Jump to content

உங்கள் ஜெசிக்கா.............


Recommended Posts

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விஜை தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் நிகழ்சியை கிரமமாகவில்லாதுவிடினும் எப்போதாவது பார்ப்பதுண்டு அதுவும் இணையத்தளங்களிலேதான் மத்தப்படி அப்பிள் பெட்டி எதுவும் எனதுவீட்டில் இல்லை நிற்க,

 

இது மிகவும் நுணுக்கமாக முறைப்படுத்தப்பட்ட ஊடக வியாபாரம். மேடோக் மிகவும் திறமையான ஊடகவியாபாரி அவர் உலகெங்கும் இப்படிக்கடை விரித்துள்ளார்.

 

இந்நிகழ்சியில் பாடிய அனல் ஆஹாஸ் என்பவரை அதிகமானவர்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள். மிகவும் திறமையான பெடியன் என்பது வேறுவிடையம். ஆனால் எனது கருத்துப்படி அப்பெடியனை விஜை தொலைக்காட்சி முன்னிலைப்படுத்தாது திட்டமிட்டே தூக்கியெறிந்துவிட்டதாகப்படுகின்றது.

 

அவரது பாடல்கள் மற்றும் நிகழ்சியில் பங்குகொள்ளும் விடையங்களைவிட அவரது தாயார் பேசும் தமிழ் எனக்கு முதலில் பிடித்தவிடையம்

ஒரு தகுதிவாய்ந்த ஆசிரியர்போல் அவர் பேசும்விதம் மனதை நெருடும். இப்படியானவர்களை விஜைத் தொலைக்காட்சி எப்போதும் ஓரங்கட்டியே வைத்திருக்கும்.

 

அதுசரி இந்த ஊடக வியாபாரிகளும் அவர்களுடன் இணைந்துள்ள நடுவர்களும் ஏதோ அத்தொலைக்காட்சியைப் பார்க்கும் ரசிகர்கள் அல்லது மக்களது விருப்புவெறுப்புகளுக்கேற்றாற்போல் செயற்படுவதாக நினைக்கிறீர்களா? அப்படி எதுவுமே இல்லை, தங்கள் வியாபாரம் எந்தத் தளத்தில் விரிவுபெறவேண்டுமென இலக்குவைக்கிறார்களோ அவைகளை நிறைவேற்றுமாப்போலவே அவர்களது செயற்பாடுகள் இருக்கும்.

 

இதில் ஜெசிக்கா ஒரு கருவியே.

 

புலம்பெயர் தேசங்களில் கலியானம் சாமத்தியவீடு இவைபோன்ற விடையங்கள் அனைத்திலும் எப்படிப் பகட்டு உள்நுழைந்து வரம்புமீறிய கலவரக் கலாச்சாரம் மலிந்துகிடக்கின்றதோ அதுபோலவே இவைகளும்.

 

உண்மையாகச் சொல்லப்போனால் ஜெசிக்கா மிகவும் நுணுக்கமான விடையங்களைத் தொட்டுச்செல்லக்கூடிய இசை அறிவுபடைத்த சிறுமி இல்லை அவர் கற்றுக்கொள்ளவேண்டியது நிறையவே இருக்கின்றது,

 

இவருக்கு உண்மையாக இசைத்துறையில் மிகுந்த நாட்டமிருக்குமாகில், 

 

சிறுமி ஜெசிக்கா இவற்றையெல்லாம் விட்டெறிந்துவிட்டு ஒரு நல்ல குருவைத் தேடிப்பிடிக்கவேண்டியதே முதல்வேலை.

 

 

Link to comment
Share on other sites

 வயசுக்கு ஏற்றாற்போல கதைகின்றீர்கள். வாழ்த்துக்கள்.முன்பு எங்கள் பக்கத்து வீட்டிலும் ஒருவர் இருந்தவர்.அவரின் பேத்திக்கு பிள்ளை பிறந்து இருந்தது.அவரது கணவன் "டோகா" வில் இருந்தவர்.வந்த நேரம் கொடுத்துட்டு போட்டார்.குழந்தை பிறந்து அழகாய் இருந்தது.குழந்தையின் சித்தப்பா ஒரு விவசாயி "ஆணழகன்" இந்த கிழவிக்கு பொழுது போகாவிட்டால் அங்கு போய் குழந்தையை தூக்கி கொஞ்சிவிட்டு சித்தப்பாமாதிரியே இருக்கிறான் என்று சொல்லி சொல்லி கடைசி வரையும் தகப்பன் டோகாவிலிருந்து வரவேயில்லை.அதுதான்................

 

கதை கட்டச் சிலபேர் இருந்துவிட்டால் / அந்தக்

கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 வயசுக்கு ஏற்றாற்போல கதைகின்றீர்கள். வாழ்த்துக்கள்.முன்பு எங்கள் பக்கத்து வீட்டிலும் ஒருவர் இருந்தவர்.அவரின் பேத்திக்கு பிள்ளை பிறந்து இருந்தது.அவரது கணவன் "டோகா" வில் இருந்தவர்.வந்த நேரம் கொடுத்துட்டு போட்டார்.குழந்தை பிறந்து அழகாய் இருந்தது.குழந்தையின் சித்தப்பா ஒரு விவசாயி "ஆணழகன்" இந்த கிழவிக்கு பொழுது போகாவிட்டால் அங்கு போய் குழந்தையை தூக்கி கொஞ்சிவிட்டு சித்தப்பாமாதிரியே இருக்கிறான் என்று சொல்லி சொல்லி கடைசி வரையும் தகப்பன் டோகாவிலிருந்து வரவேயில்லை.அதுதான்................

 

ஜெசிக்காவின் அம்மாவிற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழவி ஸார் டென்சன் ஆகாதீங்க :D(ஆனா அவ வடிவுதான்!)

Link to comment
Share on other sites

விஜை தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் நிகழ்சியை கிரமமாகவில்லாதுவிடினும் எப்போதாவது பார்ப்பதுண்டு அதுவும் இணையத்தளங்களிலேதான் மத்தப்படி அப்பிள் பெட்டி எதுவும் எனதுவீட்டில் இல்லை நிற்க,

 

இது மிகவும் நுணுக்கமாக முறைப்படுத்தப்பட்ட ஊடக வியாபாரம். மேடோக் மிகவும் திறமையான ஊடகவியாபாரி அவர் உலகெங்கும் இப்படிக்கடை விரித்துள்ளார்.

 

இந்நிகழ்சியில் பாடிய அனல் ஆஹாஸ் என்பவரை அதிகமானவர்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள். மிகவும் திறமையான பெடியன் என்பது வேறுவிடையம். ஆனால் எனது கருத்துப்படி அப்பெடியனை விஜை தொலைக்காட்சி முன்னிலைப்படுத்தாது திட்டமிட்டே தூக்கியெறிந்துவிட்டதாகப்படுகின்றது.

 

அவரது பாடல்கள் மற்றும் நிகழ்சியில் பங்குகொள்ளும் விடையங்களைவிட அவரது தாயார் பேசும் தமிழ் எனக்கு முதலில் பிடித்தவிடையம்

ஒரு தகுதிவாய்ந்த ஆசிரியர்போல் அவர் பேசும்விதம் மனதை நெருடும். இப்படியானவர்களை விஜைத் தொலைக்காட்சி எப்போதும் ஓரங்கட்டியே வைத்திருக்கும்.

 

அதுசரி இந்த ஊடக வியாபாரிகளும் அவர்களுடன் இணைந்துள்ள நடுவர்களும் ஏதோ அத்தொலைக்காட்சியைப் பார்க்கும் ரசிகர்கள் அல்லது மக்களது விருப்புவெறுப்புகளுக்கேற்றாற்போல் செயற்படுவதாக நினைக்கிறீர்களா? அப்படி எதுவுமே இல்லை, தங்கள் வியாபாரம் எந்தத் தளத்தில் விரிவுபெறவேண்டுமென இலக்குவைக்கிறார்களோ அவைகளை நிறைவேற்றுமாப்போலவே அவர்களது செயற்பாடுகள் இருக்கும்.

 

இதில் ஜெசிக்கா ஒரு கருவியே.

 

புலம்பெயர் தேசங்களில் கலியானம் சாமத்தியவீடு இவைபோன்ற விடையங்கள் அனைத்திலும் எப்படிப் பகட்டு உள்நுழைந்து வரம்புமீறிய கலவரக் கலாச்சாரம் மலிந்துகிடக்கின்றதோ அதுபோலவே இவைகளும்.

 

உண்மையாகச் சொல்லப்போனால் ஜெசிக்கா மிகவும் நுணுக்கமான விடையங்களைத் தொட்டுச்செல்லக்கூடிய இசை அறிவுபடைத்த சிறுமி இல்லை அவர் கற்றுக்கொள்ளவேண்டியது நிறையவே இருக்கின்றது,

 

இவருக்கு உண்மையாக இசைத்துறையில் மிகுந்த நாட்டமிருக்குமாகில், 

 

சிறுமி ஜெசிக்கா இவற்றையெல்லாம் விட்டெறிந்துவிட்டு ஒரு நல்ல குருவைத் தேடிப்பிடிக்கவேண்டியதே முதல்வேலை.

ஜெசிக்கா வென்றதில் என்ன தப்பை கண்டீர்கள் , அப்படி நுணுக்கமான அறிவு என்று சொன்னால் மற்றவர்களும் அப்படிதானே , ஏன் இந்த விமர்சனம் .

Link to comment
Share on other sites

ஜெசிக்காவின் அம்மாவிற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?

சொல்லிச் சொல்லியே அவர்கள் அம்மாக்களுக்கு போட்டி வைக்க நாங்க இந்தியாவுக்கு போக..அல்லது ஒரு புத்தக வெளியீடு வைக்க அல்லது விமானப்பயணத்தின் போது முன்னுள்ளவரை சுரண்டி அவள் படமெடுக்க பின்னர் யாழில் வெளியிட  இப்படியெல்லாம் சில வேளை நடக்கக்கூடாது என்றொரு முன்னேற்பாடுதான்

Link to comment
Share on other sites

சொல்லிச் சொல்லியே அவர்கள் அம்மாக்களுக்கு போட்டி வைக்க நாங்க இந்தியாவுக்கு போக..அல்லது ஒரு புத்தக வெளியீடு வைக்க அல்லது விமானப்பயணத்தின் போது முன்னுள்ளவரை சுரண்டி அவள் படமெடுக்க பின்னர் யாழில் வெளியிட  இப்படியெல்லாம் சில வேளை நடக்கக்கூடாது என்றொரு முன்னேற்பாடுதான்

 

இது முன்னேற்பாடு அல்ல.. காழ்ப்புணர்வு!

Link to comment
Share on other sites

ஈழத்தமிழருக்கெதிராக மற்றுமொரு சதி செய்யும் விஜய் தொலைக்காட்சி.

இம்முறை நடந்து கொண்டிருக்கும் சுப்பர் சிங்கர் 4 நிகழ்வில் ஜெசிக்காவென்ற ஈழத்து வம்சாவழி புலம் பெயர் பாடகிக்கு பல லட்சங்களாக மக்கள் அளித்த வாக்குகளைக்கண்டு மிரண்ட விஜய் 

தொலைக்காட்சி நிருவாகம். மக்களின் வாக்குகள் இம்முறை ஜெசிக்காவுக்கு கிடைக்க கூடாது என்பதைக்கருத்தில் கொண்டு வெளி நாட்டு ரசிகர்கள் அதுவும் ஐரோப்பிய ரசிகர்களை குறி வைத்து பொய் பிரச்சாரங்களை மேற்கொள்ளுவதோடு ..யூ டியூப் (YOU TUBE) தளத்தில் கூட இருட்டடிப்பு செய்துள்ளது. இதைவிட முக நூலிலிருந்த யூனியர் சுப்பர் சிங்கர்4 (Super singer 4) என்ற கணக்கையும் வாபஸ் பெற்றுள்ளார்கள்.இந்தியாவில் உள்ள சகல பத்திரிகைகளுக்கும் இந்த செய்தி போய் சேர ஆன நடவடிக்கையை மக்கள் இணைந்து எடுக்க வேண்டும்....... காப்புரிமை முக்கியம் தான் இவ்வளவு காலமும் படுத்து தூங்கிய விஜய் தொலைக்காட்சி தற்போது ஜெசிக்காவிற்கு கிடைத்த வாக்குகளைக்கண்டு மிரண்டதன் நோக்கம் தான் என்ன?

 

 

Link to comment
Share on other sites

இன்று நடந்துகொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் 4 இறுதி நிகழ்வில் இருந்து சில இணைப்புக்கள்....

 

 

 

 

ஜெசிக்காவின் பாடலை 12 ம் நிமிடத்தில் கீழ் வரும் இணைப்பில் கண்டு மகிழலாம் :)

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஜெசிகா... உங்கள் பெற்றோருக்கும்முங்களது மேலான கொடையுள்ளத்துக்கும்....!!

 

ஈழத்தவர் நினைவுகளில் முதலாம் இடத்துக்கும் மேலாக நிலைத்து விட்டீர்கள்...!! :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான குழந்தையும் பெற்றோர்களும்! நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டை பொருத்தவரை ஈழத்தமிழர்கள் எப்பொழுதும் இரண்டாம் இடம் தான் என்பதனை இனியாவது ஜெசிக்கா போன்றவர்களின் பெற்றோர்கள், மற்றும் ஈழத்தமிழர்கள் புரிந்துகொண்டால் சரி.......

வாழ்த்துக்கள் ஜெசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டை பொருத்தவரை ஈழத்தமிழர்கள் எப்பொழுதும் இரண்டாம் இடம் தான் என்பதனை இனியாவது ஜெசிக்கா போன்றவர்களின் பெற்றோர்கள், மற்றும் ஈழத்தமிழர்கள் புரிந்துகொண்டால் சரி.......

வாழ்த்துக்கள் ஜெசி

தமிழ் நாட்டில தமிழருக்கே முதலிடம் இல்லாத போது ஈழதமிழருக்கு இரண்டாவது இடம் மிக பெரிய விடயம்

Link to comment
Share on other sites

சுப்பர் சிங்கர் நான்கின் 
 
முதலாவது வெற்றியாளர்:- ஸ்பூர்த்தி
 
இரண்டாவது வெற்றியாளர்:- ஜெசிக்கா
 
மூன்றாவது வெற்றியாளர்:- ஹரிப்பிரியா
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பெருவாரியாக கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் சுப்பர் சிங்கர் ஜூனியர் 4 இல் ஜெசிக்காவுக்கே முதல் இடம் நடுவர்களின் மோசடியான வேலைகளால் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது வருத்தத்துக்குரியது 
 
ஜெசிக்கா தனக்கு கிடைத்த பரிசுத்தொகையை ஆதரவு அற்றவர்களுக்கு வாரிவழங்கி மோசடி செய்த நடுவர்களின் முகத்தில் கரியை பூசிவிட்டார்
 
வாழ்த்துக்கள் ஜெசிக்கா  
Link to comment
Share on other sites

ஒரு குறும் செய்தி மூணு ரூபா ஆறுகோடி குறும் செய்தி எப்படி இலாபம் ....

கொடுத்தது ஒருகிலோ தங்கம் ...

சிரிச்சாபோச்சு ரவுண்ட் நளாஸ் அப்பக்கடை கூப்பன் போல . :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குறும் செய்தி மூணு ரூபா ஆறுகோடி குறும் செய்தி எப்படி இலாபம் ....

கொடுத்தது ஒருகிலோ தங்கம் ...

சிரிச்சாபோச்சு ரவுண்ட் நளாஸ் அப்பக்கடை கூப்பன் போல . :D

1.5 கோடி வாக்குகள் என அறிவித்தார்கள். அதில் குறுஞ்செய்திகள் எத்தனை என சொல்லவில்லை(?). இணையத்தினூடாகவும் வாக்களித்தார்கள். என்ன கொடுத்தார்கள் என தேடி அறியுங்கள்.

Link to comment
Share on other sites

விஜய் டிவி செய்யிறது வியாபாரம்.. ஆனால் நடுவர்மாருக்கு மக்கள் வாக்களிப்பில் திருப்தி வருவதில்லை.. :D

Link to comment
Share on other sites

Hi Friends, Thank you so much for your love and support. Thanks for making my super singer journey so memorable. I am glad that i made everyone proud. Love you all. Thanks again. smile உணர்ச்சிலை smile உணர்ச்சிலை smile உணர்ச்சிலை

 

 

 

 

 

10177358_860011410709002_118357154778681

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.