Jump to content

தேர்தல் முடிவுகள் - 2015


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவத்தினரின் எறிகணைத்தாக்குதலினால் பெற்றோரை இழந்து புலம் பெயர்ந்து வாழும் வேறு இனத்தவரை திருமணம் செய்த வைத்தியர் ஒருவருடன் உரையாடினேன். தமிழர்களுடன் பெரிதாகக் கதைப்பவரில்லை.(அதற்காக நான் தமிழனா என்று கேட்கக்கூடாது. தற்சமயம் கண்டபோது நான் தான் தேடிக் கதைத்தேன்). அவர் வேலை செய்யும் இடத்தில் சிங்கள வைத்தியர்கள் பலர் வேலை பார்க்கிறார்கள். தேர்தல் பற்றிக் கேட்டபோது சிங்களவர்கள் நல்லவர்களாம். எனென்றால் தமிழர்களைப் படுகொலை செய்த மகிந்தாவுக்கு எதிராக தமிழர்களுக்காக மைத்திரிபாலாவுக்கு வாக்களித்திருக்கிறார்களாம். இப்படியெல்லாம் யோசிக்கிறார் என்று கேட்க அழுவதா சிரிப்பதா என்ற நிலை எனக்கு ஏற்பட்டது.

Link to comment
Share on other sites

  • Replies 159
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவத்தினரின் எறிகணைத்தாக்குதலினால் பெற்றோரை இழந்து புலம் பெயர்ந்து வாழும் வேறு இனத்தவரை திருமணம் செய்த வைத்தியர் ஒருவருடன் உரையாடினேன். தமிழர்களுடன் பெரிதாகக் கதைப்பவரில்லை.(அதற்காக நான் தமிழனா என்று கேட்கக்கூடாது. தற்சமயம் கண்டபோது நான் தான் தேடிக் கதைத்தேன்). அவர் வேலை செய்யும் இடத்தில் சிங்கள வைத்தியர்கள் பலர் வேலை பார்க்கிறார்கள். தேர்தல் பற்றிக் கேட்டபோது சிங்களவர்கள் நல்லவர்களாம். எனென்றால் தமிழர்களைப் படுகொலை செய்த மகிந்தாவுக்கு எதிராக தமிழர்களுக்காக மைத்திரிபாலாவுக்கு வாக்களித்திருக்கிறார்களாம். இப்படியெல்லாம் யோசிக்கிறார் என்று கேட்க அழுவதா சிரிப்பதா என்ற நிலை எனக்கு ஏற்பட்டது.

இதுகெல்லாம் சிரிச்சா எப்படி?
சில யாழ்கள எழுத்து புயல்களின் கருத்துகளை நீங்கள் வாசிப்பது இல்லை போல்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜே ஆரை எதிர்த்துப் போட்டியிட்ட கொப்பே கடுவவா.. அராலியில் கண்ணிவெடியில் கொல்லப்பட்டவர்..??! டென்சில் கொப்பேகடுவ என்றல்லவா அவர் அறிவிக்கப்படுகிறார். மேலே உள்ள படம் சரியா..??!

 

1511336_10204240181017253_91935560612459

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டென்சிலின் படத்தைப் போட்டு ஹெக்டரின் டீற்டெய்ல போட்டிருக்கு.

Link to comment
Share on other sites

டென்சிலின் படத்தைப் போட்டு ஹெக்டரின் டீற்டெய்ல போட்டிருக்கு.

நன்றி கோசான். நானும் ஏற்கனவே படத்தை பார்தது குழம்பிவிட்டேன். பின்னர் ஹெக்டரின் இளமைக்கால படமோ என்று நினைத்துவிட்டேன்.
Link to comment
Share on other sites

புலிகளில் இருந்து கருணாவை பிரித்து புலிகளை அழித்தது போல்....மகிந்தவின் கோட்டையிலிருந்தே மைத்திரியை பிரித்து மகிந்த்தவுக்கு ஆப்பு...மகிந்த குடும்பத்திலிரிந்து இனி வரும் காலங்களில் யாரும் வருவார்களா? எல்லார் மேலும் ஊழழ் நிழழ் இருக்கிறது....

இலங்கை சீனாவிடம் போகுது..போகுது என்றால் ஒரே அடியிலேயே சீனாவை காணவில்லை...அன்றும்..இன்றும் என்றும் இந்தியா vs அமெரிக்கா

Link to comment
Share on other sites

கூட இருப்பவர்கள் எல்லாம் ஆட்சி அதிகாரமும், அரசியல் பலமும், பணமும் உள்ள வரை தான் கூட இருப்பார்கள் என்ற உண்மையை மகிந்தா இப்பொழுது உணர தொடங்கி இருப்பார்..... அவர் ஆட்சியில் ஒவ்வொரு பிரதேசத்துக்கும் குட்டி மன்னர்கலாவே இருந்து பெருமளவில் பணம் சம்பாதித்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் என்று ஒவ்வொருவராக மகிந்தாவை விட்டு கழண்டு தற்பொழுதைய அரசுடன் இணைந்து கொள்ள தொடங்கிவிட்டார்கள்...... இவர்களை பற்றிய புகார்கள் வரும் போதெல்லாம் காவல் துறையையும் நீதி மன்றங்களையும் தன் அதிகாரத்தின் கீழ் வைத்திருந்து அவர்கள் இஷ்டத்துக்கு ஆட விட்டார்....

இலங்கை ஆட்சியாளர்களிலையே முப்படையினருக்கும் அதிக அதிகாரம் கொடுத்தது மகிந்தா தான் ஆனால் இறுதி நேரம் அவர்கள் கூட உதவிக்கி வரவில்லை....... அதனால் தான் தேர்தல் முடிவுகளை அவரால் மாற்ற முடியாமல் போனது......

ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர்களுக்கும்......மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டுவந்தவர்களுக்கும் என்ன நடந்தது என்பதனை உலகே அறியும்....

ஆடதடா ஆடதடா மனிதா நீ ஆடம் போட்டா அடங்கிடுவா மனிதா....

எவ்வளவு அற்ப்புதமான பாடல் வரிகள்?...,

Link to comment
Share on other sites

கூட இருப்பவர்கள் எல்லாம் ஆட்சி அதிகாரமும், அரசியல் பலமும், பணமும் உள்ள வரை தான் கூட இருப்பார்கள் என்ற உண்மையை மகிந்தா இப்பொழுது உணர தொடங்கி இருப்பார்..... அவர் ஆட்சியில் ஒவ்வொரு பிரதேசத்துக்கும் குட்டி மன்னர்கலாவே இருந்து பெருமளவில் பணம் சம்பாதித்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் என்று ஒவ்வொருவராக மகிந்தாவை விட்டு கழண்டு தற்பொழுதைய அரசுடன் இணைந்து கொள்ள தொடங்கிவிட்டார்கள்...... இவர்களை பற்றிய புகார்கள் வரும் போதெல்லாம் காவல் துறையையும் நீதி மன்றங்களையும் தன் அதிகாரத்தின் கீழ் வைத்திருந்து அவர்கள் இஷ்டத்துக்கு ஆட விட்டார்....

இலங்கை ஆட்சியாளர்களிலையே முப்படையினருக்கும் அதிக அதிகாரம் கொடுத்தது மகிந்தா தான் ஆனால் இறுதி நேரம் அவர்கள் கூட உதவிக்கி வரவில்லை....... அதனால் தான் தேர்தல் முடிவுகளை அவரால் மாற்ற முடியாமல் போனது......

ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர்களுக்கும்......மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டுவந்தவர்களுக்கும் என்ன நடந்தது என்பதனை உலகே அறியும்....

ஆடதடா ஆடதடா மனிதா நீ ஆடம் போட்டா அடங்கிடுவா மனிதா....

எவ்வளவு அற்ப்புதமான பாடல் வரிகள்?...,

மகிந்தருக்கு மட்டுமல்ல எங்களுக்கும் இதுதான் நடக்குது: அங்கு பெரிய அளவில் நடக்கின்றது இங்கு சிறிய அளவில் நடக்கின்றபடியால் ஒரு சில இரவில் "ஸ்கொச்" சுடனும் எமது படுக்கையுடனும் தீர்ந்து விடுகின்றது.இது தான் வித்தியாசம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளில் இருந்து கருணாவை பிரித்து புலிகளை அழித்தது போல்....மகிந்தவின் கோட்டையிலிருந்தே மைத்திரியை பிரித்து மகிந்த்தவுக்கு ஆப்பு...மகிந்த குடும்பத்திலிரிந்து இனி வரும் காலங்களில் யாரும் வருவார்களா? எல்லார் மேலும் ஊழழ் நிழழ் இருக்கிறது....

இலங்கை சீனாவிடம் போகுது..போகுது என்றால் ஒரே அடியிலேயே சீனாவை காணவில்லை...அன்றும்..இன்றும் என்றும் இந்தியா vs அமெரிக்கா

தெளிவான அரசியல் பார்வை 
ஒருக்கா இலங்கை வீதிகளில் அக்கம் பக்கம் என்ன நடக்கிறது என்று எட்டி பார்த்து வாருங்கள்.
 
குஜாரத்தில் தற்போது வணிக ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகி கொண்டு இருக்கிறது.
சீனாவின் முதலீட்டை யாராலும் நெருங்கவே முடியவில்லை.
இந்தியாவிற்கே இந்த நிலைமை. 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.