Jump to content

தேர்தல் முடிவுகள் - 2015


Recommended Posts

எட்டு மாவட்டங்களில் போலி சிறிசேன முன்னிலையாம்.. :o

Spoiler
சும்மா பகிடிக்கு.. :D

 எனக்குத்  தெரிஞ்ச ஒரு ஆளும் கேட்டவர். அவர் எத்தினை இடத்திலை முன்னிலையோ தெரியாது.  (டொக்டர் இலியாஸ்)  :D  :D

Link to comment
Share on other sites

  • Replies 159
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த வென்றால்.. தமிழர்களுக்கு ஓர் எதிரி. மைத்திரி வென்றால் தமிழர்களைச் சுற்று எதிரிகள். சம்பந்தன்.. சுமந்திரன்.. உட்பட.  :)  :icon_idea:

சூப்பர்.. அண்ணே.. நீங்க நீங்கதான். இதை வேறு யாராலும் சொல்லவே முடியாது. இனி பிறந்து வரணுமண்ணே....

Link to comment
Share on other sites

வடக்கினில் அன்னம் முன்னால் பறக்கின்றது!

rajapaksa_maithri_2.jpgயாழ்.தேர்தல் மாவட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையினில் அன்னமே முன்னிற்கு நிற்பதாக செய்திகள் வெளிவரத்தொடங்கியுள்ளது.மானிப்பாய் உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் அன்னமே பெருவாக்கு வித்தியாசத்தினில் முன்னின்று வருவதாக தெரியவருகின்றது.

முதலில் தபால் மூலவாக்குகள் எண்ணப்பட்டு முடிவுக்கு வந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையாளரது பணிப்பின் பிரகாரம் 10.30 மணிக்க அது வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்வதில் மக்கள் கூடிய ஆர்வம் காட்டிவருகின்ற போதும் அரசியல் கட்சி தலைகள் பலவற்றினையும் அங்கு காணமுடியவில்லை.நள்ளிரவினுள் யாழ்.தேர்தல் மாவட்ட முடிவுகள் முழுமையாக வெளிவருமென அரச அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணம் காங்கேசன் துறை தொகுதி: மைத்திரி வெற்றி!

 

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் மாலை 4.30 மணி முதலே ஆரம்பிக்கப்பட்டன. இதன்படி சில தொகுதிகளில் மைத்திரிபால சிறிசேனவுக்கு அமோகவெற்றி கிடைத்துள்ளதாக முற்கொண்டு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ' இதன்படி

யாழ்ப்பாணம் காங்கேசன் துறை தொகுதி:-

மைத்திரிபால சிரிசேன - அன்னம் - 2637
மகிந்தராஜபக்ஸ - வெற்றிலை - 466

http://www.pathivu.com/news/36760/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

Polonnaruwa Unofficial Postal votes

 

மைத்திரிபால சிரிசேன - 6148
மகிந்தராஜபக்ஸ -2895

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தேர்தல் முடிவுகள் மிகவும் இறுக்கமாக இருக்கும்போல இருக்கிறது.
 
நான் முன்பு நினைத்தேன் மைத்திரி இலகுவாக வென்றுவிடுவார் என்று.
Link to comment
Share on other sites

Monaragala Unofficial Postal votes

 

மைத்திரிபால சிரிசேன - 7058
மகிந்தராஜபக்ஸ -8377


Matara Unofficial Postal votes

 

மைத்திரிபால சிரிசேன - 10,392
மகிந்தராஜபக்ஸ -13,181

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Monaragala Unofficial Postal votes

 

மைத்திரிபால சிரிசேன - 7058

மகிந்தராஜபக்ஸ -8377

இப்பிடியான சந்தோசமான செய்திகளை மட்டும் பதியுங்கள் .....
சோகமான செய்தியை இறுதியாக அடித்து விடுங்கள். 
Link to comment
Share on other sites

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் மாலை இலங்கை நேரப்படி 4.30 மணி முதலே ஆரம்பிக்கப்பட்டன. இதன்படி சில தொகுதிகளில் மைத்திரிபால சிறிசேனவுக்கு அமோகவெற்றி கிடைத்துள்ளதாக முற்கொண்டு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ' இதற்கமைவாக பொலநறுவ, மாத்தளை, மாவனல்ல, அத்தனகல்ல, சிலாபம், நுவரெலியா களுத்துறை ஆகிய தொகுதிகளில் மைத்திபால சிறிசேனவுக்கு அதிக வாக்குககள் கிடைத்துள்ளன. இதேவேளை, காலி மற்றும் கம்பஹா தொகுதிகளில் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலை வகிக்கிறார். -

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115323/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

இத் திரியில் தேர்தல் தொடர்பான முடிவுகளை மட்டும் இடவும். இது பற்றிய விவாதம், உரையாடலை இன்னொரு திரியில் வைத்தால் வாசிக்கின்றவர்களுக்கு இலகுவாக இருக்கும்.

 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நல்லதொரு திரி மணிவாசகன்.
 
70 / 80 காலப்பகுதிகளில், internet/TV போன்ற எந்தவித வசதிகளும் அற்ற காலத்தில்,இலங்கை வானொலிக்கு அருகில் அமர்ந்து விடிய விடிய கண் விழித்து வீட்டில் பெரியவர்களோடு அமர்ந்து அப்பியாசக் கொப்பியில் வாக்குகளை எழுதி கூட்டிப்பார்த்த்து ஞாபகம் வருகின்றது. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பில் ஏழு தொகுதிகளில் மைத்திரிக்கு அமோக வெற்றி ! 
[Thursday 2015-01-08 22:00]
 
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் மாலை 4.30 மணி முதலே ஆரம்பிக்கப்பட்டன. இதன்படி சில தொகுதிகளில் மைத்திரிபால சிறிசேனவுக்கு அமோகவெற்றி கிடைத்துள்ளதாக முற்கொண்டு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ' இதன்படி பொலநறுவ, மாத்தளை, மாவனல்ல, அத்தனகல்ல, சிலாபம், நுவரெலியா களுத்துறை ஆகிய தொகுதிகளில் மைத்திபால சிறிசேனவுக்கு அதிக வாக்குககள் கிடைத்துள்ளன. இதேவேளை, காலி மற்றும் கம்பஹா தொகுதிகளில் மஹிந்த ராஜபக்‌ஷ முன்னிலை வகிக்கிறார்.  
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் மாலை 4.30 மணி முதலே ஆரம்பிக்கப்பட்டன. இதன்படி சில தொகுதிகளில் மைத்திரிபால சிறிசேனவுக்கு அமோகவெற்றி கிடைத்துள்ளதாக முற்கொண்டு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ' இதன்படி பொலநறுவ, மாத்தளை, மாவனல்ல, அத்தனகல்ல, சிலாபம், நுவரெலியா களுத்துறை ஆகிய தொகுதிகளில் மைத்திபால சிறிசேனவுக்கு அதிக வாக்குககள் கிடைத்துள்ளன. இதேவேளை, காலி மற்றும் கம்பஹா தொகுதிகளில் மஹிந்த ராஜபக்‌ஷ முன்னிலை வகிக்கிறார்.http://www.seithy.com/breifNews.php?newsID=124245&category=TamilNews&language=tamil
Link to comment
Share on other sites

தபால்மூல வாக்குகள் இரத்தினபுரி மாவட்டத்தில் மகிந்த வெற்றி!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் மாலை 4.30 மணி முதலே ஆரம்பிக்கப்பட்டன. இதன்படி

இரத்தினபுரி மாவட்டத்தில்

மைத்திரிபால சிரிசேன - அன்னம் - 9053

மகிந்தராஜபக்ஸ - வெற்றிலை - 11864

ஏனைய வேட்பாளர்கள் - 59

மொத்த வாக்குகள் - 21,302

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 326    

பதியப்பட்ட வாக்குகள் - 21,630http://www.pathivu.com/news/36761/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

Polonnaruwa District
Total Postal Votes (official)

MS 9480
MR 4309

 


Kandy District

Total Postal Votes (official)

MS 19131
MR 17869

Link to comment
Share on other sites

யாம்மாவட்டம் பருத்தித்துறை தொகுதி -

மைத்திரிபால சிரிசேன - 17388

மகிந்த ராஜபக்ஸ - 4262

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால்மூல வாக்களிப்பின் முழு விவரங்களின் படி மைத்திரிபால சிறிசேன 5,484 வாக்குகளையும், மஹிந்த ராஜபக் 1,199 வாக்குகளையும் பெற்றுள்ளனர் என்று முற்கொண்டு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

000000000000000000000000000000000000

 

இரத்தினபுரி மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 11864
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 9053

00000000000000000000000000000000000000000000000

 

கிளிநொச்சி ஒரு தொகுதி
மகிந்த - 7,000
மைத்திரி - 22,000

யாழ்மாவட்டம்
தபால்மூல வாக்களிப்பு மைத்திரி வசம்.
மஹிந்த-4596
மைத்திரி-10893

000000000000000000000000000000000

 

மொனராகல மாவட்டத்தில் ராஜபக்சே 8377 ஓட்டுக்களும், ஸ்ரீசேனா 7058 ஓட்டுக்களும் பெற்றுள்ளனர்.

 

 

00000000000000000000000000

Galle District Total Postal Votes (unofficial)

 

MS 33892 MR 21056

 

000000000000000000000000000000

மாவட்டம் : கண்டி தபால் வாக்குகள்

மைதிரிபால : 19132

மஹிந்த : 17,869

 

0000000000000000000000000000000

 


http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115325/language/ta-IN/article.aspx


இதுவரைக்குமான முடிவுகளில்

 

மகிந்த 50.17

மைத்திரி: 49.44

Link to comment
Share on other sites

மாத்தளை  -தபால்

 

 


மாத்தறை மாவட்டம் - தபால்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் வாக்குகள்தான் மைத்திரிக்கு கை கொடுக்கப் போகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த மாத்தயா 50% வீதத்திற்கு சற்று மேல் எடுத்து வெல்லப்போகின்றார் என்றுதால் தபால் மூல வாக்குகள் சொல்லுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய முன்னிலை நிலவரம்:

மகிந்த : 52.19%

மைத்திரி : 47.xx%


Monaragala:

Mahinda: 8281(52.26%)

Maithri: 7513 (47.41%)

 

9100 வாக்குகள் வித்தியாசத்தில் மகிந்த முன்னிலையில் உள்ளார். 

Link to comment
Share on other sites

கிளிநொச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள்..

 

மைத்திரிபால சிரிசேன - 38856 வாக்குகள்

மகிந்தராஜபக்ஸ - 13300 வாக்குகள்...

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115325/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.