Jump to content

விதி செய்த சதியோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
டிசம்பர் மாதம் என்று சொல்ல முடியாதவாறு வானமும் நிலமும் வெயில் குடித்துக் கிடந்தது. இன்னும் பத்து நாட்களில் அடுத்த ஆண்டு வந்துவிடும். சில்லென்ற காற்று வீசுவது யன்னலூடாக வெளியே அசையும் மரங்கள் உணர்த்தின. குளிர் காலத்தில் வெயில் வந்தாலே லண்டனில் ஒரு ஊசிக் காற்றும் அதனோடு சேர்ந்து வீசும்.
 
அபிக்கு வெளியே செல்லவே மனமின்றி இருந்தது அந்தக் காற்றைப் பார்க்க.ஆனாலும் என்ன செய்வது வேலைக்குச் செல்லத்தானே வேண்டும். அண்ணனின் உழைப்பில் சாப்பிட முடியுமா ??? என மனம் கேட்டுக்கொண்டது.
 
அபியின் அண்ணன் வசந்தன் லண்டனில் ஆறு ஆண்டுகளாக வசிக்கிறான்.PR கிடைத்துவிட்டதுதான். ஆனாலும் தங்கைக்கும் மகேந்திரனுக்கும் ஏயென்சியில் கட்டின காசுக்கடன் இன்னும் முடிந்தபாடு இல்லை. அதனால் இரவு பகல் என்று வேலை. இந்த ஒருவருடத்தில் பன்னீராயிரம் கடன் அடைத்தாயிற்று. இன்னும் மீதியையும் அடைத்து அபியையும் திருமணம் செய்து குடுத்தபின்தான் அவனின் வாழ்வை எண்ணிப் பார்க்கலாம்.
 
அபி யன்னலை விட்டு நகர்ந்து கொஞ்சம் ஆறிப்போய் இருந்த மிகுதித் தேநீரையும் குடித்து முடித்துவிட்டு குசினிக்குள் சென்று கப்பையும் கழுவி வைத்துவிட்டு வெளியே போவதற்காக ஆடைகளை அணிந்து கைப்பையைத் தூக்கியதும், அதற்குள் பிரயாணச்சீட்டு இருக்கிறதா என்று ஒருமுறை பார்த்துக்கொண்டாள். ஒரு மாதத்துக்குரிய பயணச்சீட்டு என்பதனால் இவள் பயன்படுத்தாத நேரம் தமையனுக்குத் தேவைப்படும் போது அவனும் பயன்படுத்துவதுண்டு. அது ஒன்று லண்டனில் நல்ல விடயம் என எண்ணியவள், கைப்பையை நன்றாகக் கொட்டி ஒவ்வொன்றாகப் பார்த்தாள்.
 
அண்ணன் மறந்துபோய் தனது மட்டையைக் கொண்டுபோய்விட்டது அப்போதுதான் நினைவில் வர வீணாக  இன்று 4.40 நட்டம் என்று மனதுள் எண்ணியபடிமீண்டும் பொருட்களைப் பையுள் போட்டபோது மகேந்திரனின் படம் சிரித்தபடி கண்ணில் பட்டது. யோசனையோடு அதனை மீண்டும் கைப்பையுள் வைக்காது தன் உடைகள் வைக்கும் தட்டில் வைத்துவிட்டு, அண்ணனுக்கு எப்படியும் நான் ஒரு வாரத்தில் முடிவு சொல்ல வேண்டும் என்பது மனதை உறுத்த, இப்படி ஒரு நிலை யாருக்கும் வரவே கூடாதென எண்ணியபடி கைப்பையை எடுத்துக்கொண்டு இறங்கி நடந்தாள்.
 
***********************
 
மகேந்திரனை அபி தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலை செய்த போதுதான் சந்தித்தது. அவளும் கூட அங்கு வேலை செய்தவள் தான். அவனை அடிக்கடி சந்திக்க நேர்ந்ததும் அவனின் அன்பான பேச்சும் கெட்டித்தனமும் அவளை மட்டுமல்ல எல்லோரையுமே வசீகரித்ததுதான் எனினும் அவனின் அன்புக்குரியவளாக அபியே ஆனதில் அவளின் சந்தோசம் எல்லைகளற்று விரிந்தது. அவனை விசாரணை என்ற பேரில் கைதுசெய்து கொண்டு சென்றபோது அவள் பட்ட துடிப்பும் வேதனையும்சொல்லிமுடியாது. ஒருவாறு தொண்டு நிறுவனத்தார் தலையிட்டு அவன் எந்தவித சேதாரமும் இன்றி விடுவிக்கப்பட்டான்.
 
அப்போதுதான் அவனை இனியும் இங்கு இருக்க விடுவது நல்லதல்ல என்று தோன்ற இவள் தமையனுக்கு போன் செய்து அவனை வெளிநாட்டுக்குக் கூப்பிட ஒழுங்கு செய்யுமாறு கேட்டுக்கொண்டாள். தாயும் தமையன் வசந்தனும் ஏற்கனவே மகேந்திரன் விடயம் அறிந்திருந்ததால் இரண்டுபேரும் வெளிநாடு வாற ஒழுங்கைச் செய்யும்படியும் தான் காசை அனுப்புகிறேன் என்றவுடன் அபிக்குத்தான் தாயைத் தனியே விட்டுவிட்டு வருவதோ என்று மனம் அங்கலாய்த்தது. இறுதியில் ஆசை வென்றுவிட இருவரும் தாயையும் கூட்டிக்கொண்டு கொழும்புக்கு வந்தனர்.
 
வசந்தனே லண்டனில் இருந்தவாறே ஏஜென்சியை ஒழுங்குசெய்து பணமும் அரைவாசி கொடுத்தபடி கிட்டத்தட்ட ஆறு மாதங்களின் பின்னர் இருவருக்கும் பிரையாண ஒழுங்கு சரி வந்தது. ஆனாலும் அதிலும் ஒரு சிக்கல் எழுந்தது. இருவரும் சேர்ந்து போக முடியாது என்று கூறி ஏஜென்சி தனித்தனியாகச் செல்வதற்கு ஒழுங்குசெய்து வேறு வழியே இன்றி அபியும் சம்மதிக்க தாயிடம் கண்ணீருடன் விடைபெற்று விமானம் ஏறினாள் அபி.
 

ஒரு வாரத்தில் மகேந்திரனும் வேறு பாதையால் புறப்பட்டிருந்தான். அபி ஒருவனின் மனைவியின் புத்தகத்தில் அழைத்துவரப்பட்டதனால் எந்தவிதப் பிரச்சனையும் இன்றி வந்துசேர மகேந்திரன் உடனே வந்துசேர முடியாமல் தாய்லாந்தில் தங்கவேண்டியதாகிவிட்டது.

 

இந்தா அந்தா என்று இப்ப ஒருவருடங்கள் முடியப்போகிறது. இப்ப ஆறு மாதங்களாக மகேந்திரனிடம் இருந்து எந்தத் தொடர்பும் இல்லை. ஆறு மாதங்களுக்கு முன் ஏயென்சி நாளைக்கு அனுப்பப் போறான் எண்டு ஒரு போன் செய்ததுதான். இவளும் வந்துவிடுவான் வந்துவிடுவான் என்று திருமணக் கனவில் மிதந்ததுதான் மிச்சம். அவன்தான் வந்தபாடு இல்லை. 

 

******************************************

 

போன வாரம் யாழ்ப்பாணத்திலிருந்து அம்மா போன்செய்து சொன்ன செய்திதான் வசந்தனுக்கு மனக்கலக்கத்தைக் கொடுத்துக் கொண்டு இருந்தது. மகேந்திரனதும் அபியினதும் சாதகத்தைக் கொண்டுபோய் ஒரு சாத்திரியிட்டைக் காட்ட அவர் மகேந்திரனின் சாதகத்தைப் பார்த்துவிட்டு இவர் உயிருடனேயே இல்லை இப்ப என்று அடித்துக் கூறியதையும் அம்மா உடனே மயங்கி விழுந்ததையும் பக்கத்துவீட்டு மலர் அக்கா போனில் சொன்னபோது இவன் சாத்திரி சொன்னதை நம்பவில்லை. இரு நாட்கள் கழித்து அம்மாவே தொலைபேசியில் கதைத்தபோது " சாத்திரி சொன்னா தப்பாதடா வசந்தன்.  அந்தாள் சொல்லி ஒண்டும் நடக்காமல் விட்டதில்லை ஊரில". அம்மா புலம்பியபடி சொல்ல இவனுக்கும் யோசனையாக இருந்தது.

 

அதன்பின் இவன் பலரிடமும் மகேந்திரன் பற்றி விசாரித்தும் எந்தத் தகவலும் கிடைக்காது போக இவனால் அந்த முடிவை எடுப்பதுதவிர வேறு வழி இருக்கவில்லை.

 

*************************************

 

பஸ்ஸில் ஏறி அமர்ந்த அபி எத்தனை தான் யோசித்தாலும் எந்த ஒரு முடிவையும் எடுக்கவே முடியாதிருந்தது. மகேந்திரன் இப்ப உயிருடன் இல்லை என்று சாத்திரி சொன்ன விபரத்தை அண்ணன் கூறியதிலிருந்து மனம் அல்லோலகல்லோலப் பட்டதுதான் எனினும் அதை உண்மை என்றோ பொய் என்றோ நம்பவும் மனம் இடங்கொடுக்காததால் ஒரு வாரங்கள் அண்ணனுக்குத் தெரியாமல் அழுவதும் பெருமூச்சு விடுவதுமாய் காலம் நகர, அண்ணன் அடுத்துச் சொன்ன விடயம் இன்னும் மனத்தைக் குழப்புவதாய் இவள் நின்மதியைக் கெடுத்தது.

 

கரன் வசந்தனின் நண்பனின் நண்பன். படித்து நல்ல வேலையிலும் இருப்பவன். பார்க்கவும் கறுப்பு என்றாலும் களையோடு இருந்தான். தமயனிடம் வந்தபோது இவளைப் பார்த்துள்ளான் இரண்டு மூன்று தடவைகள். இவளின் அமைதியான தன்மை பிடித்துவிட இவளைத் தான் திருமணம் செய்ய விருப்பப்படுகிறேன் என்று தாசண்ணன் மூலம் அண்ணனிடம் கேட்டானாம் என்று வசந்தன் கடந்தவாரம் இவளுக்குக் கூறியிருந்தான்.

 

"அபி மகேந்திரன் இருக்கிறானோ இல்லையோ எண்டு தெரியாது. நீயும் தான் அந்தச் சாத்திரி சொன்னது எல்லாம் நடந்திருக்கு என்றாய். உண்மையிலேயே மகேந்திரன் இல்லாமல் இருந்தால் உப்பிடியே உன்ர வாழ்க்கையைத் துலைக்கப்போறியே ??? இப்ப கரன் விருப்பப்பட்டுக் கேட்கிறான். வடிவா யோசிச்சுப்போட்டு உன்ர விருப்பத்தைச் சொல்லு என்று கூறிவிட்டுச் செல்ல, இவளால் முடிவை மட்டும் எடுக்கவே முடியவில்லை.

 

வேலைக்குச் சென்றபின்னும் மனம் நிலைகொள்ளாது தவித்தது. ஒருவனை விரும்பிவிட்டு அவனைக் காணவில்லை என்றதும் எப்படி இன்னொருவனை மணப்பது. ஆண்களுக்கு பெண்களின் மனம் புரிவதில்லை. அவர்கள் போல் எமக்கும் கல் நெஞ்சு என்று எண்ணிவிட்டார் போல என்று மனதுள் மருகுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை.

 

**********************************************

 

நாளை அபிக்குத் திருமணம். பாவம் அம்மா தான் பார்க்கக் குடுத்துவைக்கவில்லை. இன்னும் நிரந்தர வதிவிட உரிமை கிடைக்காததால் வசந்தன் ஸ்பொன்சர் செய்ய முடியாது. அபி போன மாதம்தான் இந்தத் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்திருந்தாள். எங்கே அவள் மனம் மாறிவிடுவாளோ என்ற பயத்தில் கரணுடன் கதைத்து இவன் உடனேயே திருமணத்தை நடத்த ஒழுங்கு செய்துவிட்டான்.

 

ஏழு மாதங்களின் முன் அபியிடம் கரனின் விடயம் கூறி முடிவு சொல்லும்படி கேட்டபோது இன்னும் ஆறு மாதங்கள் பார்ப்போம் அண்ணா. அப்பவும் மகேந்திரனிமிருந்து எந்தத் தொடர்பும் இல்லை என்றால் நான் கரனைத் திருமணம் செய்கிறேன் என்று அபி கூறியதை இவன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது. 

இவனுக்கு என்ன மகேந்திரனில் வெறுப்பா? என்ன தங்கையை ஒருவனிடம் பிடித்துக் கொடுத்தாலாலவா அவன் தன்னைப் பற்றி யோசிக்க.

ஆடம்பரமான திருமணம் இல்லைத்தான். ஆனாலும்  ஒரு ஐம்பது பேர் கூட இல்லாமல் என்ன திருமணம். அதுவும் வாழ்வில் ஒருமுறை தான் நடப்பது. தன் ஒரேயொரு தங்கை வேறு. தனக்கு நன்கு அறிமுகமான ஒரு முப்பது குடும்பங்களுக்கு மட்டும் சொல்லி, இவனது நண்பர்கள் என்று பார்க்க நாற்பது பேரைத் தாண்டிவிட்டது. கரனின் பக்கமும் முப்பது குடும்பம், நண்பர்கள். இனி ஒரு குடும்பத்தில கடைசி மூண்டு பேராவது வருவினம் என்று சாப்பாடு, மண்டபம், வீடியோ சீலை நகை எண்டு பத்தாயிரம் தாண்டீட்டுது. மண்டபமும் சாப்பாடும் வீடியோவுக்கும் சேர்த்து தானும் அரைவாசிக்காசு தருகிறேன் என்று கரன் கூறினான் தான் என்றாலும் வசந்தன் மறுத்துவிட்டான். 

 

பெண்ணைக் கூட்டி வாங்கோ என்று ஐயர் கூற குனிந்த தலை நிமிராமல் அழகுப் பதுமையாக வந்த அபியைப் பார்க்க வசந்தனுக்குப்  பெருமிதமும் நின்மதியும் ஏற்பட்டது. அவன் மாப்பிளைத் தோழன் என்பதால் அவனின் நண்பர்கள் தான் ஓடியோடி எல்லாவற்றையும் நடத்திக் கொண்டிருந்தார்கள்.ஒருவாறு அபியின் கழுத்தில் தாலி ஏற இவனுக்கு மனம் மட்டிலா நின்மதி கொண்டது.

 

*****************************

 

திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அபியும் கரனும் கரனது வீட்டில் வசிக்கத் தொடங்க தங்கை இல்லாத வீடு வெறிச்சோடிப் போனதுபோல் இருந்தது. அம்மாட்டைச் சொல்லி எனக்கும் சொல்லி எனக்கும் பெண் பார்க்கச் சொல்லவேணும். எதுக்கும் ஒரு வருடம் போகட்டும். அப்பத்தான் எனக்கும் நசனாலிட்டி வந்திடும். கடனும் அடைஞ்சிடும் என்று எண்ணிப் பெருமூச்சை விட்டபடி படுக்கையில் கிடந்த வசந்தனை, கைத் தொலைபேசி அழைப்புக் கலைக்க கலோ என்றபடி போனைக் காதுக்குள் வைக்க " நான் மகேந்திரன். தாய்லாந்திலிருந்து கதைக்கிறன் என்னும் குரலில் காதுக்குள் செல் விழுந்ததாய் அதிர்வை உணர்த்த போனைத் தூரப் போட்டான் வசந்தன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

டிசம்பர் மாதம் என்று சொல்ல முடியாதவாறு வானமும் நிலமும் வெயில் குடித்துக் கிடந்தது. இன்னும் பத்து நாட்களில் அடுத்த ஆண்டு வந்துவிடும். சில்லென்ற காற்று வீசுவது யன்னலூடாக வெளியே அசையும் மரங்கள் உணர்த்தின. குளிர் காலத்தில் வெயில் வந்தாலே லண்டனில் ஒரு ஊசிக் காற்றும் அதனோடு சேர்ந்து வீசும்.
 
அபிக்கு வெளியே செல்லவே மனமின்றி இருந்தது அந்தக் காற்றைப் பார்க்க.ஆனாலும் என்ன செய்வது வேலைக்குச் செல்லத்தானே வேண்டும். அண்ணனின் உழைப்பில் சாப்பிட முடியுமா ??? என மனம் கேட்டுக்கொண்டது.
 
அபியின் அண்ணன் வசந்தன் லண்டனில் ஆறு ஆண்டுகளாக வசிக்கிறான்.PR கிடைத்துவிட்டதுதான். ஆனாலும் தங்கைக்கும் மகேந்திரனுக்கும் ஏயென்சியில் கட்டின காசுக்கடன் இன்னும் முடிந்தபாடு இல்லை. அதனால் இரவு பகல் என்று வேலை. இந்த ஒருவருடத்தில் பன்னீராயிரம் கடன் அடைத்தாயிற்று. இன்னும் மீதியையும் அடைத்து அபியையும் திருமணம் செய்து குடுத்தபின்தான் அவனின் வாழ்வை எண்ணிப் பார்க்கலாம்.
 
அபி யன்னலை விட்டு நகர்ந்து கொஞ்சம் ஆறிப்போய் இருந்த மிகுதித் தேநீரையும் குடித்து முடித்துவிட்டு குசினிக்குள் சென்று கப்பையும் கழுவி வைத்துவிட்டு வெளியே போவதற்காக ஆடைகளை அணிந்து கைப்பையைத் தூக்கியதும், அதற்குள் பிரயாணச்சீட்டு இருக்கிறதா என்று ஒருமுறை பார்த்துக்கொண்டாள். ஒரு மாதத்துக்குரிய பயணச்சீட்டு என்பதனால் இவள் பயன்படுத்தாத நேரம் தமையனுக்குத் தேவைப்படும் போது அவனும் பயன்படுத்துவதுண்டு. அது ஒன்று லண்டனில் நல்ல விடயம் என எண்ணியவள், கைப்பையை நன்றாகக் கொட்டி ஒவ்வொன்றாகப் பார்த்தாள்.
 
அண்ணன் மறந்துபோய் தனது மட்டையைக் கொண்டுபோய்விட்டது அப்போதுதான் நினைவில் வர வீணாக  இன்று 4.40 நட்டம் என்று மனதுள் எண்ணியபடிமீண்டும் பொருட்களைப் பையுள் போட்டபோது மகேந்திரனின் படம் சிரித்தபடி கண்ணில் பட்டது. யோசனையோடு அதனை மீண்டும் கைப்பையுள் வைக்காது தன் உடைகள் வைக்கும் தட்டில் வைத்துவிட்டு, அண்ணனுக்கு எப்படியும் நான் ஒரு வாரத்தில் முடிவு சொல்ல வேண்டும் என்பது மனதை உறுத்த, இப்படி ஒரு நிலை யாருக்கும் வரவே கூடாதென எண்ணியபடி கைப்பையை எடுத்துக்கொண்டு இறங்கி நடந்தாள்.
 
***********************
 
மகேந்திரனை அபி தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலை செய்த போதுதான் சந்தித்தது. அவளும் கூட அங்கு வேலை செய்தவள் தான். அவனை அடிக்கடி சந்திக்க நேர்ந்ததும் அவனின் அன்பான பேச்சும் கெட்டித்தனமும் அவளை மட்டுமல்ல எல்லோரையுமே வசீகரித்ததுதான் எனினும் அவனின் அன்புக்குரியவளாக அபியே ஆனதில் அவளின் சந்தோசம் எல்லைகளற்று விரிந்தது. அவனை விசாரணை என்ற பேரில் கைதுசெய்து கொண்டு சென்றபோது அவள் பட்ட துடிப்பும் வேதனையும்சொல்லிமுடியாது. ஒருவாறு தொண்டு நிறுவனத்தார் தலையிட்டு அவன் எந்தவித சேதாரமும் இன்றி விடுவிக்கப்பட்டான்.
 
அப்போதுதான் அவனை இனியும் இங்கு இருக்க விடுவது நல்லதல்ல என்று தோன்ற இவள் தமையனுக்கு போன் செய்து அவனை வெளிநாட்டுக்குக் கூப்பிட ஒழுங்கு செய்யுமாறு கேட்டுக்கொண்டாள். தாயும் தமையன் வசந்தனும் ஏற்கனவே மகேந்திரன் விடயம் அறிந்திருந்ததால் இரண்டுபேரும் வெளிநாடு வாற ஒழுங்கைச் செய்யும்படியும் தான் காசை அனுப்புகிறேன் என்றவுடன் அபிக்குத்தான் தாயைத் தனியே விட்டுவிட்டு வருவதோ என்று மனம் அங்கலாய்த்தது. இறுதியில் ஆசை வென்றுவிட இருவரும் தாயையும் கூட்டிக்கொண்டு கொழும்புக்கு வந்தனர்.
 
வசந்தனே லண்டனில் இருந்தவாறே ஏஜென்சியை ஒழுங்குசெய்து பணமும் அரைவாசி கொடுத்தபடி கிட்டத்தட்ட ஆறு மாதங்களின் பின்னர் இருவருக்கும் பிரையாண ஒழுங்கு சரி வந்தது. ஆனாலும் அதிலும் ஒரு சிக்கல் எழுந்தது. இருவரும் சேர்ந்து போக முடியாது என்று கூறி ஏஜென்சி தனித்தனியாகச் செல்வதற்கு ஒழுங்குசெய்து வேறு வழியே இன்றி அபியும் சம்மதிக்க தாயிடம் கண்ணீருடன் விடைபெற்று விமானம் ஏறினாள் அபி.
 

ஒரு வாரத்தில் மகேந்திரனும் வேறு பாதையால் புறப்பட்டிருந்தான். அபி ஒருவனின் மனைவியின் புத்தகத்தில் அழைத்துவரப்பட்டதனால் எந்தவிதப் பிரச்சனையும் இன்றி வந்துசேர மகேந்திரன் உடனே வந்துசேர முடியாமல் தாய்லாந்தில் தங்கவேண்டியதாகிவிட்டது.

 

இந்தா அந்தா என்று இப்ப ஒருவருடங்கள் முடியப்போகிறது. இப்ப ஆறு மாதங்களாக மகேந்திரனிடம் இருந்து எந்தத் தொடர்பும் இல்லை. ஆறு மாதங்களுக்கு முன் ஏயென்சி நாளைக்கு அனுப்பப் போறான் எண்டு ஒரு போன் செய்ததுதான். இவளும் வந்துவிடுவான் வந்துவிடுவான் என்று திருமணக் கனவில் மிதந்ததுதான் மிச்சம். அவன்தான் வந்தபாடு இல்லை. 

 

******************************************

 

போன வாரம் யாழ்ப்பாணத்திலிருந்து அம்மா போன்செய்து சொன்ன செய்திதான் வசந்தனுக்கு மனக்கலக்கத்தைக் கொடுத்துக் கொண்டு இருந்தது. மகேந்திரனதும் அபியினதும் சாதகத்தைக் கொண்டுபோய் ஒரு சாத்திரியிட்டைக் காட்ட அவர் மகேந்திரனின் சாதகத்தைப் பார்த்துவிட்டு இவர் உயிருடனேயே இல்லை இப்ப என்று அடித்துக் கூறியதையும் அம்மா உடனே மயங்கி விழுந்ததையும் பக்கத்துவீட்டு மலர் அக்கா போனில் சொன்னபோது இவன் சாத்திரி சொன்னதை நம்பவில்லை. இரு நாட்கள் கழித்து அம்மாவே தொலைபேசியில் கதைத்தபோது " சாத்திரி சொன்னா தப்பாதடா வசந்தன்.  அந்தாள் சொல்லி ஒண்டும் நடக்காமல் விட்டதில்லை ஊரில". அம்மா புலம்பியபடி சொல்ல இவனுக்கும் யோசனையாக இருந்தது.

 

அதன்பின் இவன் பலரிடமும் மகேந்திரன் பற்றி விசாரித்தும் எந்தத் தகவலும் கிடைக்காது போக இவனால் அந்த முடிவை எடுப்பதுதவிர வேறு வழி இருக்கவில்லை.

 

*************************************

 

பஸ்ஸில் ஏறி அமர்ந்த அபி எத்தனை தான் யோசித்தாலும் எந்த ஒரு முடிவையும் எடுக்கவே முடியாதிருந்தது. மகேந்திரன் இப்ப உயிருடன் இல்லை என்று சாத்திரி சொன்ன விபரத்தை அண்ணன் கூறியதிலிருந்து மனம் அல்லோலகல்லோலப் பட்டதுதான் எனினும் அதை உண்மை என்றோ பொய் என்றோ நம்பவும் மனம் இடங்கொடுக்காததால் ஒரு வாரங்கள் அண்ணனுக்குத் தெரியாமல் அழுவதும் பெருமூச்சு விடுவதுமாய் காலம் நகர, அண்ணன் அடுத்துச் சொன்ன விடயம் இன்னும் மனத்தைக் குழப்புவதாய் இவள் நின்மதியைக் கெடுத்தது.

 

கரன் வசந்தனின் நண்பனின் நண்பன். படித்து நல்ல வேலையிலும் இருப்பவன். பார்க்கவும் கறுப்பு என்றாலும் களையோடு இருந்தான். தமயனிடம் வந்தபோது இவளைப் பார்த்துள்ளான் இரண்டு மூன்று தடவைகள். இவளின் அமைதியான தன்மை பிடித்துவிட இவளைத் தான் திருமணம் செய்ய விருப்பப்படுகிறேன் என்று தாசண்ணன் மூலம் அண்ணனிடம் கேட்டானாம் என்று வசந்தன் கடந்தவாரம் இவளுக்குக் கூறியிருந்தான்.

 

"அபி மகேந்திரன் இருக்கிறானோ இல்லையோ எண்டு தெரியாது. நீயும் தான் அந்தச் சாத்திரி சொன்னது எல்லாம் நடந்திருக்கு என்றாய். உண்மையிலேயே மகேந்திரன் இல்லாமல் இருந்தால் உப்பிடியே உன்ர வாழ்க்கையைத் துலைக்கப்போறியே ??? இப்ப கரன் விருப்பப்பட்டுக் கேட்கிறான். வடிவா யோசிச்சுப்போட்டு உன்ர விருப்பத்தைச் சொல்லு என்று கூறிவிட்டுச் செல்ல, இவளால் முடிவை மட்டும் எடுக்கவே முடியவில்லை.

 

வேலைக்குச் சென்றபின்னும் மனம் நிலைகொள்ளாது தவித்தது. ஒருவனை விரும்பிவிட்டு அவனைக் காணவில்லை என்றதும் எப்படி இன்னொருவனை மணப்பது. ஆண்களுக்கு பெண்களின் மனம் புரிவதில்லை. அவர்கள் போல் எமக்கும் கல் நெஞ்சு என்று எண்ணிவிட்டார் போல என்று மனதுள் மருகுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை.

 

**********************************************

 

நாளை அபிக்குத் திருமணம். பாவம் அம்மா தான் பார்க்கக் குடுத்துவைக்கவில்லை. இன்னும் நிரந்தர வதிவிட உரிமை கிடைக்காததால் மகேந்திரன் ஸ்பொன்சர் செய்ய முடியாது. அபி போன மாதம்தான் இந்தத் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்திருந்தாள். எங்கே அவள் மனம் மாறிவிடுவாளோ என்ற பயத்தில் கரணுடன் கதைத்து இவன் உடனேயே திருமணத்தை நடத்த ஒழுங்கு செய்துவிட்டான்.

 

ஏழு மாதங்களின் முன் அபியிடம் கரனின் விடயம் கூறி முடிவு சொல்லும்படி கேட்டபோது இன்னும் ஆறு மாதங்கள் பார்ப்போம் அண்ணா. அப்பவும் மகேந்திரனிமிருந்து எந்தத் தொடர்பும் இல்லை என்றால் நான் கரனைத் திருமணம் செய்கிறேன் என்று அபி கூறியதை இவன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது. 

இவனுக்கு என்ன மகேந்திரனில் வெறுப்பா? என்ன தங்கையை ஒருவனிடம் பிடித்துக் கொடுத்தாலாலவா அவன் தன்னைப் பற்றி யோசிக்க.

ஆடம்பரமான திருமணம் இல்லைத்தான். ஆனாலும்  ஒரு ஐம்பது பேர் கூட இல்லாமல் என்ன திருமணம். அதுவும் வாழ்வில் ஒருமுறை தான் நடப்பது. தன் ஒரேயொரு தங்கை வேறு. தனக்கு நன்கு அறிமுகமான ஒரு முப்பது குடும்பங்களுக்கு மட்டும் சொல்லி, இவனது நண்பர்கள் என்று பார்க்க நாற்பது பேரைத் தாண்டிவிட்டது. கரனின் பக்கமும் முப்பது குடும்பம், நண்பர்கள். இனி ஒரு குடும்பத்தில கடைசி மூண்டு பேராவது வருவினம் என்று சாப்பாடு, மண்டபம், வீடியோ சீலை நகை எண்டு பத்தாயிரம் தாண்டீட்டுது. மண்டபமும் சாப்பாடும் வீடியோவுக்கும் சேர்த்து தானும் அரைவாசிக்காசு தருகிறேன் என்று கரன் கூறினான் தான் என்றாலும் மகேந்திரன் மறுத்துவிட்டான். 

 

பெண்ணைக் கூட்டி வாங்கோ என்று ஐயர் கூற குனிந்த தலை நிமிராமல் அழகுப் பதுமையாக வந்த அபியைப் பார்க்க மகேந்திரனுக்கும் பெருமிதமும் நின்மதியும் ஏற்பட்டது. அவன் மாப்பிளைத் தோழன் என்பதால் அவனின் நண்பர்கள் தான் ஓடியோடி எல்லாவற்றையும் நடத்திக் கொண்டிருந்தார்கள்.ஒருவாறு அபியின் கழுத்தில் தாலி ஏற இவனுக்கு மனம் மட்டிலா நின்மதி கொண்டது.

 

*****************************

 

திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அபியும் கரனும் கரனது வீட்டில் வசிக்கத் தொடங்க தங்கை இல்லாத வீடு வெறிச்சோடிப் போனதுபோல் இருந்தது. அம்மாட்டைச் சொல்லி எனக்கும் சொல்லி எனக்கும் பெண் பார்க்கச் சொல்லவேணும். எதுக்கும் ஒரு வருடம் போகட்டும். அப்பத்தான் எனக்கும் நசனாலிட்டி வந்திடும். கடனும் அடைஞ்சிடும் என்று எண்ணிப் பெருமூச்சை விட்டபடி படுக்கையில் கிடந்த வசந்தனை, கைத் தொலைபேசி அழைப்புக் கலைக்க கலோ என்றபடி போனைக் காதுக்குள் வைக்க " நான் மகேந்திரன். தாய்லாந்திலிருந்து கதைக்கிறன் என்னும் குரலில் காதுக்குள் செல் விழுந்ததாய் அதிர்வை உணர்த்த போனைத் தூரப் போட்டான் வசந்தன்.

 

 

 

கதைக்கு நன்றி

பெயரில் சில தடுமாற்றம்

கவனிக்குக..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி விசுகுஅண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெயரை தடுமாறி  எழுதி விட்டீர்கள்   மீண்டும் எடிட் பண்ணி திருத்தி விடுங்கள். மிகவும் நன்றாய் இருக்கும்.

Link to comment
Share on other sites

அக்கா, உண்மை சம்பவத்தை கதை என்ற பெயரில் எழுதி இருக்கிற மாதிரி தெரியுது. எனக்கு தெரியவே இலண்டனில இது மாதிரி இரண்டு சம்பவம் நடந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகக் கொண்டு சென்றிருக்கின்றீர்கள் கதையை.  இனி வசந்தன் சிம் மாத்தப் போகின்றாரா , பவுன்ஸ் அனுப்பப் போகின்றாரா...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெயரை தடுமாறி  எழுதி விட்டீர்கள்   மீண்டும் எடிட் பண்ணி திருத்தி விடுங்கள். மிகவும் நன்றாய் இருக்கும்.

 

அக்கா என் கண்களுக்குத் தட்டுப்படுதில்லை எந்தப் பந்தி என்று குறிப்பிடுங்கள்.

அக்கா, உண்மை சம்பவத்தை கதை என்ற பெயரில் எழுதி இருக்கிற மாதிரி தெரியுது. எனக்கு தெரியவே இலண்டனில இது மாதிரி இரண்டு சம்பவம் நடந்தது.

 

என் கதைகள் எல்லாமே உண்மைச் சம்பவங்களின் தழுவல் தான் :D

 

நன்றாகக் கொண்டு சென்றிருக்கின்றீர்கள் கதையை.  இனி வசந்தன் சிம் மாத்தப் போகின்றாரா , பவுன்ஸ் அனுப்பப் போகின்றாரா...!

 

அது வசந்தனை அல்லோ கேட்கவேணும் சுவி அண்ணா :lol:

 

வருகைதந்த உறவுகள் அனைவருக்கும் நன்றி

Link to comment
Share on other sites

பாகம் 2:

தன்னுடைய அதிர்ஷ்டம் இப்படி மாறும் என மகேந்திரன் நினைக்கவேயில்லை.. தாய்லாந்தில் பிடிபடும் சூழ்நிலைகள்எத்தனையோ வந்தபோதும் ஒருவழியாக சமாளித்தவன்தான்.. மலேசிய கடவுச்சீட்டு ஒன்று கிடைத்து லண்டன் வந்து சேரும் மட்டும் மனக்கலக்கமும் கூடவே வந்து சேர்ந்திருந்தது கடவுச்சீட்டு எதுவும் இல்லாமலேயே.. :wub:

சிக்கலான சூழ்நிலைகளை சமாளித்தவனுக்கு பூவூம் பொட்டுடன் கழுத்தில் மின்னிய புதுத்தாலியுடன் அபியைக் கண்டபோது, இடியே தலையில் விழுந்ததுபோல் கலங்கித்தான் போனான். பைத்தியம் பிடித்தவன்போல் அடுத்த மூன்று மாதங்கள் சுற்றித் திரிந்தவன்தான்..

இன்று கொலியர்ஸ்வுட் ரயில் நிலையத்தில் நிற்கிறான்.. யாருடைய ஆதரவுமற்ற ஒரு அனாதை..

"மகி..!"

திரும்பிப் பார்க்கிறான். சிறு பிரயாணப் பொதியும் கையுமாக அபி. கட்டியணைத்துக் கொள்கிறாள் அபி.. :huh:

"என்ன அபி.. தாலிக்கொடியைக் காணேல்ல..?"

"தாலியை கழட்டி வச்சிட்டு வந்திட்டன்.. ஆனால்.. கொடியை ஹான்ட் பாக்குக்குள்ள வச்சிருக்கிறன்.. அது 21 பவுன்.. இப்ப ஸ்ரேர்லிங் பவுண்ட்ஸ்.." :D

தனது அதிர்ஷ்டம் இப்படி மாறும் என்று மகேந்திரன் நினைத்திருக்கவேயில்லை.. :wub::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகத்தான் இருக்குத் தொடர். ம் போற் இடமெல்லாம் வில்லங்கமாக் கிடக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்தேன் ரசித்தேன்.....கதைக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.