Jump to content

நேரமாற்றம்


Vasampu

Recommended Posts

நேரமாற்றம்

ஐரோப்பாவெங்கும் நாளை அதிகாலை Winterக்கான நேரமாற்றம் நிகழ்கின்றது. மறக்காமல் உங்கள் கடிகாரங்களிலும் 1 மணி நேரத்தை குறைத்து விடுங்கள்.. ஆம் 29.10.06 ஞாயிறு அதிகாலை 3 மணியாகவிருக்கும் போது 2 மணியாக மாற்றப்படுகின்றது.

மறந்து விடாதீர்கள் நண்பர்களே

Link to comment
Share on other sites

ஒரு மணி நேரத்தை கூட்டி வைக்கோணும் வசம்பு சார்

இல்லை கறுப்பி 1 மணி நேரம் குறைக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

உந்த குளப்பத்திற்கு தீர்வு ஏன் நேரம் மாற்றப்படுகிறது என்பதை அறிந்து கொள்வது. கோடைகாலத்தில் சூரிய உதயம் வழமையை விட விரைவாக நடக்கிறது. அஸ்தமனமும் பிந்தி நடக்கிறது. அதாவது பகல் நேரம் அதிகம். அதை தொழில் செய்பவர்கள் பயன்படுத்தி கொள்ள நேரத்தை முன்னகர்த்துகிறார்கள். அதாவது விரைவாக வெளிச்சம் வரும் காலப்பகுதியில் நேரத்தையும் முன்னகரத்தி (day light saving) அந்த நாட்களையும் விரைவாக ஆரம்பிக்கிறார்கள்.

சாய்ந்த அச்சோடு பூமி சூரியனை சுற்றி வரும் பொழுது ஒரு குறிப்பிட்ட காலம் சூரியனை நோக்கி வடதுருவம் இருக்கும். இந்த காலப்பகுதி கோடைக்காலத்தை கொண்டுவருகிறது அதிகரித்த பகல் நேரத்தோடு.

மிகுதிக் காலப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட பகுதி சூரியனுக்கு எதிர் திசையில் சாய்ந்திருப்பதால் பகல் நேரம் குறைவாகவும் குளிர்காலமாகவும் மாறுகிறது. இந்த இரண்டு உச்சங்களில் ஒன்றில் இருந்து மற்றதற்கு செல்லும் இடைப்பட்ட காலப்பகுதி இலையுதிர்காலம் வசந்தகாலம் ஆகிறது.

வடதுருவம் சூரியனை நோக்கி சாய்ந்திருக்கும் பொழுது தென்துருவம் சூரியனிற்கு எதிர்திசையில் சாய்ந்திருக்கும் அதே போல் வடதுருவம் சூரியனிற்கு எதிர்திசையில் சாய்ந்திருக்கும் பொழுது தென்துருவம் சூரியனை நோக்கி இருக்கும்.

எனவே குளிர்கால நேரம் தான் உண்மையான நேரம். கோடைகால நேரம் தற்காலிக நேரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

radio controlled clocks வாங்கினால் பிரச்சினை தீரும். அது தன்பாட்டிலேயே நேரத்தை மாற்றும்!

http://www.radioandtelly.co.uk/rctime.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை கறுப்பி 1 மணி நேரம் குறைக்கப்படுகின்றது.

ஏன் சொன்னீர்கள். :lol: சொல்லாது விட்டிருந்தால் நல்ல வேடிக்கை பார்திருக்கலாம். வேலைக்கு அல்லது பள்ளிக்கு போவரானால் நோண்டி ஆகியிருப்பார். லண்டனில் வாழ்ந்து கொண்டு இது கூட இன்னும் சரிவர அறியவில்லைப் பாருங்கள் இப்படித்தான் அதிகம் தமிழர்கள் வாழ்கிறார்கள். லண்டனை விட்டால் பக்கத்து ஊர் என்ன என்று கூடத் தெரியாமல்.

பிரித்தானியாவையே லண்டன் என்று எண்ணியும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

Link to comment
Share on other sites

teletext மூலம் நேரமாற்றம் வரும். VCR, PVR போன்றவற்றில் நேரத்தை எந்த channel மூலம் தீர்மானிக்கிறீர்கள் என்று தெரிவு செய்தால் சரி.

மேலும் கைய்யடக்க தொலைபேசியின் நேரத்தை சேவை வழங்கும் இணையத்தின் மூலம் தீர்மானிப்பதை தெரிவு செய்தால் நேரமாற்றங்கள் தன்னிச்சையாக நடக்கும்.

Link to comment
Share on other sites

நேரமாற்றம்

ஐரோப்பாவெங்கும் நாளை அதிகாலை Winterக்கான நேரமாற்றம் நிகழ்கின்றது. மறக்காமல் உங்கள் கடிகாரங்களிலும் 1 மணி நேரத்தை குறைத்து விடுங்கள்.. ஆம் 29.10.06 ஞாயிறு அதிகாலை 3 மணியாகவிருக்கும் போது 2 மணியாக மாற்றப்படுகின்றது.

மறந்து விடாதீர்கள் நண்பர்களே

வசம்பு நீங்கள் அவுஸ்ரேலியன் நேரத்தை மாறி போட்டு விட்டீங்கள் :idea: :idea:

எனக்கு ஒரு டவுட் சோமாலியாவில் நேரம் மாற்றினவங்களா

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஒரு டவுட் சோமாலியாவில் நேரம் மாற்றினவங்களா

:wink: :wink: :wink:

-------------------------------

சோமாலியாவில் இருக்கிறவங்களுக்கு கூட்டல் கழித்தல் வராதாம்...

ஆனா, சந்திரிக்கா சிறிலங்காவில அரை மனித்தியாலம் கூட்டி கழிச்சு விளையாடியத கேள்விப்பட்டேன் :lol::lol::lol:

Link to comment
Share on other sites

நான் சரியாகத்தான் குறிப்பிட்டுள்ளேன். நீங்கள் தான் ரொம்பக் குளம்பிப் போயுள்ளீர்கள். :roll: :roll:

மேலே கு.போ(அதானுங்க குறுக்காலேபோவான்) விளக்கம் தந்துள்ளார். அதை வாசித்துத் தெரி(ளி)ந்து கொள்ளுங்கள். :?: :idea: :roll: :lol:

Link to comment
Share on other sites

என்னத்தை மாறி என்னத்தை செய்ய... ஒரு மணித்தியாலம் கூடத் தூங்கினேன்! :lol:

Link to comment
Share on other sites

நீங்கள் தொழிற்சாலையில் வேலை செய்கின்றீர்களா அல்லது வேலையில்லாமல் இருக்கின்றீர்களா?? அதனால் 1மணி நேரம் கூடத் தூங்கினீர்கள். :lol: :P :lol: :P

இதுவே போசனசாலைகளில் வேலை செய்பவர்களாயின் 1மணி நேரம் குறைய அல்லவா தூங்கியிருப்பார்கள். :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் சொன்னீர்கள். :lol: சொல்லாது விட்டிருந்தால் நல்ல வேடிக்கை பார்திருக்கலாம். வேலைக்கு அல்லது பள்ளிக்கு போவரானால் நோண்டி ஆகியிருப்பார். லண்டனில் வாழ்ந்து கொண்டு இது கூட இன்னும் சரிவர அறியவில்லைப் பாருங்கள் இப்படித்தான் அதிகம் தமிழர்கள் வாழ்கிறார்கள். லண்டனை விட்டால் பக்கத்து ஊர் என்ன என்று கூடத் தெரியாமல்.

பிரித்தானியாவையே லண்டன் என்று எண்ணியும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

:?: :?: :?: :?: :?: :?: :?: :?:

Link to comment
Share on other sites

நீங்கள் தொழிற்சாலையில் வேலை செய்கின்றீர்களா அல்லது வேலையில்லாமல் இருக்கின்றீர்களா?? அதனால் 1மணி நேரம் கூடத் தூங்கினீர்கள். :) :P :lol: :P

இதுவே போசனசாலைகளில் வேலை வெட்டி செய்பவர்களாயின் 1மணி நேரம் குறைய அல்லவா தூங்கியிருப்பார்கள். :cry: :cry: :cry: :cry:

:P :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கு நேரம் மாற்றி ஒரு கிழமையாகிறது ஆனாலும் அடுத்த நேரம் மாற்றும் காலம் வரை இதை பற்றி பேசிக்கொண்டே இருப்பீர்களா? :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இரவு 2 மணிக்கு எழும்பி நேரம் மாüறினணான் :idea: :wink:

Link to comment
Share on other sites

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு ஐரோப்பாவிலை நேரம் மாத்துறாங்கள்.ஒரு மணித்தியால நித்திரை குறையுது :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு ஐரோப்பாவிலை நேரம் மாத்துறாங்கள்.ஒரு மணித்தியால நித்திரை குறையுது :(

ஒரு மணித்தியால நித்திரையை குறைந்தாலும்.....

மாலை நேரத்தில் அதிக வெளிச்சம் இருக்கும். ஸ்ரட் பக்கம் தனியப் போய் பாருங்கோ......

சும்மா.... சிலிப்புக் கொண்டு திரிவார்கள். பிறகு நல்ல நித்திரை வரும். :lol:

Link to comment
Share on other sites

  • 7 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.