Jump to content

உலக உணவுத் திட்டத்திடம் இருந்து நாம் படிக்க வேண்டிய பாடங்கள்


Recommended Posts

ஜநாவின் உலக உணவுத்திட்டம் மிகவும் சிறந்த முறையில் பட்டினிச்சாவு பற்றி விளம்பரங்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முயற்சிக்கிறது. இன்று தமிழர் தாயகத்தில் பல பகுதிகள் பட்டிணி சாவை எதிர் கொள்ள போகின்றன.

நாம் எவ்வாறு எமது உறவுகளின் அவலத்தை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுவரலாம்?

தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தை எவ்வாறு பலப்படுத்தலாம்?

பந்தி பந்தியாக கட்டுரைகள் எழுதி பயன் இல்லை. இந்த அவசர உலகில் நேரம் பெறுமதி வாய்ந்தது அதை விட பல்வேறு சோலிகளினால் களைப்படைந்த மூளைக்கு பந்தி பந்தியாக வாசித்து விடையங்களை கிரகிப்பதும் கடினம். எனவே எமது அவலங்களை 2...3 நிமிடங்களில் உறைக்கிற மாதிரி கூறும் விளம்பர அணுகுமுறைகளை (paid documentaries) கைய்யாள வேண்டும். பல தொலைக்காட்சி விளம்பரங்களை உற்று கவனித்தீர்கள் என்றால் அவை 1 நிமிடத்த விட குறைவாக இருக்கும் ஆனால் அவற்றில் இருந்து கிரகிக்கக் கூடியது அதிகமாக இருக்கும்.

சில உதாரணங்கள்

http://www.wfp.org/English/?n=993

http://www.fighthunger.org/download/tvradio

http://video.google.com/videoplay?docid=-8...406099299182016

http://video.google.com/videoplay?docid=-7...449429957512802

http://video.google.com/videoplay?docid=33...803422821578789

http://video.google.com/videoplay?docid=-3...144693794560178

Link to comment
Share on other sites

உலகின் ஏனைய அவலங்கள் எவ்வாறு சர்வதேசத்தின் கவனத்தை பெற முயற்சிக்கின்றன. அவர்களிடம் இருந்த அறிந்தி கொள்ள பல உண்டு.

http://www.creativematch.co.uk/viewnews/?92700

http://www.guardian.co.uk/commentisfree/st...1880231,00.html

2..3 நிமிடங்களில் பகிரக்கூடி தகவல்களின் அளவிற்கு இன்னும் சில உதாரணங்கள்.

http://89.234.0.72/clients/worldvision/wor...4/?ad=ad60#ad60

http://89.234.0.72/clients/worldvision/wor...4/?ad=ad30#ad30

Link to comment
Share on other sites

நல்ல சிந்தனை, அண்மையில் இராணுவத்தின் விளம்பரங்களை பார்த்தபோது நானும் இதை சிந்தித்தேன். மிகவும் திறமையான வடிவமைத்துள்ளனர். அரச மற்றும் தனியார் ஊடகங்கள் அனைத்திலும் தொடர்ச்சியாக வருகின்றது. அனைத்து சமுகத்தினர் மற்றும் மதத்தினர் எல்லோரையும் உள்ளடக்கியதாக ஆயுதங்களுக்கு முன்னுரிமை கொடுக்காது நன்கு திட்டமிட்டு செய்திருக்கிறார்கள். தொடர்ந்து அதில் சில காட்சிகள் பத்திரிகையில் முழுப்பக்க விளம்பரமாக வருகின்றது. முக்கிய சந்திகளில் கட்டவுட்டுகளில் கூட அவை போடப்பட்டுள்ளன. முன்னர் ஒரு போதும் நான் இவ்வாறு கண்டதில்லை.

அதை நீங்களும் பாருங்கள்.

நாங்கள் இன்னமும் மேடை நாடகங்கள் தெருக்கூத்து என்றிருக்கின்றோம்?

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்புகளின் ஒன்றுபட்ட விளம்பர முயற்சி

Times 28-Nov

http://www.sangam.org/taraki/articles/2006/11-28_Times.pdf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
    • ர‌ம் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் பைட‌ன் வென்றால் ஆள் இல்லாத‌ இட‌த்துக்கு எல்லாம் கை காட்டுவார் ஹா ஹா...............................................
    • தெரியும் ஆனால் இந்த‌ தேர்த‌லில் ப‌ண‌ம் பெரிசா புகுந்து விளையாட‌ வில்லை எல்லாம் சில்ல‌றை காசு தான் இந்த‌ முறை ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் 2000ரூபாய் கொடுத்த‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ந்த‌து😏.................................
    • சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம் வேக‌ ப‌ந்து வீசாள‌ர்க‌ள் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்சில் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்வ‌து முட்டாள் த‌ன‌ம்...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.