Jump to content

கண்டிப்பா சிரிக்கனும்.


Recommended Posts

என்ன இருந்தாலும் பிருந்தன் சின்னப்புவை இப்படி

பகிடி பண்ணக்கூடாது. :evil: :evil:

:lol::lol::lol: :wink:

:lol::lol::D:D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

g8687.jpg

சோ மாமா தலையிலும் ஒன்றும் தங்காதே!

:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

g8687.jpg

சோ மாமா தலையிலும் ஒன்றும் தங்காதே!

:lol::lol::lol::lol:

யார் இந்த மொட்டை

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி ஜமுனா,

நேத்து. உங்கட ஆட்கள பத்தி ஒரு படம் போட்டாங்களாம், பாத்தீங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

:arrow:

onesheet.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

image003sr5.gif

இது யார் வீட்டில் நடந்தது :?: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

g8687.jpg

சோ மாமா தலையிலும் ஒன்றும் தங்காதே!

:):lol::lol::lol:

வெளியில் மட்டுமல்ல உள்ளுக்கும் அவருக்கு ஒண்டும் தங்காது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளியில் மட்டுமல்ல உள்ளுக்கும் அவருக்கு ஒண்டும் தங்காது!

---------------

அவருக்கு உள்ளுக்கு ஒன்றும் இல்லாதபடியால் தானே இவ்வளவு கஷ்டம்...

புலிகள் என்று சொன்னாலே அவருக்கு அலர்ஜிக்....

அதால தான் இருந்ததெல்லாம் கொட்டி போச்சுதோ என்னமோ :lol::lol::lol:

Link to comment
Share on other sites

பிருந்தன் எங்க சுடுறீங்கள். என்னால சிரிப்பு அடக்க முடியலை,. :D:D:lol:

Link to comment
Share on other sites

பிருந்தன் எங்க சுடுறீங்கள். என்னால சிரிப்பு அடக்க முடியலை,. :D:D:lol:

இவை மதன் ஜோக்ஸ், ஒரு புத்தகமே வைத்திருக்கிறேன், ஆனால் இவை மெயிலில் வந்தவை,நான் ரசித்தவற்றை நீங்களும் ரசிக்க இங்கே இடுகிறேன். :wink: :wink:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நண்பர்களே.............. பாடல்களுக்கு கருத்து சொன்னா எப்படியிருக்கும்ன்னு தோனுச்சி அத அப்படியே உங்க மகிழ்ச்சிக்கு ....

சந்திரமுகி :- தேவுடா தேவுடா….ஏழுமல தேவுடா….சூடுடா எங்க பக்கம் சூடுடா………

கருத்து :- தலைவரே சரியா சொன்னிங்க…..தமிழ்நாட்ல சூடு ஓவர்னால தான் பாலாஜி ஏழு மலை மேல நிக்கறாரு….

ஜி :- வம்ப விலைக்கு வாங்கும் வயசுடா……

கருத்து :- தல வம்பு சண்டைக்கு போய் அடி வாங்கி வாங்கி உடம்பு டிரன்ஸ்பார்மர் மாதிரி ஆயிடுச்சி (கரண்டு மட்டும் தான் பாஸ் ஆகல) …….

ஆறு :- பாக்காதே…என்ன பாக்காதே……..

கருத்து :- சார் நாங்க ஏன் உங்கள பாக்கரோம்…ரொம்ப நேரமா திரிசாவ தான் பாத்துட்டுருக்கோம்……

பெண்னின் மனதை தொட்டு.. :- நான் சால்டு டப்பா…நீ அவிச்ச முட்டை…..நான் விஸ்கி பிராந்தி…..நீ கோலி சோடா……….

கருத்து :- சூப்பரப்பு….அண்ணன் தம்பினா இப்படிதான் இருக்கனும்….ரியலி பிரவுட் ஆப் யு பாய்ஸ்…..

காதல் அழிவதில்லை :- கலக்குவேன் கலக்குவேன் கட்டம் கட்டி கலக்குவென் திட்டம் தீட்டி கலக்குவேன் பாரு…

கருத்து :- தம்பி லிட்டிலு அப்போ புரியல ஆனா டீச்சர திட்டம் போட்டு பிராக்கட் போட்டதுக்கப்புறம் தான் தெரியுது

TV நாடகத்திலிருந்து

கோலங்கள் :- கோலங்கள்...கோலங்கள்…..அழகான கோலங்கள்……….

கருத்து :- நம்ம குழு நண்பிகளுக்கு கோலத்தப்பத்தி………இல்ல நான் என்ன சொல்ல வரேன்னா……..வேண்டாமா……..சரி நாட்டாம வேண்டானுட்டார்…..

ஒரு சேஞ்சிக்கு....

pop song :- who let the dogs out......hooo.......whooo.......ooooo..

கருத்து :- ஹி....ஒன்னும்மில்ல No 1 & No 2 அதாங்க என்னையும் எங்கண்ணனையும் எங்கப்பா தேடரார்.....

இப்போதிக்கு அவ்வளவுதான்............

மீண்டும் இது போல் ஒரு நிகழ்ச்சியில் சந்திப்போம்......வாய்ப்பளித்த குழுவுக்கும் நண்பர்களுக்கும் நன்றி

அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது

கோபு

--~--~---------~--~----~------------~-------~--~----~

Thamizh Friends

URL : http://groups-beta.google.com/group/Tamil2Friends

Email : Tamil2Friends@googlegroups.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.