Jump to content

நான் இரசித்த நகைச்சுவை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கையில் குழந்தையுடன்...

ஒரு பெண்மணி கைக்குழந்தையுடன் பஸ் ஏறினாள். டிக்கெட் தர பக்கத்தில் வந்த கண்டக்டர் பயங்கர கோபமானார். "என்னம்மா குழந்தை வைச்சிருக்கே, பார்க்கவே சகிக்கலை, அசிங்கமா பிள்ளையை வைச்சிருக்கிறதுக்கு நீ பேசாம பிள்ளை பெறாம இருந்திருக்கலாமே" என்று சத்தம் போட்டு பேசவே, அடுத்த ஸ்டாப்பில் அந்த பெண்மணி இறங்கிக் கொண்டாள்.

அழுது கொண்டே இறங்கிய அவளிடம், எதிரே வந்த ஒரு நபர் என்ன பிரச்சினை என்று கேட்டார். உடனே அவள், "என் குழந்தையைப் பத்தி அந்த கண்டக்டர் கண்டபடி திட்றான்" என்றாள்.

"கண்டக்டர் எல்லாம் அரசு ஊழியர். அவர் மரியாதையா பேச வேண்டியது ரொம்ப அவசியம். நீ அவரை கண்டிக்காம விட்டது தப்பு. அதனால நீ இப்பவே போய் அந்த கண்டக்டரை திட்டிட்டு வா. அதுவரைக்கும் உன் குரங்கை நான் வைச்சிருக்கேன்" என்றார்.

:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த இன்னொன்று?

அந்தத் தாயக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்று அட்டைக் கரி. இன்னொன்று வெள்ளை வெளேர்.

தாய் கலக்கத்துடன் டாக்டரைக் கேட்டாள் "ஏன் இப்படி?"

டாக்டர் பதில் : "வெள்ளைக் குழந்தை உங்களுடையது. மற்றது அதனுடைய கார்பன் காப்பி !"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரோட்டில் இரண்டு பேர்இ ஒரு பெரிய கம்பை நிறுத்தி அதன் உயரத்தை அளக்க பெரும்பாடு பட்டுக் கொண்டு இருந்தனர்.

அதை ஜார்ஜ் என்பவர் பார்த்துஇ அவர் களுக்கு உதவி செய்வதற்காக அந்த கம்பை தரையில் போட்டு அளந்து பார்த்து "22 அடி" என்று கூறினார்.

இதைக்கேட்ட அந்த இருவரும்இ "முட்டாளே! நாங்கள் இந்த கம்பத்தின் நீளத்தை அளக்க விரும்பவில்லை. உயரத்தைத்தான் அளக்க விரும்புகிறோம்" என்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிரிக்க சிந்திக்க...

நாயை இழுத்துக் கொண்டு மகன் வீட்டிற்குள் நுழைந்தான்.

தந்தை அவனைப் பார்த்துஇ "இந்தக் கழுதையோடு எங்கே சுத்திகிட்டு வரே"? என்று கேட்டார்.

"அப்பா! நல்லாப் பாருங்க. இது கழுதை அல்ல நாய்" என்றான் அவன்.

"நான் உன்னோடு எதுவும் பேசவில்லை. இந்த நாயிடம் தான் பேசினேன்" என்றார் அவர். :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடை சொந்தக்காரரின் கெட்டித்தனமா..?

புதிதாக வியாபாரத்தை ஆரம்பித்த ஒருவர் வாடிக்கையாளர்களின் வருகையை எதிர்பார்த்தபடியே அமர்ந்திருந்தார்.

ஒருவரும் வந்த பாடாக இருக்கவில்லை அந்த சமயம் பார்த்து ஒருவர் கையில் பெட்டியுடன் கடைக்குள் நுழைவதைக் கண்டவுடன் கடை சொந்தக்காரர் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாட… வாடிக்கையாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வது போல் பாவனை செய்து கதைக்கத் தொடங்கினார்.

கடைக்குள் நுழைந்தவர் "சார் உங்கள் தொலைபேசி வேலை செய்ய வில்லை என்று உங்கள் மனைவி தெரிவித்து இருந்தா. அதைத் திருத்துவற்காக… தொலைபேசிக் கொம்பனியில் இருந்து வந்திருக்கிறன்." என்றார்.

:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிரிக்க சிந்திக்க...

நாயை இழுத்துக் கொண்டு மகன் வீட்டிற்குள் நுழைந்தான்.

தந்தை அவனைப் பார்த்துஇ "இந்தக் கழுதையோடு எங்கே சுத்திகிட்டு வரே"? என்று கேட்டார்.

"அப்பா! நல்லாப் பாருங்க. இது கழுதை அல்ல நாய்" என்றான் அவன்.

"நான் உன்னோடு எதுவும் பேசவில்லை. இந்த நாயிடம் தான் பேசினேன்" என்றார் அவர். :lol::lol::lol:

இனம் இனத்தோட பேசுது எனக்கென்ன வேலை என்றான் மகன் :?: :lol::lol::lol::(:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கிஷான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்டர்வியூவர் : நீங்க மூன்றாவது மாடில இருக்கிறதா கற்பனை பண்ணிக்கோங்க. அப்ப திடீர்னு தீப்பிடிச்சுருது! எப்படி தப்பிப்பீங்க?

சர்தார் : ரொம்ப ஈஸி! டக்குனு கற்பனை பண்றதை நிறுத்திடுவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கயோ சுட்ட ஜோக்..

லவ் மேரேஜுக்கும், அரேஞ்ட் மேரேஜுக்கும் என்ன வித்தியாசம்?

நாமா போய் கிணத்துல விழுந்தா அது லவ் மேரேஜ்.

பத்து பேர் சேர்ந்து நம்மளை கிணத்துக்குள்ள தள்ளிவிட்டா அது அரேஞ்ட் மேரேஜ்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெப்பொலியன் : 'முடியாது'ங்கற வார்த்தையே என் அகராதியில் இல்லை.

சர்தார்ஜி : அதை இப்ப வந்து சொல்லி பிரயோஜனமில்லை. அகராதியை வாங்கறதுக்கு முன்னாடியே நீங்க செக் பண்ணி வாங்கியிருக்கணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விண்டோஸுக்க்கும், லைனுக்ஸுக்கும் கல்யாணம்

அந்த அப்ளிக்கேஷன் ஸாஃப்ட்வேரெல்லாம் ஊர்கோலம்

இன்டெர்நெட்டில் நடக்குதய்யா திருமணம்

அந்த டிவைஸ் டிரைவர் எல்லாத்துக்கும் கும்மாளம்

கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம்

...

மாப்பிள்ளை 'C' ஸ்ட்ராங்கான ஆளுங்கோ

அந்த மணப்பொண்ணு 'C++'தானுங்கோ

இந்த திருமணத்த நடத்தி வைக்கும்பெரிய மனுசன் யாருங்கோ

இந்த திருமணத்த நடத்தி வைக்கும்பெரிய மனுசன் யாருங்கோ

தலைவரு பில் கேட்ஸுதானுங்கோ!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரவு மேலும் மேலும் இருட்டானது.

நிலவு மேலும் மேலும் மேலெழுந்தது.

நான் காரை நிறுத்தினேன்.

அவள் என்னை கள்ளத்தனமாக பார்த்து கொண்டே,

"என்னாச்சு?" என்றாள்.

நான் அவளருகே சென்றேன்.

அவள் முகம் சிவந்தது.

மேலும் நெருங்கினேன்.

அவளிடம் சொல்லி விட வேண்டியதுதான்.

ஆனால் நம்புவாளா!

தயக்கமாயிருந்தது.

கடைசியில் அந்த மூன்று வார்த்தைகளை சொல்லியே விட்டேன்.

"பெட்ரோல் இல்லை. எறங்குடி"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓடுற எலி வாலை புடிச்சா

நீ 'கிங்'கு

ஆனா...

தூங்குற புலி வாலை மிதிச்சா

உனக்கு சங்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகவத் கீதை வசனத்தை இப்படி மாற்றியிருக்கிறார்கள்.. சிரிக்க மட்டும்..

எதை நீ படித்தாய்

அது மறந்து போவதற்கு

எதை நீ புரிந்து கொண்டாய்

பரிட்சையில் கேள்விகள் புரிவதற்கு

என்று நீ ஒழுங்காக காலேஜ் வந்தாய்

Attendandance lack ஆகாமல் இருப்பதற்கு

எந்த ஃபிகரை நீ காதலித்தாயோ

அவளிடமே நீ செருப்படி வாங்குவாய்

எந்த ஃபிகரை நீ மகா மட்டமாக திட்டுவாயோ

அவளிடமிருந்தே காதல் கடிதம் பெறுவாய்

எந்த ஃபிகர் இன்று உன்னுடையதாயிருக்கிறதோ

அது நாளை மற்றொருவனுடையதாகிவிடும்

மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகிவிடும்

இதுவே கல்லூரி நியதியும்,

ஃபிகர்களின் குணாம்சமுமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு முறை ஒரு சர்தார்ஜிக்கு ஒரு SMS வந்தது.

"Sender is Cool

Reader is Fool"

படித்த சர்தார்ஜிக்கு உடனே கோபம் வந்து விட்டது.

உடனே Reply அனுப்பினார்.

"Reader is Cool

Sender is Fool"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண் : உங்ககிட்ட நல்ல செண்டிமென்டலான love cards இருக்குமா?

விற்பவன் : இது எப்படியிருக்குனு பாருங்க.

அதில் "TO THE ONLY BOY I EVER LOVED" அப்படின்னு எழுதியிருந்தது.

பெண் : சூப்பர். எனக்கு இதே மாதிரி அஞ்சு கார்ட் வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காந்திஜி,ஏசுபிரான்,கிருஷ்ணர்

ராமர்…. எல்லோருக்கும் உள்ள ஒற்றுமை என்ன.

சர்தார்ஜி: எல்லோரும் அரசு விடுமுறை நாளில் பிறந்தார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவன் இரண்டு நீச்சல் குளங்களை தன் வீட்டில் கட்டினான். அதில் ஒரு குளத்தில் தண்ணீர் நிரப்பாமலே விட்டான். ஏன் அப்படியென்று கேட்டதற்கு,

"அட! அது நீச்சல் தெரியாதவங்களுக்காகப்பா" என்றான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் பழைய பகிடி இருந்தாலும் இணைக்கிறேன்... பார்க்காதவர்கள் இரசிக்கலாம்..

கண்மணி

அன்போட

ஃபிரெண்டு

நான்! நான் அனுப்பும் மெஸெஜ்.

பொன்மணி

உன் செல்லில் சிக்னல் கிடைக்குதா

என் செல்லில் கிடைக்குது

உன்னையென்னி பார்க்கையில்

மெஸெஜ் கொட்டுது,

அதை அனுப்ப நினைக்கையில்

பாலன்ஸ் முட்டுது.

நெட்வொர்க் புரிந்து கொள்ள

இது மொக்க மெஸெஜ் அல்ல

அதையும் தாண்டி மட்டமானது.

அது என்னமோ தெரியல,

என்ன மாயமோ தெரியல

என் செல்லுல பாலன்ஸ் இல்லன்னா

மெஸெஜ் போக மாட்டேங்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோபு : ஐயாயிரம் ரூபாய் பணம் இருந்தா கடனா குடுங்க?

பாபு : பணம் சுத்தமா இல்லீங்க.

கோபு : அழுக்காயிருந்தாலும் பரவாயில்லை. குடுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனைவி : நீங்கள் என்னை எவ்வளவு விரும்புகிறீர்கள்?

கணவன் : ஷாஜகான் அளவுக்கு.

மனைவி : அப்ப எனக்காக எப்ப தாஜ்மகால் கட்டப்போறீங்க?

கணவன் : ஏற்கெனவே நிலம் வாங்கிட்டேன். நீ செத்ததும் கட்ட ஆரம்பிக்க வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பில் நீ சிங்கம்

அறிவில் நீ நரி

அழகில் நீ அன்னம்

பொறுமையில் நீ நத்தை

வேகத்தில் நீ புலி

பண்பில் நீ மான்

மொத்தத்தில் நீ ஒரு...

Discovery Channel!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடி ஜோக்..

நீங்க எத்தனையோ ஸ்டேஜ்ல பேசியிருக்கலாம்.

ஆனால்...

கோமா ஸ்டேஜ்ல பேசியிருக்கீங்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • By KELUM BANDARA   Colombo, April 18 (Daily Mirror) - Sri Lanka is still at a loss to thwart the efforts by a city council in Canada to construct what it called a Tamil genocide monument, and to counter the allegations by the Canadian politicians, an informed source said . Brampton city council in Canada has approved the final design for the Tamil Genocide Memorial, a monument the city promised three years ago, according to foreign media. The media said it is a 4.8-metre tall stainless steel monument built in Chinguacousy Park in the Bramalea area to commemorate the lives lost in the Sri Lankan civil war — what many people in the Tamil community call a genocide. Canada's Parliament unanimously voted to recognize May 18 as Tamil Genocide Remembrance Day in 2022. A well placed diplomatic source said that Sri Lanka remains on high alert as Canadian leaders may make genocide allegations next month when the country marks the war victory. Last year, Canadian Prime Minister Justin Trudeau’s genocide accusations sparked a diplomatic dispute between the two nations. Sri Lanka responded with protests by summoning the Canadian envoy. A well-placed diplomatic source informed Daily Mirror yesterday that the Sri Lankan government is keen to ascertain whether such allegations will be repeated this time, despite previous protests by Sri Lanka. “Canadian leaders have a history of making such allegations, even though the Canadian federal government has concluded that the events in Sri Lanka during the war do not amount to genocide,” the official said. However, the official said Sri Lanka had been unable to thwart the efforts by the Brampton city council to construct the monument. The Canadian Federal government which rejected genocide allegations, however, has no jurisdiction over the city council making it difficult for Sri Lanka to stop the move. SL on alert on possible genocide allegations by Canada - Top Story | Daily Mirror
    • இதுக்கு மேலை விளங்கப் படுத்த எனக்குத் தெரியாது ராசா..... 🤣
    • மாதவன். யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரம் தொடக்கம் பண்ணை வரையான பகுதியை தூய்மையான சுற்றுலா வலையமாக்கும்  கலந்துரையாடல் யாழிலுள் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின் போது கோடீஸ்வரன் றுசாங்கன் கருத்து தெரிவிக்கையில்; யாழ்ப்பாண மாநகரத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு ஏற்கனவே பல திட்டங்கள் வகுக்கப்பட்ட நிலையில் தற்போது அவை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதன் முன்னேற்பாடாக உள்ளூர் சுற்றுலா ஊக்குவிப்பாளர்களுடன் இணைந்து மாநகரத்தின் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கும் வினை திறனாக செயல்படுத்துவதற்குமான கலந்துரையாடலாக பார்க்கிறேன். நாட்டின்  சுற்றுலா துறையை மேம்படுத்தும் தேவைப்பாடு அதிகரித்துள்ள நிலையில் யாழ். மாநகரமும் அத்தகைய செயல்பாட்டை முன்னெடுத்து வருகிறது. கடந்த 30ஆம் திகதி பூஜ்ஜிய கழிவு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும்  யாழ். ஆரோக்கிய பவனி இடம்பெற்றது. யாழ்ப்பாண மாநகரத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பொது நூலகம், விளையாட்டு மைதானம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளை தூய்மையாக்கும் சுற்றுலா அபிவிருத்தியில் ஈடுபடுத்தி அதன் மூலம் மாநகரத்தின் இயங்கு நிலை செலவினங்களை பெறும் முயற்சி தயாரிக்கப்பட்டு வருகிறது . ஆகவே யாழ்ப்பாண மாநகரத்தை தூய்மை ஆரோக்கியமான சுற்றுலா நகராக நகர் உருவாக்குவதற்கு யாழ். மாநகரசபை தனது முழுமையான பங்களிப்பை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் கவிதா சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கோடீஸ்வரன் றுசாங்கன்  மற்றும் தனியார் விருந்தினர் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (ச) யாழ். நகரின் சுற்றுலாத்துறை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்.! (newuthayan.com)
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:56 AM   7 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை என்ற மைல்கல்லை இலங்கை 14  வாரங்களில் கடந்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம்  718,315 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின்  தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் 82,531 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வளர்ச்சி வேகம் சீராக இருப்பதை காட்டுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு நாளாந்த சுற்றுலா பயணிகளின் வருகை 3000 ஆக குறைந்து இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் மாத்தில் 5,502 ஆக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 168,539 ற்கும் 182,724 ற்கும் இடையில் சுற்றுலாப் பயணிகள் வருகையை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைய நாளாந்தம் சராசரியாக 5,617 முதல் 6,090 வரை சுற்றுலாப் பயணிகள் வருகை தரவேண்டும். தற்போதைய வருகையின் வேகம் இலங்கை மாதத்திற்கான வருகை இலக்கின் கீழ் எல்லையை எட்டக்கூடும் என்பதைக் காட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தால் கடந்த ஆண்டு  ஏப்ரல் மாதம்  பதிவு செய்யப்பட்ட 105,498 சுற்றுலா பயணிகளின் வருகையை நாடு விஞ்சும்.  2018 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணகளின் வருகையை நாடு  அடைய மேம்பட்ட வேகம் தேவை. ஏப்ரல் மாத்தில் 17 சதவீதமான சுற்றுலா பயணிகள்  இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். 11 சதவீதமான சுற்றுலா பயணிகள்  பிரித்தானியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) தளர்த்தியுள்ளமையினால் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. 10 சதவீதமான சுற்றுலா பயணிகள்  ரஷ்காவிலிருந்து  வருகை தந்துள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தரவரிசையில் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்துள்ளன. 14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.