Jump to content

குறுக்கெழுத்துப் போட்டி இலக்கம் - 1,2, 3


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சியாக பத்து போட்டிகளில் பங்கு பற்றி சரியான பதிலை முதலாவதாக பதிவிடும்  போட்டியாளருக்கு பரிசு காத்திருக்கிறது. இப்போட்டி வாரமொருமுறை சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவிடப்படும். முடிந்தால் முயற்சி செய்யுங்கள் பரிசைத் தட்டிக் கொள்ளுங்கள்.

ஞாபகம் இருக்கட்டும் தொடர்ந்து பத்துப் போட்டிகளில் சரியான பதில்களை முதலாவதாக எழுதுபவரே வெற்றியாளராகத் தெரிவு செய்யப்படுவார். நிபந்தனை..... பதிவிட்ட பதில்களை  திருத்தம் செய்ய முடியாது. ஒரு போட்டிக்கான கால அவகாசம் ஒரு வாரமாகும். ஒவ்வொரு வாரமும் வெற்றி பெற்றவரின் பெயர் ஒவ்வொரு போட்டியின் போதும் திகதிவாரியாகப் பதிவிடப்படும். கேள்விகள் தவறாக இருக்கும் பட்சத்தில் அப்போட்டி இலக்கம் எண்ணிக்கையிலிருந்து விலக்கப்பட்டு அதற்க ஈடாக இன்னொரு போட்டி இணைக்கப்படும்.

 

இன்றிலிருந்து ஆரம்பம்

 

 

10877728_317685455107768_2107883704_n.jp

இடமிருந்து வலமாக
1, அரிமர்த்தன பாண்டியனின’ அமைச்சர்
9, துரிதம்
27, காதல் தேவதை
29, குறிப்பு
33, மா
50, காமன் (குழப்பத்துடன்)
57, சிற்றருவி
60, கடற்கோள் அழித்த தமிழரின் வணிகப்பட்டணம்

 

 

மேலிருந்து கீழ்

1, இளவரசி மருதப்புரவல்லியின் நோய் தீர்த்த இடம்
4, பொன்னியின் செல்வனை வாசித்தவர்களுக்கு பரிச்சயமாக படகோட்டி
5, நூலகம்
6, காளிதாசன் என்றாலே மேகதூதம் மட்டுமல்ல இதுவும் ஞாபகத்தில் வரும்
7, கவலை
8, நியதிகள் அற்ற திருமணம் (குழப்பத்துடன்)
19, தாமரை
26, மாடமாளிகை கூடகோபுரம்
45, மாமிசம்
47, பாதுகாப்பு (திரும்பியுள்ளது)

 

 

திருத்திய காரணம்

கட்டங்களின் படம் மறைந்து விட்டது மீளவும் இணைக்கப்பட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4. மேல் இருந்து கீழ் குழம்பியுள்ளதா ? 

 

எந்தக்குழப்பமும் கிடையாது ஈசன் அப்படியே ஏதாவது குழப்பம் இருந்தால் எதிர்வரும் சனிக்கிழமைவரை குழம்பியுள்ளவர்கள் பொறுத்திருந்துதான் ஆகவேண்டும்..... :rolleyes: :rolleyes: :wub:

 

மற்றவர்களால் முயற்சிக்க முடியும் அல்லவா...

Link to comment
Share on other sites

எனக்கும் இந்த எண்ணமிருந்தது. நீங்கள் துவங்கிவிட்டீர்கள். சரி பங்கெடுப்போம். விடையை இங்கேயே பதியலாமா ? இல்லை தனிமடலில் அனுப்ப வேண்டுமா ? இங்கேயே பதிவதால் சில பிரச்சனைகள் உள்ளன. ஒருவர் கட்டங்களை பூர்த்தி செய்து இங்கே பதிகிறார் என்று வைத்து கொள்வம் ஆனால் ஒன்று அல்லது சில கட்டங்கள் தவறாக இருக்கலாம். மற்றவர்களுக்கு பதில் தெரியாத கட்டங்களுக்கு பதில் இருக்கலாம் எனவே முடிவு அறிவிக்கும் வரை அனைத்து விடைகளும் பாதுகாக்கபட வேண்டும். சரி விதிமுறைகளை நீங்களே சொல்லுங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இந்த எண்ணமிருந்தது. நீங்கள் துவங்கிவிட்டீர்கள். சரி பங்கெடுப்போம். விடையை இங்கேயே பதியலாமா ? இல்லை தனிமடலில் அனுப்ப வேண்டுமா ? இங்கேயே பதிவதால் சில பிரச்சனைகள் உள்ளன. ஒருவர் கட்டங்களை பூர்த்தி செய்து இங்கே பதிகிறார் என்று வைத்து கொள்வம் ஆனால் ஒன்று அல்லது சில கட்டங்கள் தவறாக இருக்கலாம். மற்றவர்களுக்கு பதில் தெரியாத கட்டங்களுக்கு பதில் இருக்கலாம் எனவே முடிவு அறிவிக்கும் வரை அனைத்து விடைகளும் பாதுகாக்கபட வேண்டும். சரி விதிமுறைகளை நீங்களே சொல்லுங்கள். :)

 

ராஜன் விஸ்வா இந்தப் போட்டி வேகம் விவேகம் மட்டுமல்ல விடாமுயற்சியிலுமே தங்கி இருக்கிறது. போட்டி விதிகளின்படி பத்துப் போட்டிகளில் தொடர்ச்சியாகப்பங்குபற்றி முதலாவதாக சரியான பதிலைத் தருபவரே வெற்றி பெற்றவராகக் கொள்ளப்படுவார். ஒரு போட்டியில் நீங்கள் சொல்வதைப்போல ஒருவர் வெற்றியீட்டினால் அவரே தொடர்ந்தும் மேலதிகமாக 9 போட்டிகளில் சரியான பதில்களை முதலாமவராக பதிவிட்டால் மாத்திரமே பரிசுக்குரியவராக வரும் தகுதியுடையவராவார்.

 

அடுத்து இன்னொரு விடயம் உதாரணமாக

 

நினைவு இழத்தல்

உணர்வு இழத்தல்

இரண்டுக்கும் ஒரே பதிலைத்தரக்கூடியவாறு சில சந்தர்ப்பங்கள் அமையக்கூடும் ஆனால் இங்கு விவேகமான தன்மை அதிகமாக எதிர்பார்க்கப்படும் கேள்விகளுக்கும் கட்டங்களின் பொருத்தப்பாட்டிற்கும் முக்கிய கவனம் கொடுக்கப்படும்

 

ஒருவர் முழுமையாக சரி பார்க்காமல் பதிவிடமாட்டீர்கள்தானே நீங்கள் குறையாகப்பதிந்தால் அது போட்டியில் செல்லுபடியற்றதாகிவிடும். ஆக முழுமையாக சரியாக தொடர்ந்து பத்துப் போட்டிகளில் யார் முதலில் இணைக்கிறார்களோ அவர்களே வெற்றியார்களாகவரும் வாய்ப்பு இருக்கிறது.

 

வேகம்

விவேகம்

விடாமுயற்சி

 

முயன்றால் வெற்றி

தளர்ந்தால் தோல்வி...

 

விசேட குறிப்பு

 

10 போட்டிகளில் தொடர்ந்து முழுமையாக சரியாக முதலாவதாக எவரும் பதியாவிட்டால் பதினோராவது போட்டியிலிருந்து வெற்றி பெற்ற போட்டிகளின் அடிப்படையில் எவர் பத்து எண்ணிக்கையை முதலில் அடைகிறாரோ அவரே வெற்றி பெற்றவராவார்

Link to comment
Share on other sites

இள வயதில் மிக ஆர்வமாக இந்த குறுக்கெழுத்தை நிரப்புவேன் .நேரம் கிடைக்கும் போது நிச்சயம் இதில் பங்கு பற்றுவேன் .நன்றி  :)

Link to comment
Share on other sites

இடமிருந்து வலம்:

 

 1. மாணிக்கவாசகர்

 9. விரைவு

27. ரதி

29. சாதகம்

33. புரவி

50. மன்மதன்

57. சுனை

60. பூம்புகார்

 

மேலிருந்து கீழ்:

 

 1. மாவிட்டபுரம்

 4. கருத்திருமன்

 5. வாசிகசாலை

 6. சகுந்தலம்

 7. கலக்கம்

 8. கந்தர்வம்

19. அரவிந்தம்

26. அரண்மனை

45. ஊன்

47. காவல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சியாக பத்து போட்டிகளில் பங்கு பற்றி சரியான பதிலை முதலாவதாக பதிவிடும்  போட்டியாளருக்கு பரிசு காத்திருக்கிறது. இப்போட்டி வாரமொருமுறை சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவிடப்படும். முடிந்தால் முயற்சி செய்யுங்கள் பரிசைத் தட்டிக் கொள்ளுங்கள்.

ஞாபகம் இருக்கட்டும் தொடர்ந்து பத்துப் போட்டிகளில் சரியான பதில்களை முதலாவதாக எழுதுபவரே வெற்றியாளராகத் தெரிவு செய்யப்படுவார். நிபந்தனை..... பதிவிட்ட பதில்களை  திருத்தம் செய்ய முடியாது. ஒரு போட்டிக்கான கால அவகாசம் ஒரு வாரமாகும். ஒவ்வொரு வாரமும் வெற்றி பெற்றவரின் பெயர் ஒவ்வொரு போட்டியின் போதும் திகதிவாரியாகப் பதிவிடப்படும். கேள்விகள் தவறாக இருக்கும் பட்சத்தில் அப்போட்டி இலக்கம் எண்ணிக்கையிலிருந்து விலக்கப்பட்டு அதற்க ஈடாக இன்னொரு போட்டி இணைக்கப்படும்.

 

இன்றிலிருந்து ஆரம்பம்

 

 

10877728_317685455107768_2107883704_n.jp

இடமிருந்து வலமாக

1, அரிமர்த்தன பாண்டியனின’ அமைச்சர்

9, துரிதம்

27, காதல் தேவதை

29, குறிப்பு

33, மா

50, காமன் (குழப்பத்துடன்)

57, சிற்றருவி

60, கடற்கோள் அழித்த தமிழரின் வணிகப்பட்டணம்

 

 

மேலிருந்து கீழ்

1, இளவரசி மருதப்புரவல்லியின் நோய் தீர்த்த இடம்

4, பொன்னியின் செல்வனை வாசித்தவர்களுக்கு பரிச்சயமாக படகோட்டி

5, நூலகம்

6, காளிதாசன் என்றாலே மேகதூதம் மட்டுமல்ல இதுவும் ஞாபகத்தில் வரும்

7, கவலை

8, நியதிகள் அற்ற திருமணம் (குழப்பத்துடன்)

19, தாமரை

26, மாடமாளிகை கூடகோபுரம்

45, மாமிசம்

47, பாதுகாப்பு (திரும்பியுள்ளது)

 

 

போட்டி இலக்கம் ஒன்றுக்கான சரியாக பதில்

10927931_320145188195128_1921636049_n.jp

 

போட்டி விதிகளின்படி பத்துப் போட்டிகளில் தொடர்ச்சியாகப்பங்குபற்றி முதலாவதாக சரியான பதிலைத் தருபவரே வெற்றி பெற்றவராகக் கொள்ளப்படுவார். ஒரு போட்டியில் நீங்கள் சொல்வதைப்போல ஒருவர் வெற்றியீட்டினால் அவரே தொடர்ந்தும் மேலதிகமாக 9 போட்டிகளில் சரியான பதில்களை முதலாமவராக பதிவிட்டால் மாத்திரமே பரிசுக்குரியவராக வரும் தகுதியுடையவராவார்.

 

விசேட குறிப்பு

 

10 போட்டிகளில் தொடர்ந்து முழுமையாக சரியாக முதலாவதாக எவரும் பதியாவிட்டால் பதினோராவது போட்டியிலிருந்து வெற்றி பெற்ற போட்டிகளின் அடிப்படையில் எவர் பத்து எண்ணிக்கையை முதலில் அடைகிறாரோ அவரே வெற்றி பெற்றவராவார்

 

போட்டியில் சரியான பதிலை முதலாவதாகப் பதிந்து மணிவாசகன் ஆரம்பப்போட்டியில் வெற்றியீட்டியுள்ளார் இவர் தொடர்ந்தும் 9 போட்டிகளில் வெற்றியீட்டினால்தான் பரிசை பெற முடியும். தொடர்ந்து முதலாவதாக பங்குபற்ற முடியாது போனால் அடுத்த கட்ட வெற்றியை ஈட்டலாம். அப்போட்டிக்கு தமிழினி தயாராக உள்ளார். தொடர்ந்தும் இப்போட்டியில் கலந்து கொண்டு மற்றவர்களும் முயற்சிக்கலாம்.

 

வெற்றியீட்டியவர் - மணிவாசகன்

அவருக்கு எமது வாழ்த்துகளம் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விதிகளின்படி பத்துப் போட்டிகளில் தொடர்ச்சியாகப்பங்குபற்றி முதலாவதாக சரியான பதிலைத் தருபவரே வெற்றி பெற்றவராகக் கொள்ளப்படுவார். ஒரு போட்டியில் நீங்கள் சொல்வதைப்போல ஒருவர் வெற்றியீட்டினால் அவரே தொடர்ந்தும் மேலதிகமாக 9 போட்டிகளில் சரியான பதில்களை முதலாமவராக பதிவிட்டால் மாத்திரமே பரிசுக்குரியவராக வரும் தகுதியுடையவராவார்.

 

விசேட குறிப்பு

10 போட்டிகளில் தொடர்ந்து முழுமையாக சரியாக முதலாவதாக எவரும் பதியாவிட்டால் பதினோராவது போட்டியிலிருந்து வெற்றி பெற்ற போட்டிகளின் அடிப்படையில் எவர் பத்து எண்ணிக்கையை முதலில் அடைகிறாரோ அவரே வெற்றி பெற்றவராவார்

 

 

 போட்டி இலக்கம்  1  (11 -1 -15)

வெற்றி பெற்றவர் மணிவாசகன்

 

 

போட்டி இலக்கம் 2 (18-1-15)

 

முறையே சற்சதுரமான 64 கட்டங்களில் 55 ஆவது கட்டம் மட்டும் அடைக்கப்படுகிறது.

 

10941302_320384081504572_864423329_n.jpg

 

இடமிருந்து வலமாக

1. பிட்டுக்கு மண் சுமந்த கதையின் கதாநாயகி
10. திருடன்
17. ஈழத்தின் வடமராட்சி பகுதி மக்களின் ஆதார வைத்தியசாலை அமைந்த இடம் (குழம்பி கிடக்கிறது)
21. அண்மையில் இலங்கையில் பதவியேற்ற சனாதிபதி (குழம்பிக்கிடக்கிறார்)
25. உடற்சூட்டை சமநிலைப்படத்தக்கூடிய பூ சித்தவைத்தியத்தில் இதன் மகத்துவம் அதிகம்
33. கடலில் தோன்றும் வெளியே தெரியாது அகப்பட்டவர் மீண்டதாக சரித்திரம் இல்லை (முகம் திரும்பி நிற்கிறது)
36. சங்ககாலம் தொட்டு இன்று வரைக்கும் வயது வேறுபாடின்றி விளையாடும் உல்லாச விளையாட்டு
46 மனதை வசீகரிக்கும் ஓசை
49. குன்றுகள் தோறும் இவன் இருப்பான் என்பார்கள் (குழம்பிக்கிடக்கிறான்)
57. தீங்கு
62. “கோலியாத்”தின் கதை தெரிந்தால் கவணோடு இவன் வருவான்

 

 

 

மேலிருந்த கீழாக

1.  “முற்றத்து ஒற்றைப்பனை” என்றால் ஞாபகத்திற்கு வரும் எழுத்தாளர்
3. பாட்டி வைத்தியம் ஊரில் நாய் கடித்தால் இதனை அவித்து குடிக்கத்தருவார்கள் (குழம்பிக்கிடக்கிறது)
6. எழுத்தாளர் ஜெயமோகனின் பெசப்படும் குறுநாவல்களில் ஒன்று (குழம்பிக்கிடக்கிறது)
8. பாடசாலை (குழம்பிக்கிடக்கிறது)
15. படகு
26. வள்ளுவன் துணைவி
29. அழுகிய பழங்கள் ஈரப்பதனான உணவுகளில் இலகுவாக பிடிப்பது
44. பயிர்ச்செய்கை (குழப்பத்துடன் நிற்கிறது)

Link to comment
Share on other sites

இடமிருந்து வலம்.
 
01. செம்மனச்செல்வி
 
10. கள்வன்
 
17. மந்திகை
 
21. மைத்திரி
 
25. ஆவாரம்பூ
 
33. சுழி
 
36. ஊஞ்செல்
 
46. கீதம்
 
49. முருகன்
 
57. துன்பம்
 
62. தாவூது
 
மேலிருந்து கீழ்.
 
01. செங்கை ஆழியான்
 
03. மரமஞ்சள்
 
06. ஊமைச்செந்நாய்
 
08. வித்தியாலயம்
 
15. பரிசில்
 
26. வாசுகி
 
29. பூஞ்சணம்
 
44. கமம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10942833_10152735675571551_702327555_n.j

குறுக்கெழுத்துப்போட்டி இலக்கம் -2 (18-1-15)

வெற்றி பெற்றவர்

புயல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விதிகளின்படி பத்துப் போட்டிகளில் தொடர்ச்சியாகப்பங்குபற்றி முதலாவதாக சரியான பதிலைத் தருபவரே வெற்றி பெற்றவராகக் கொள்ளப்படுவார். ஒரு போட்டியில் நீங்கள் சொல்வதைப்போல ஒருவர் வெற்றியீட்டினால் அவரே தொடர்ந்தும் மேலதிகமாக 9 போட்டிகளில் சரியான பதில்களை முதலாமவராக பதிவிட்டால் மாத்திரமே பரிசுக்குரியவராக வரும் தகுதியுடையவராவார்.

 

விசேட குறிப்பு

10 போட்டிகளில் தொடர்ந்து முழுமையாக சரியாக முதலாவதாக எவரும் பதியாவிட்டால் பதினோராவது போட்டியிலிருந்து வெற்றி பெற்ற போட்டிகளின் அடிப்படையில் எவர் பத்து எண்ணிக்கையை முதலில் அடைகிறாரோ அவரே வெற்றி பெற்றவராவார்

 

 

 போட்டி இலக்கம்  1  (11 -1 -15)

வெற்றி பெற்றவர் மணிவாசகன்

 

போட்டி இலக்கம் 2 (18 -1 -15)

வெற்றி பெற்றவர் புயல்

 

குறுக்கெழுத்துப்போட்டி இலக்கம் 3   (25- 1- 15)

கட்டங்கள் 64

அடைக்கப்படவேண்டிய கட்டம் இலக்கம் 22

 

10966606_10152747063431551_50342390_n.jp

 

 

இடமிலுந்து வலமாக

1. பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஈழத்தின் இளைய கவிஞன்

11. யாழில் தமிழ்சிறீ, இசை போன்றவர்களின் பதிவுகள்----------------------- நிறைந்ததாக இருக்கும் (குழப்பத்துடன்) நகைச்சுவை

23. சூழ்ச்சி திரும்பிய நிலையில்

28.  ஆசை

33. யாழின் உறுப்பினர் ஆயுத எழுத்து (குழம்பியுள்ளார்)

38. நிலத்தில் ஆனை என்றால் நீரில்............உயிர்மெய் நடுஎழுத்து மெய் கொண்டதால் குழப்பம்

41. நாதமுனி (குழப்பித்திரிகிறார்) அற்புதமான சளைக்காத அரசியல் கருத்தாளர்

45. அவசியம்

49. யாழின் முகக்குறி மன்னன் (குழம்பியுள்ளார்) இலையான் அடிப்பதை பொழுதுபோக்காகக் கொண்டவர்

58. மயானத்தான் (குழப்பத்துடன்) நெற்கொழுதாசனுக்கும் இதற்கும் தொடர்புண்டு

 

மேலிருந்து கீழாக

1. திருப்புகழ் தந்தவர்

2. தயை குடிகொண்டவன் தமிழை தன்வசப்படுத்தத் தெரிந்த அரசியல்வாதி

3. குறிப்பு (குழப்பத்துடன்)

4. யாழில் ஒரு காலத்தில் இவர்களின் கூட்டணி பிரபல்யம் சின்னப்பூ, குமாரசாமியர்,--------------------- (சத்தியமா மனுசன் குழம்பிப்போயுள்ளார்)

5. மேளம்

7. இவரும் யாழ் கருத்துக்கள மெம்பர்தான் குந்தவையைக் காதலிக்கத் தெரிந்தவர் பொன்னியின் செல்வனோடு நடந்து பாருங்கள் இவரை அறியாமல் நடக்க முடியாது

8. ஆதிவாசி விசமத்திற்கு யாழ் இணைய இராவணனை இப்படி அழைப்பதுண்டு (குழப்பத்துடன் நிற்கிறார்) பத்துத்தலை இராவணனை இப்படியும் அழைக்கலாம்

29. பத்தாண்டுகளாக பார்வையாளராக இருந்தேன் என்று மிக அண்மையில் அறிமுகப்பகுதியில் கலாய்க்கும் புதிய உறுப்பினராமப்பா…

42. இது இல்லாவிட்டால் முத்தங் கொடுக்க ஏலாது (குழப்பத்துடன்)

46. விஞ்ஞான கூடத்தில் இப்படியான பாத்திரங்களை காணலாம் (குழம்பியுள்ளது)

 

 

சிவப்பு நிறத்தினால் கேள்வியினில் சிறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஊதாநிறம் மேலதிகமாக கேள்விகளுக்கான தகவல்களை வழங்கியுள்ளது

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை இரவு 31 - 1 - 15 சனிக்கிழமை இரவு வரை காலம் இருக்கிறது யாராச்சும் முயற்சி செய்யுங்கப்பா :lol:

Link to comment
Share on other sites

நீங்கள் இந்த முறை அதிகமாக் குளப்பிப் போட்டீங்கள். ஆதனால் நான் வாபஸ் :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டங்களின் படம், எனக்கு தெரியவில்லை.
ஒருமுறை... சரி பாருங்கள், வல்வை.

எனது கணனியில், பிழையோ தெரியவில்லை.

 

(கட்டங்களின் படம் தெரிந்தால் மட்டும்..... கண்டு பிடிப்பேனாக்கும் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. :D)

Link to comment
Share on other sites

முடியுமானால் மேலதிக உதவிகள் ஏதாவது வழங்க முடியுமா?
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இந்த முறை அதிகமாக் குளப்பிப் போட்டீங்கள். ஆதனால் நான் வாபஸ் :D  :D

 

மணி  இந்தக்கதைதானே வேண்டாம் என்கிறது.... உங்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பே கிடையாது கேள்விகள் அப்படி :rolleyes:

கட்டங்களின் படம், எனக்கு தெரியவில்லை.

ஒருமுறை... சரி பாருங்கள், வல்வை.

எனது கணனியில், பிழையோ தெரியவில்லை.

 

(கட்டங்களின் படம் தெரிந்தால் மட்டும்..... கண்டு பிடிப்பேனாக்கும் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. :D)

10966606_10152747063431551_50342390_n.jp

கட்டத்தைப்போட்டாச்சு

ஒரு இடத்தில் சிறு தவறு இருந்திருக்கிறது திருத்தம் செய்துள்ளேன் திருத்தம் செய்த கேள்விக்கு சிவப்பு வர்ணம் இட்டுள்ளேன் தமிழ்சிறீ

உங்களையும் இதற்குள் போட்டு தாழித்திருக்கிறேன் கண்டு பிடித்துவிடுவீர்கள் <_<

 

முடியுமானால் மேலதிக உதவிகள் ஏதாவது வழங்க முடியுமா?
 
வாழ்க வளமுடன்

 

 

புயல் சிறு திருத்தமும் மேலதிக தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன.

 

யாழ்க்கருத்துக்கள உறுப்பினர்கள் தொடர்பான கேள்விகள் புதியவர்களை குழப்பியிருக்கிறது என்று நினைக்கிறேன் அடுத்த தடவை கவனத்தில் கொள்கிறேன். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ...கட்டம் தெரிகின்றது. நன்றி வல்வை.
போட்டி முடிவு திகதியை... 2,3 நாள் பிற்போட முடியாதா? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ...கட்டம் தெரிகின்றது. நன்றி வல்வை.

போட்டி முடிவு திகதியை... 2,3 நாள் பிற்போட முடியாதா? :)

 

இன்று இரவு கனெடிய நேரப்படி நள்ளிரவு 11.59 இற்குள் யாரேனும் பதிவிடாவிட்டால் இப்போட்டி அடுத்த வாரம் சனிக்கிழமைவரை சுற்றில் இருக்கும்.

 

தமிழ்சிறீ ஒன்று செய்யுங்கள் இன்று இப்போட்டியில் யாரையும் பதிவிடவிடாமல் புதையல் காத்த பூதம் மாதிரி குறுக்கே நிற்க முடிந்தால் நில்லுங்கோ... :rolleyes: இதுக்கு நீங்கள் மட்டுகள் யாருக்காவது இலஞ்சம் கொடுக்கவேண்டும்..அதற்கு அவர்களும் உடன்படவேண்டும்... :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இரவு கனெடிய நேரப்படி நள்ளிரவு 11.59 இற்குள் யாரேனும் பதிவிடாவிட்டால் இப்போட்டி அடுத்த வாரம் சனிக்கிழமைவரை சுற்றில் இருக்கும்.

 

தமிழ்சிறீ ஒன்று செய்யுங்கள் இன்று இப்போட்டியில் யாரையும் பதிவிடவிடாமல் புதையல் காத்த பூதம் மாதிரி குறுக்கே நிற்க முடிந்தால் நில்லுங்கோ... :rolleyes: இதுக்கு நீங்கள் மட்டுகள் யாருக்காவது இலஞ்சம் கொடுக்கவேண்டும்..அதற்கு அவர்களும் உடன்படவேண்டும்... :lol:

 

அடுத்த சனிக்கிழமை வரை, போட்டி இருக்கும் என்பது மகிழ்ச்சியான தகவல்.klatsch.gif

 

எனக்கு.... நன்கு பழக்கமான மட்டு என்றால், நியானி தான்.

அவருக்கு, புழுக்கொடியல் நல்ல விருப்பம்.

அதை கொடுத்து.... சாமாளித்துக் கொள்ளலாம், வல்வை. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து, அடுத்த மூன்று மணித்தியாலம் வரை....
உங்கள், விடையை... எழுதி விடாதீர்கள்?
அப்படி எழுதினால், பாக்கு வெட்டியால்... "கட்" பண்ணிப் போடுவன்.

Link to comment
Share on other sites

தயவு செய்து, அடுத்த மூன்று மணித்தியாலம் வரை....

உங்கள், விடையை... எழுதி விடாதீர்கள்?

அப்படி எழுதினால், பாக்கு வெட்டியால்... "கட்" பண்ணிப் போடுவன்.

paakku_zpsdc46da51.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா நேரப்படி இரவு 11:59 க்கு போட்டி முடிவடையும் ..... :o:( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

குறுக்கெழுத்துப்போட்டி இலக்கம் 3   (25- 1- 15)

கட்டங்கள் 64

அடைக்கப்படவேண்டிய கட்டம் இலக்கம் 22

 

10966606_10152747063431551_50342390_n.jp

 

 

இடமிலுந்து வலமாக

1. பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஈழத்தின் இளைய கவிஞன்

11. யாழில் தமிழ்சிறீ, இசை போன்றவர்களின் பதிவுகள்----------------------- நிறைந்ததாக இருக்கும் (குழப்பத்துடன்) நகைச்சுவை

23. சூழ்ச்சி திரும்பிய நிலையில்

28.  ஆசை

33. யாழின் உறுப்பினர் ஆயுத எழுத்து (குழம்பியுள்ளார்)

38. நிலத்தில் ஆனை என்றால் நீரில்............உயிர்மெய் நடுஎழுத்து மெய் கொண்டதால் குழப்பம்

41. நாதமுனி (குழப்பித்திரிகிறார்) அற்புதமான சளைக்காத அரசியல் கருத்தாளர்

45. அவசியம்

49. யாழின் முகக்குறி மன்னன் (குழம்பியுள்ளார்) இலையான் அடிப்பதை பொழுதுபோக்காகக் கொண்டவர்

58. மயானத்தான் (குழப்பத்துடன்) நெற்கொழுதாசனுக்கும் இதற்கும் தொடர்புண்டு

 

மேலிருந்து கீழாக

1. திருப்புகழ் தந்தவர்

2. தயை குடிகொண்டவன் தமிழை தன்வசப்படுத்தத் தெரிந்த அரசியல்வாதி

3. குறிப்பு (குழப்பத்துடன்)

4. யாழில் ஒரு காலத்தில் இவர்களின் கூட்டணி பிரபல்யம் சின்னப்பூ, குமாரசாமியர்,--------------------- (சத்தியமா மனுசன் குழம்பிப்போயுள்ளார்)

5. மேளம்

7. இவரும் யாழ் கருத்துக்கள மெம்பர்தான் குந்தவையைக் காதலிக்கத் தெரிந்தவர் பொன்னியின் செல்வனோடு நடந்து பாருங்கள் இவரை அறியாமல் நடக்க முடியாது

8. ஆதிவாசி விசமத்திற்கு யாழ் இணைய இராவணனை இப்படி அழைப்பதுண்டு (குழப்பத்துடன் நிற்கிறார்) பத்துத்தலை இராவணனை இப்படியும் அழைக்கலாம்

29. பத்தாண்டுகளாக பார்வையாளராக இருந்தேன் என்று மிக அண்மையில் அறிமுகப்பகுதியில் கலாய்க்கும் புதிய உறுப்பினராமப்பா…

42. இது இல்லாவிட்டால் முத்தங் கொடுக்க ஏலாது (குழப்பத்துடன்)

46. விஞ்ஞான கூடத்தில் இப்படியான பாத்திரங்களை காணலாம் (குழம்பியுள்ளது)

 

 

சிவப்பு நிறத்தினால் கேள்வியினில் சிறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஊதாநிறம் மேலதிகமாக கேள்விகளுக்கான தகவல்களை வழங்கியுள்ளது

 

 

 

 

 

 

 

குறுக்கெழுத்துப்போட்டி இலக்கம் 1

வெற்றிபெற்றவர் மணிவாசகன்

 

குறுக்கெழுத்துப்போட்டி இலக்கம் 2

வெற்றிபெற்றவர் புயல்

 

குறுக்கெழுத்துப் போட்டி இலக்கம் 3

முழுமையடையாத நிலையில் இன்று பதிலை நானே வழங்கி நிறைவு செய்கிறேன்

 

இடமிருந்து வலமாக

 

1. அகரமுதல்வன்

11. விகடம்

23. சதி

28. தாபம்

33. சாத்திரி

38. முத்லை

41. நாரதர்

45. தேவை

49. தமிழ்சிறீ

58. இடுகாட்டான்

 

 

மேலிருந்து கீழ்…

1 அருணகிரிநாதர்

2. கருணாநிதி

3. சாத்திரம்

4. முகத்தார்

5. தவில்

7. வந்தியத்தேவன்

8. தசமத்தலையன்

29. பரதேசி

42. இதழ்

46. குடுவை

 

10966980_10152761613671551_1159689160_n.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
    • 🤣என்ன தாலிகட்டி கலியாணம் செய்து குடும்பம்  நடத்தி பிள்ளை குட்டி பெற்று குடும்பம் நடத்தவா கூப்பிட்டார்? கண்ணியம் பற்றி ஓவர் பில்டப்பு குடுக்கிறியள்?🤣
    • கொழும்பு(Colombo) - முல்லேரியா பகுதியில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் என்ற ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இலங்கையின் கடற்படை(sri lanka Navy) உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் முல்லேரியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (19.04.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது 7.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 510 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை கடற்படையின் 2 லெப்டினன்ட் கொமாண்டர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://tamilwin.com/article/4people-including-member-sl-navy-arrested-colombo-1713558435
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு  எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.