Jump to content

உங்கள் ஜெசிக்கா.............


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோடிக்கணக்கான தமிழர் உள்ள நாட்டில் ஒரு இலங்கைத் தமிழ் சிறுமி பாடுகிறார்.

 

அந்த உணர்வுக்கு வாக்களியுங்கள்!

 

அந்த உணர்வினாலாயே நான் வாக்களித்தேன். :)

 

இந்நிகழ்சியின் சில பாடல்களை இதுவரை யு டுயூப் மூலமாகவே பார்த்து வந்துள்ளேன்.

 

Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply

கனடாவில் வசதியாக வாழக்கூடிய ஈழத்தமிழ் பொண்ணு ஜெசிகா முதல் பரிசு வெல்வதை விட தமிழகத்தில் வாழக்கூடிய ஒருவருக்கே அந்த முதல் பரிசு செல்வது பொருத்தமாகவும் அது அவர்களது வாழ்கையை படிப்பை எடுத்து செல்ல உதவியாகவும் இருக்கும்......ஜெசிகா நீங்க கனடா டிவியில் பாடி ஈழதமிழர்களுக்கு பெருமை சேர்க்கலாமே.....

அப்ப நான் வட்டா?

Link to comment
Share on other sites

மக்களே.....எங்கள் வீட்டு பிள்ளை....உங்கள் வீட்டு பிள்ளை...தமிழகத்தின் செல்ல குழந்தை அனுஷாவிற்கு உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வழங்கி வெற்றி பெறவையுங்கள்....

Link to comment
Share on other sites

அனுசியாவிற்கு வாக்கு கேட்பதென்றால் அதற்கு ஒரு திரி ஆரம்புயுங்கோ சுண்டல். :wub: ............ இது ஜெசிக்காவிற்காக ஆரம்பிக்கப்பட்டது. நன்றி!

 

Link to comment
Share on other sites

ஆனால் இது சூப்பர் சிங்கர் என்ற போட்டியின் வாக்கெடுபிர்க்காக ஆரம்பிக்கப்பட்ட திரி தானே அனுஷியாவும் ஒரு போட்டியாளர் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் சரியான போட்டி. இப்ப தான்  சூப்பர் சிங்கர்  அரசியல்.. தேர்தல் களைகட்டுது. :lol::D

Link to comment
Share on other sites

இப்பதான் சுண்டலும் நெடுக்காலபோவானும் தமிழன் என்ற கோட்டில் பயணிக்கிறார்கள்!!  :o  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க எப்போதும் யாருக்கும் வாக்களிப்பதில்லை. இந்த நிகழ்ச்சி சிறுவர்களை வைத்து நடத்தும் வியாபாரம். இதனை சட்டப்படி தடுத்து நிறுத்தனும். இதற்கு நாங்கள் குரல் கொடுப்போம்.

 

எத்தனையோ திறமையான கர்நாடக சங்கீத பாடகர்களும்.. திரைப்பாடகர்களும்.. ஏன் யுரியுப் பாடகர்களும் பாடகிகளும்.. விஜய் ரீவிக்குள்ளாலையா.. வெளி உலகிற்கு அறிமுகமானார்கள். இல்லையே.

 

உழுகிற மாடு எங்கும் உழும். :):lol:

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டில் நடக்கும் போட்டியில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழக உறவுகளை அந்த போட்டியின் பயனை அனுபவிக்க விடுங்கள்.....கனடாவில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் வேணும் என்றால் கனடிய ஆங்கில தொலைகாட்சிகளில் பாடி தங்கள் திறமையை வெளிக்கொண்டுவரட்டும்......தயவு செய்து தமிழக மக்களின் உரிமைகளில் கைவைக்காதீர்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏம்ப்பா, சல்லிக் காசுக்கு பெறாத, மிகச் சாதாரண விடயம்,  இதிலும் குத்துப்பாடா? :o

விளங்கிடும், தமிழினம். :)

Link to comment
Share on other sites

நாங்க எப்போதும் யாருக்கும் வாக்களிப்பதில்லை. இந்த நிகழ்ச்சி சிறுவர்களை வைத்து நடத்தும் வியாபாரம். இதனை சட்டப்படி தடுத்து நிறுத்தனும். இதற்கு நாங்கள் குரல் கொடுப்போம்.

 

எத்தனையோ திறமையான கர்நாடக சங்கீத பாடகர்களும்.. திரைப்பாடகர்களும்.. ஏன் யுரியுப் பாடகர்களும் பாடகிகளும்.. விஜய் ரீவிக்குள்ளாலையா.. வெளி உலகிற்கு அறிமுகமானார்கள். இல்லையே.

 

உழுகிற மாடு எங்கும் உழும். :):lol:

 

உழுகிற மாடு எங்கும் உழாது... அதற்கு ஏற்ற வயலும் சூழலும் இருந்தால்தான் உழும்... நீங்கள் மட்டும் யுகே/இக்கு வந்தா படித்து தொழில் செய்ய வேணும்.. ஊரில இருந்தே படித்து தொழில் செய்திருக்கலாந்தானே?!

தமிழ் நாட்டில் நடக்கும் போட்டியில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழக உறவுகளை அந்த போட்டியின் பயனை அனுபவிக்க விடுங்கள்.....கனடாவில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் வேணும் என்றால் கனடிய ஆங்கில தொலைகாட்சிகளில் பாடி தங்கள் திறமையை வெளிக்கொண்டுவரட்டும்......தயவு செய்து தமிழக மக்களின் உரிமைகளில் கைவைக்காதீர்கள்.....

 

தமிழகத்தின் செல்லக் குரலிற்கான தேடல் என்றாலும் அதில் பல மாநிலத்தவர்களும்தான் அலந்து கொள்ளுகிறார்கள்.

வடிவா கண்ணை.. காதை.. மனதை திறந்து பாருங்கள்!

ஏம்ப்பா, சல்லிக் காசுக்கு பெறாத, மிகச் சாதாரண விடயம்,  இதிலும் குத்துப்பாடா? :o

விளங்கிடும், தமிழினம். :)

 

அதுவா.. நாங்க ஊசியால போறதை கணக்குப் பார்த்து, உலக்கையால போறதை விட்டிடுவம்!  :o  :icon_idea:

Link to comment
Share on other sites

இந்தியாவுக்குள் வேற்று மாநிலத்தவர் தமிழில் பாடி கலந்து கொள்வது நல்ல விடையம் தானே....

ஆனால் வேற்று நாட்டு தமிழர் அதுவும் கனடா போன்ற வசதியான நாட்டில் வாழக்கூடியவர் இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை தட்டிப்பறிப்பது..... அநியாயம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உழுகிற மாடு எங்கும் உழாது... அதற்கு ஏற்ற வயலும் சூழலும் இருந்தால்தான் உழும்... நீங்கள் மட்டும் யுகே/இக்கு வந்தா படித்து தொழில் செய்ய வேணும்.. ஊரில இருந்தே படித்து தொழில் செய்திருக்கலாந்தானே?!

 

 

நாங்க ஊரில படிக்காமல்.. யுகே என்று வரல்ல. யுகே தந்த வாய்ப்பை பயன்படித்தினோம்.  எங்களின் படிப்புக்காக.. நாங்கள் மற்றவர்களிடம் நான்   ஈழத்தமிழன்  என்று சொல்லி வாக்குச் சேர்க்கல்ல. அல்லது யு கே டிவிகளுக்கு காசு தேடும் விளம்பர பொம்மையாக இருக்கல்ல. திறமை பரிமாறப்படுகிறது. அவ்வளவே..! அதுவேற.. இப்ப விஜய் ரீ்வி    இந்தச் சிரார்களை மேடையில் விட்டு வதைத்து நடத்தும்    இந்த நிகழ்ச்சி வேறு. ஜல்லிக்கட்டில் மாடு அவஸ்தைப்படுகுது என்று தடைபோட ஆக்கள்    இருக்காங்க..  இங்கு சிறுவர்களை... இயல்பான  அவர்களின்   திறமை வளர்ச்சிக்கு இடமின்றி.. குறுக்கு வழியில்.. வியாபார    நோக்கில் பயன்படுத்துவதை தடுக்க ஆக்களில்லை. :):icon_idea:

 

Link to comment
Share on other sites

நாங்க ஊரில படிக்காமல்.. யுகே என்று வரல்ல. யுகே தந்த வாய்ப்பை பயன்படித்தினோம்.  எங்களின் படிப்புக்காக.. நாங்கள் மற்றவர்களிடம் நான்   ஈழத்தமிழன்  என்று சொல்லி வாக்குச் சேர்க்கல்ல. அல்லது யு கே டிவிகளுக்கு காசு தேடும் விளம்பர பொம்மையாக இருக்கல்ல. திறமை பரிமாறப்படுகிறது. அவ்வளவே..! அதுவேற.. இப்ப விஜய் ரீ்வி    இந்தச் சிரார்களை மேடையில் விட்டு வதைத்து நடத்தும்    இந்த நிகழ்ச்சி வேறு. ஜல்லிக்கட்டில் மாடு அவஸ்தைப்படுகுது என்று தடைபோட ஆக்கள்    இருக்காங்க..  இங்கு சிறுவர்களை... இயல்பான  அவர்களின்   திறமை வளர்ச்சிக்கு இடமின்றி.. குறுக்கு வழியில்.. வியாபார    நோக்கில் பயன்படுத்துவதை தடுக்க ஆக்களில்லை. :):icon_idea:

 

 

அவரும் கனடாவில் பாடாமல் விஜய் ரீவிக்கு வரவில்லை. அவர் ஈழத் தமிழ் என்று சொல்லி வாக்கு கேட்கவில்லை. அப்படிக் கேட்பது அவரது திறமையால் கவரப்பட்ட அபிமானிகள். விளம்பரம் என்றால் எல்லாம் விளம்பரம்தான்.. ஒருசில சிறார்கள் வதைக்கப்படலாம்.. ஆனால் எல்லோரையும் அப்படி நினைப்பது தவறு. :o  :icon_idea:

இந்தியாவுக்குள் வேற்று மாநிலத்தவர் தமிழில் பாடி கலந்து கொள்வது நல்ல விடையம் தானே....

ஆனால் வேற்று நாட்டு தமிழர் அதுவும் கனடா போன்ற வசதியான நாட்டில் வாழக்கூடியவர் இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை தட்டிப்பறிப்பது..... அநியாயம்

 

அதை அவுஸ்ரேலியா மக்களின் வசதி வாய்ப்புகளைப் பறிக்கும் நீங்கள் சொல்லக் கூடாது!!  :o  :icon_idea:

Link to comment
Share on other sites

ஹா ஹா செம காமடி....ஆஸ்திரேலியாவையும் இந்தியாவையும் ஒப்பிடுகின்ற உங்கள் அறிவோ அறிவு .....மெர்சல் ஆகிட்டன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதிலிகளாக ஓடிய ஈழத்தமிழினம்

எங்காவது கால் பதிக்கும் போது

அதை வரவேற்பதும் ஊக்கவிப்பதும் வழமையாக இங்கு நடப்பவை தானே...

ஈழத்தமிழர் அங்கு இல்லாதபோது

தமிழக உறவு தான் வரவேண்டும் என  நாம் அள்ளிப்பொட்டு வெற்றி  பெற வைத்தோமே...

 

இப்போ திடீரென என்னாச்சு....???

 

இங்கு ஒவ்வொருவரும் 500 வாக்குகள் போடலாம் என்று 

அவர்களே அறிவித்துள்ளநிலையில்

அதை நாம் பாவித்தாலென்ன?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

ஹா ஹா செம காமடி....ஆஸ்திரேலியாவையும் இந்தியாவையும் ஒப்பிடுகின்ற உங்கள் அறிவோ அறிவு .....மெர்சல் ஆகிட்டன் :D

 

அறிவு இல்லாவிட்டால் மொட்டையடித்துவிடுவார்களே?!

(ஈழதமிழர்களுக்கும் பார்க்க அவுஸ்ரேலியாதானே உங்களுக்கு முக்கியம்?!)  :o  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவு இல்லாவிட்டால் மொட்டையடித்துவிடுவார்களே?!

(ஈழதமிழர்களுக்கும் பார்க்க அவுஸ்ரேலியாதானே உங்களுக்கு முக்கியம்?!)  :o  :icon_idea:

 

பழசு கிழசு எல்லாத்தையும் தேக்கி வைச்சு  இப்ப அடி நடக்குது... :D  :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டில் நடக்கும் போட்டியில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழக உறவுகளை அந்த போட்டியின் பயனை அனுபவிக்க விடுங்கள்.....கனடாவில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் வேணும் என்றால் கனடிய ஆங்கில தொலைகாட்சிகளில் பாடி தங்கள் திறமையை வெளிக்கொண்டுவரட்டும்......தயவு செய்து தமிழக மக்களின் உரிமைகளில் கைவைக்காதீர்கள்.....

 

 

விஜெய் தொலைக்காட்சி இந்தியாவில் மட்டும் தமது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வியாபாரம் செய்தால் உங்கள் கேள்வியில் ஒரு நியாயம் உண்டு. வருடந்தோறும் எத்தனை கோடிகள் வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்கள் மூலம் இந்திய தொலைக்காட்சி, இந்திய சினிமாவுக்கு வருமானமாக கிடைக்கின்றது. எனவே, வெளிநாட்டு போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சி மூலம் பயன் பெற முயற்சிப்பதில் தவறு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்குள் வேற்று மாநிலத்தவர் தமிழில் பாடி கலந்து கொள்வது நல்ல விடையம் தானே....

ஆனால் வேற்று நாட்டு தமிழர் அதுவும் கனடா போன்ற வசதியான நாட்டில் வாழக்கூடியவர் இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை தட்டிப்பறிப்பது..... அநியாயம்

 

அதுதானே ஈழத் தமிழன் எந்தப்பக்கத்தாலும் கொஞ்சமும்  எட்டிப்பார்க்கக் கூடாது. அப்படியே மற்றவனின் காலுக்குக் கீழே இருக்க வேண்டும்.

அப்படி எட்டிப்பார்த்தால் சுண்டல் ஜீக்குக் உணர்வுகள் பொங்கிக்  கோவம் வந்திடும். :D

Link to comment
Share on other sites

அதாவது புலம்பெயர் நாட்டில் நடக்கும் போட்டிகளுக்கு அனுப்புங்கள் அங்கு வெல்ல சொல்லி கொடுங்கள் எங்களை யார் இவர்கள் என்று வெளிநாட்டவன் தேடும் நிலைக்கு கொண்டுவாருங்கள் அதை விட்டு அங்கின போய் பாடி ஒன்னும் ஆகாது பனியில் உழைத்த காசை அவங்களுக்கு கொடுப்பதா முடியும்.


யாரு  இந்த  பெண்  எத்தினை பேருக்கு  தெரியும் ..மறந்து  போன வரலாறு  ஆகியது  டீவி  மோகம் .

10011505_10202414996536059_2970290035350

Link to comment
Share on other sites

இப்ப நான் என்ன எழுதுறது ?? :D  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.