Jump to content

உங்கள் ஜெசிக்கா.............


Recommended Posts

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
போடுகிறோம், நம்ம பிள்ளைக்கு தானே.
 
இருந்தாலும் ஒரு சிறு ஆதங்கம், எப்போதும் அங்கே இருப்பதால்: உங்கள் கல்வி முயற்சி பாதிப்படையாமல் இருக்க உங்கள் தாய், தந்தையர் உறுதி செய்திருப்பார்கள் என நம்புகின்றோம்.  :icon_idea:
Link to comment
Share on other sites

இந்த இணைப்பிற்கு சென்று ஜெசிக்காவிற்கு வாக்களிக்கலாம்.

 

http://www.supersinger.in/

 

ஒருவர் இந்த இணைப்பின் ஊடாக 500 வாக்குகள் அளிக்கலாம்.  ( ஒரே தடவையில் 500 வாக்குகளையும் போடமுடியாது - ஒவ்வொரு தடவையும் இந்த இணைப்பிற்கு சென்று உங்கள் வாக்குளை அளியுங்கள் )

 

 

நன்றி!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்களித்துள்ளேன்

Link to comment
Share on other sites

 
 
Super Singer Jessica தனது அட்டைப் படத்தைப் புதுப்பித்துள்ளார்

Voting Started....

Hi Friends, Voting already started. I am counting on you. Please make sure to vote. Thanks for your love and support. smile emoticon smile emoticon
1.Online – Visit www.supersinger.in website and select SSJ10 - Jessica and click Done. You can repeat this step and vote up to 500 times from one IP (Device). This option is available in India and outside India.

2.SMS – Type SSJ10 and send to 57827 – This option is not available outside India

3.Airtel customers can call 5432178 - This option is not available outside India

10926406_844431678933642_172483521316731

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எனது வாக்கும் உங்களுக்கே!
எனினும் அழகேசன் போன்றவர்களுக்காக நடாத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்கள் பங்கேற்பது கவலையளிக்கின்றது.
 
வேறுநாடுகளில்  பாடசாலை மாணவர்களுக்கென்றே அறிவுபூர்வமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இவற்றை யாருமே கணக்கெடுப்பதில்லை. சில ஊடகங்கள் உட்பட.....
 
இப்படியான பள்ளிமாணவர்களை வைத்து நடத்தும் கேளிக்கை நிகழ்சிகளுக்கும் சேர்க்கஸில் குட்டி விலங்கினங்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எனது வாக்கும் உங்களுக்கே!
எனினும் அழகேசன் போன்றவர்களுக்காக நடாத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்கள் பங்கேற்பது கவலையளிக்கின்றது.
 
வேறுநாடுகளில்  பாடசாலை மாணவர்களுக்கென்றே அறிவுபூர்வமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இவற்றை யாருமே கணக்கெடுப்பதில்லை. சில ஊடகங்கள் உட்பட.....
 
இப்படியான பள்ளிமாணவர்களை வைத்து நடத்தும் கேளிக்கை நிகழ்சிகளுக்கும் சேர்க்கஸில் குட்டி விலங்கினங்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

 

'வால்' என்று நினைக்கிறேன்! :lol:

 

அப்படியென்றால் 'குரங்குக்கு' வாலில்லையே எண்டு குறுக்குக் கேள்வியள் கேட்கக்கூடாது! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெசிக்கா ஜெயிக்கட்டும்... வாக்கும் போட்டு விரலில் மையும் பூசியாச்சுது...!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த நிகழ்ச்சி பார்ப்பதில்லை. இவவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?... இவரிடம் திறமை இருக்குதா? அல்லது இவ ஈழத்தை சேர்ந்த கனடாப் பெண் என்பதாலா?...அப்படியாயின் தமிழ்நாட்டில் இருப்போர் தமிழர் இல்லையா :)

Link to comment
Share on other sites

நான் இந்த நிகழ்ச்சி பார்ப்பதில்லை. இவவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?... இவரிடம் திறமை இருக்குதா? அல்லது இவ ஈழத்தை சேர்ந்த கனடாப் பெண் என்பதாலா?...அப்படியாயின் தமிழ்நாட்டில் இருப்போர் தமிழர் இல்லையா :)

 

ரதி ஜெசிக்கா கனடாவில் பிறந்த ஈழத்து சிறுமி....அவ பாடிய பாடல்களை கேட்டுவிட்டு நீங்களே அவவிடம் திறமை இருக்கா இல்லையா என்று முடிவெடுக்கலாம். தமிழ்நாட்டில் இருப்போர் தமிழர் என்றாலும் சுப்பர் சிங்கரில் Judges தேர்ந்தெடுப்பது தெலுங்கு மற்றும் கன்னட சிறுவர்களைத்தான். இம்முறை என்றாலும் ஒரு ஈழத்துக்குழந்தை இறுதிச்சுற்றில் பாட வேண்டும் என்பது இந்த நிகழ்ச்சியை பார்ப்போரின் மிகப்பெரிய ஆசை!!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை சீரிஸாக எடுக்காததால்.. எப்போதும்.. யாருக்கும் வாக்களிப்பதில்லை. பொழுதுபோக்கு பொழுதுபோக்காவே இருந்திட்டு போகட்டும். விஜய் ரீவிக்கு விளம்பரமாக வியாபாரமாகவே அமையட்டும்... அதற்கு குழந்தைகள் பலிக்கடா ஆவதுதான் வேதனை. :rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

ஐநா  விசாரணைக்கு  வாக்கு  அளியுங்கள்  என்னும் நிலையில் இருந்து இப்ப  சூப்பர் சிங்கர் பாடகிக்கு  வாக்கு  அளியுங்கள்  என்னும் நிலையில் வந்து நிக்கு  நிலைமை  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா  விசாரணைக்கு  வாக்கு  அளியுங்கள்  என்னும் நிலையில் இருந்து இப்ப  சூப்பர் சிங்கர் பாடகிக்கு  வாக்கு  அளியுங்கள்  என்னும் நிலையில் வந்து நிக்கு  நிலைமை  :D

 

எதுவாக இருந்தாலும் ஒரு சிறு பிள்ளை தனக்குள்ளே இருக்கும் திறமையை வெளிக் கொண்டு வருகின்றார். முடிந்தால் எங்கள் ஆதரவைக் கொடுக்கலாம்..

இல்லாவிட்டால் பேசாமல் இருக்கலாம்.

எதற்கு இந்த நக்கல் அஞ்சரன்

 

நான் நேற்றே வாக்களித்துவிட்டேன்

Link to comment
Share on other sites

எதுவாக இருந்தாலும் ஒரு சிறு பிள்ளை தனக்குள்ளே இருக்கும் திறமையை வெளிக் கொண்டு வருகின்றார். முடிந்தால் எங்கள் ஆதரவைக் கொடுக்கலாம்..

இல்லாவிட்டால் பேசாமல் இருக்கலாம்.

எதற்கு இந்த நக்கல் அஞ்சரன்

 

நான் நேற்றே வாக்களித்துவிட்டேன்

முழுக்க முழுக்க  வியாபார  நோக்கம்  கொண்டது  அதுக்கு  நாமும்  சேர்த்து  விளம்பரம்  செய்வது  எதுக்கு  என்று  புரியவில்லை ..

 

எங்க  நாட்டில் இப்படி  திறைமைசாலிகள்  இல்லையா  அல்லது  அவர்களுக்கு  ஒரு டிவி  இல்லையா என்னும்  ஆதங்கம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழுக்க முழுக்க  வியாபார  நோக்கம்  கொண்டது  அதுக்கு  நாமும்  சேர்த்து  விளம்பரம்  செய்வது  எதுக்கு  என்று  புரியவில்லை ..

 

எங்க  நாட்டில் இப்படி  திறைமைசாலிகள்  இல்லையா  அல்லது  அவர்களுக்கு  ஒரு டிவி  இல்லையா என்னும்  ஆதங்கம் .

 

விஜய் ரீவி  முழுக்க முழுக்க வியாபாரம் தான்

ஆனாலும் அதனைப் பயன்படுத்தி ஒரு ஈழத்துச் சிறுமி தன் திறமையை

வெளிப்படுத்தி வருகின்றார். அதனைத்தான் நான் குறிப்பிட்டேன்

விஜய் ரீவியை நீங்கள் விமர்சனம் செய்யலாம். இந்தச் சிறுமியின் திறமையை அப்படிச் செய்யலாமா?

இந்த ஆதங்கத்தில் தான் நான் அப்படிக்கேட்டேன்  :)

 

Link to comment
Share on other sites

கோடிக்கணக்கான தமிழர் உள்ள நாட்டில் ஒரு இலங்கைத் தமிழ் சிறுமி பாடுகிறார்.

 

அந்த உணர்வுக்கு வாக்களியுங்கள்!

வியாபாரம் விளம்பரம் பற்றிய உணர்வுகளை பொருத்தமான இடத்தில் நேர்த்தியான முறையில் வெளிப்படுத்துவோம்!!

Link to comment
Share on other sites

ஈழதமிழர் மட்டுமல்ல திறமையுள்ள எந்த பாடகரையும் நாம் பாரட்டித்தான் ஆகவேண்டும் .எம்மவர் எதற்கு எடுத்தாலும் முட்டையில் மயிரை பிடுங்குவதில் வல்லவர்கள் .

Link to comment
Share on other sites

வசதி உள்ள  பிள்ளை  அங்க போய்  நிண்டு  பாடுது  இல்லாதவனை  யோசிக்கிறேன் ... :(

Link to comment
Share on other sites

வசதி உள்ள  பிள்ளை  அங்க போய்  நிண்டு  பாடுது  இல்லாதவனை  யோசிக்கிறேன் ... :(

 

வசதி உள்ளவர் நாங்கள் இங்கே கருத்தெழுதுகிறோம்.

வசதியில்லாதவர்கள்...?! சிந்திக்கிறேன்!  :o  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசதி உள்ள  பிள்ளை  அங்க போய்  நிண்டு  பாடுது  இல்லாதவனை  யோசிக்கிறேன் ... :(

 

திறமை உள்ளை பிள்ளை அங்கே நின்று தன் திறமையைக் காட்டுகின்றது.

இதற்கெல்லாம் யோசிக்கலாமா?

உங்கள் வாக்கு ஜெசிக்காவிற்கெ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன ஆதங்கம்.. திறமை உள்ள பிள்ளைக்கு எதுக்கு propaganda. பாடல் திறமையை ஊக்குவிக்க ஈழ  அடையாளத்தில் வாக்குச் சேகரிப்பு ஏன்.. கூட்டமைப்பு அரசியல் போல எல்லோ இது கிடக்கு..??! இது சரியான ஊக்குவிப்பா..???!  ஒருவர்   எப்படி 500 வாக்கு போடுவது என்று சொல்வது தான்   திறமையை ஊக்குவிக்கும் பாங்கோ..??! இது திறமையை குறுக்கு வழியில்... மட்டம் தட்டுவது..!! திறமை இன்மையை இருப்பதாகக் காட்ட நினைப்பதாக எல்லோ முடியும்..??! :rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.