களையும் தருகிறேன்.
கொழும்பு கம்பஹா களுத்துறை கண்டி மாத்தளை நுவரெலியா காலி மாத்தறை ஹம்பாந்தோட்டை யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு திகாமடுல்ல (அம்பாறை) திருகோணமலை குருநாகல் புத்தளம் பதுளை மொனராகலை அநுராதபுரம் பொலனறுவை கேகாலை இரத்தினபுரி)
 
 
1.       ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? (10 புள்ளிகள்)மகிந்த ராஜபக்ஷ
 
2.       வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன?51
(இதற்கான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு ௨ புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்)
 
 
3.       மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?
(
உதாரணமாக ஒருவர் மைத்திரி 15 மாவட்டங்களில் வெற்றி பெறுவார் எனப் பதிலளித்து அவற்றில் 10 மாவட்டங்களில் மட்டும் மைத்திரி வெற்றி பெற்றால் அவர் 10 புள்ளிகளை பெறுவதோடு 5 புள்ளிகளை இழப்பார். அந்த அடிப்படையில் இந்தக் கேள்விக்கு அவர் பெறும் புள்ளிகள் +5 ஆக அமையும்.
 கொழும்பு,கண்டி,நுவரெலியா,மாத்தளை,யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு திகாமடுல்ல (அம்பாறை) திருகோணமலை, குருநாகல், புத்தளம்
4.       மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?
 கம்பஹா களுத்துறை  காலி மாத்தறை ஹம்பாந்தோட்டை   பதுளை மொனராகலை அநுராதபுரம் பொலனறுவை கேகாலை இரத்தினபுரி)
 
 
(5ம் 6ம் கேள்விகளுக்கு சரியான விடை அளிக்கப்பட்டால் மட்டுமே தலா 2 புள்ளிகள் வழங்கப்படும்.)
 
5.   வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார் ? 0
 
6.   வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்? 5
 
கேள்வி 7 முதல் 12வரையிலான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு ௨ புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்) ஒருவர் சரியான விடையை அளித்தால் அவர் 0 புள்ளிகளைப் பெறுவார். வாக்குகளின் சதவீதம் முழுஎண்ணிற்கு மாற்றப்படும். குறிப்பாக ஒருவர் 52.43 சதவீத வாக்குகளைப் பெற்றால் அது 52 சதவீதம் எனவும் 52.51 சதவீதங்களைப் பெற்றால் அது 53 சதவீதம் எனவும் கணிக்கப்பட்டு புள்ளிகள் வழங்கப்படும்.
 
இந்தக் கேள்விகளில் மைத்திரி என்ற பெயரே கேட்கப்பட்டுள்ளது. காரணம் மகிந்த என்ற பெயரில் மற்றுமொரு கேள்வியை இணைப்பது ஒரே கேள்வியை இருமுறை கேட்பதற்குச் சமனானது எனக் கருதுகிறேன்)
 
7.   யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம். 72
 
8.   வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம். 67
 
9.   மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 66
 
10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 59
 
11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 63
 
12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 57
 
 
Link to comment
Share on other sites

கடைசிக் கணத்தில் 24 ஆவது போட்டியாளராக இணைந்து கொண்ட கந்தப்பு அண்ணையையும் வரவேற்கிறேன்.


சரி நண்பர்களே! போட்டியில் திருத்தங்கள் செய்யும் நேரம் இத்துடன் முடிவடைகிறது. இதன் பின்னர் தயவு செய்து திருத்தங்களைச் செய்யாதீர்கள். திருத்தங்கள் செய்தாலும் நீங்கள் முன்னர் இணைத்த விடைகளே புள்ளிகளுக்கு சேர்த்துக் கொள்ளப்படும்.

 

போட்டியில் இணைந்து கொள்ளும் மற்றும் திருத்தங்கள் செய்வதற்கான அவகாசம் இனி இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தேர்தல் சுமுகமாக நடைபெற்றால் (?) போட்டி முடிவுகளுடனும் அது தொடர்பான கலந்துரையாடல்களுடனும் சந்திப்போம்...


சரி நண்பர்களே! போட்டியில் திருத்தங்கள் செய்யும் நேரம் இத்துடன் முடிவடைகிறது. இதன் பின்னர் தயவு செய்து திருத்தங்களைச் செய்யாதீர்கள். திருத்தங்கள் செய்தாலும் நீங்கள் முன்னர் இணைத்த விடைகளே புள்ளிகளுக்கு சேர்த்துக் கொள்ளப்படும்.

 

போட்டியில் இணைந்து கொள்ளும் மற்றும் திருத்தங்கள் செய்வதற்கான அவகாசம் இனி இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தேர்தல் சுமுகமாக நடைபெற்றால் (?) போட்டி முடிவுகளுடனும் அது தொடர்பான கலந்துரையாடல்களுடனும் சந்திப்போம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பதிவு 3 தரம் பதியப்பட்டிருக்கிறது. திருத்தம் செய்யக்கூடாது என்பதினால் அப்படியே விட்டுவிட்டேன். இத்தேர்தல் பற்றி எனக்கு இம்முறை பெரிய ஆர்வம் இல்லை. யார் வந்தாலும் எமக்கு ஒன்றும் நடக்காது. இதனால் தேர்தல் பற்றி செய்திகள் வாசிப்பதினைத் தவிர்த்திருக்கிறேன். இதனால் எனது பதில்கள் சிலவேளை இப்போட்டியில் நான் கடைசியாக வந்தாலும் வருவேன்.

Link to comment
Share on other sites

பறவாயில்லை. உங்களை நீண்ட நாட்களின் பின்னர் கண்டதே மிகவும் மகிழ்ச்சியான விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.மணி எந்த எந்த மாவட்டங்களில் எத்தனை எத்தனை கொலைகள் விழுந்தன என்பதையும் புள்ளி விபரத்துடன் அறியத்தரவும்.நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.