Jump to content

உங்கள் ஜெசிக்கா.............


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அங்கே பல தமிழக உறவுகள் காவல்த்துறை அடக்குமுறைகளையும் மீறி airtel நிறுவனத்துக்கு எதிராக புறக்கணிப்பு போராட்டம் செய்தார்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் புலம்பெயர் ஈழ தமிழர்கள் அந்த நிறுவனம் அனுசரணை வழங்கும் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு விளப்பர தூதர் ஆகின்றார்கள்.....

தயவு செய்து இனி தமிழக உறவுகள் யாரும் ஈழத்தமிலர்களுக்காக போராட்டங்களில் இறங்க வேண்டாம்.... சுயநலம் கொண்ட ஒரு இனத்துக்காக நீங்கள் வீதிகளில் இறங்கி உங்கள் வாழ்க்கையை கெடுத்து கொள்ளாதீர்கள்.......

 

அதுமட்டுமல்ல.. எம் மக்களின் சாவுக்கு காரணமான.. காங்கிரஸ் கூடாரத்தின்.. பிடாரி தங்கபாலு முன்னிலையில் தான் ஜெசிக்கா.. பாட்டு.. கூத்து.. கொண்டாட்டம்.

 

சம்பந்தர்.. சுமந்திரர் கற்றுக்கொடுத்த.. மறப்போம்.. மன்னிப்போமை.. இந்தியா நல்லாவே ஈழத்தமிழர்களின் இதயங்களை வெல்லப் பயன்படுத்துகிறது.

 

விஜய் ரீவி.. தேசிய தலைவரை பற்றி பேச விடாது.. தங்கபாலுவை கொண்டு வந்து கொலுவைக்கும். அவருக்கு.. எம்மவர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பி மகுடம் வைப்பார்க்கள். இது தான் அவர்களின் ஊடக ஜனநாயம்.

 

உண்மையான இன..மனிதாபிமான உணர்வாளராக ஜெசிக்காவும் குடும்பமும் இருப்பின்.. தங்கபாலு மேடையில்.. நான் பாட முடியாது என்று அறிவிச்சிட்டு வந்திருக்கனும்.

 

வியாபாரச் சதிக்கு.. வீழ்ந்த தமிழன்... தொடர்ந்து அதுக்கு.. வீழ்ந்துக்கிட்டே தான் இருப்பான். தமிழர்களின் பிரதான இலக்கு சுயநலம். அதனை நிலைநிறுத்த பொதுநலனுக்காக வீழ்ந்தோரின்.. போராடியோரின் இரத்தம் சதையை கண்ணீரை புசித்துக் கொள்கிறார்கள்.. இந்த நரமாமிசக் குழுவினர். அவ்வளவே.

 

விஜய் ரீவியின் இந்த சிறுவர் வியாபாரத்தை.. வதையை.. நிறுத்தச் சொல்ல எவருக்கும்.. மனசில்ல. இதில் இருந்தே.. இவர்களின் உளவியலை விளங்கிக் கொள்ள முடிகிறது. சிவகாசியில் பட்டாசு உற்பத்தில் குழந்தைகளை பயன்படுத்துவதை தடுக்க முனைபவர்கள்.. கூட..  விஜய் ரீவியின் இந்த சிறுவர் வியாபாரத்தை தடுக்கக் கோருவதில்லை. காரணம்.. பெரும் அரசியல்.. வியாபாரச் செல்வாக்குகளோடு நடக்குது இந்த வியாபாரம். அதுவும் பொதுவெளியில் பப்ளிக்கா.  :icon_idea::)

 

அதுசரி.. ஜெசிக்காவின் ஒரு வருட பள்ளிப்படிப்பு.. கனடாவில்.. ஆன்லைனில.. பள்ளிக்கூடம் போகலாமோ..?! குழந்தைகள் பள்ளிப்படிப்பை தொடர்வதை இடைநிறுத்தல்... சில நாடுகளில் தண்டனைக்குரிய குற்றம். இங்கிலாந்தில்.. எம்மவர்கள்.. கண்டபடி.. ஸ்கூல் கொலிடே எடுக்கப் போய்.. இப்போ.. கவுன்சில்கள் சில கடும் சட்டத்திட்டத்தை அமுலாக்கி உள்ளதோடு.. தண்டப்பணமும் செலுத்தனும் என்று கோரி உள்ளன. இல்லை என்றால்.. கம்பி எண்ண வேண்டும். கனடாவில்.. உதுகள் ஒன்றும் இல்லைப் போல. கனடா எம்மவர்களை இட்டு கூடிய எச்சரிக்கையாக இருப்பது அவசியம். :):lol:

 

10 வயதுச் சிறுமிக்கும்.. பேசியல்.. மேக்கப்.. பழக்குகிறது.. விஜய் ரீவி.. எதுக்கு வியாபாரம் பெருகத்தான்.

 

நன்றி.

Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதின்நான்கு வயது ஜெசிக்காவுக்கு புத்தி சொல்லும் நெடுக்காலபோவான் அவர்களே,
 
நீங்கள் தமிழர்கள் அடிமைப்படுத்தப்படுவதற்கு காரணமாய் விளங்கும் யூகே நாட்டினதும், முடிக்குரிய தலைமையினதும் நிர்வாகத்துக்கு உட்பட்ட உங்கள் யூகே புலமைப்பரிசில் படிப்பை உதறிவிட்டு வன்னியிலோ,  யாழ்ப்பாணத்திலோ சென்று வாழலாமே? நீங்கள் ஶ்ரீ லங்கா அரசிற்கு ஆயுத உதவியும், தார்மிக உதவியும், நல்லாசியும் வழங்கி தமிழர்கள் அழிக்கப்படுவதற்கு காரணமாகிய இங்கிலாந்து அரசு, முடிக்குரிய அரச பரம்பரையின் ஆணைக்கு உட்பட்ட நிர்வாகத்தின் கீழ் படிக்கலாம், ஆராய்ச்சி செய்யலாம். ஆனால், தங்கபாலு விருந்தினராய் வந்திருந்த சூப்பர் சிங்கர் இறுதி நிகழ்வை ஜெசிக்கா புறக்கணித்து இருக்கவேண்டும்?
 
அடுத்தவனை எள்ளி நகையாடும் முன்னர் உங்கள் நிலமையை சற்று சிந்தித்து பாருங்கள். நீங்களே புலமைப்பரிசில் மாணவன் எனும் பெயரில் யூகே அரசின் முந்தானையை பிடித்துக்கொண்டு வாழும் ஒரு ஒட்டுண்ணி. அதை ஒருகணம் முதலில் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். உங்களிற்கு படிப்பில் முன்னேறுவதற்கு யூகே நாடு தேவைப்பட்டால் ஜெசிக்காவுக்கு தனது பாடகியாகும் கனவிற்கு விஜய் தொலைக்காட்சி தளமாக அமைந்ததில் எதுவித தவறும் கிடையாது.
 
அடுத்ததாக சுண்டல் அவர்களே,
 
நீங்கள் சிறிது காலத்தின் முன்னர் இந்த உரையாடலில் எங்கள் செல்லப்பிள்ளை அனுசுயாவிற்கு வாக்களியுங்கள் என்று எழுதினீர்களே. இப்போது சூப்பர் சிங்கர் நிகழ்வை புறக்கணித்திருக்க வேண்டும் என்று கூறுகின்றீர்கள். நிகழ்வை அனுசுயாவிற்கு வாக்களிக்காமல் அப்போதே புறக்கணித்து இருக்கலாமே? ஓ... அப்படியானால் ஜெசிக்காவிற்கு ஒரு கிலோ தங்கம் கிடைக்கப்போகின்றது, இரண்டாம் இடத்திற்கு ஜெசிக்கா வருவார் என்று ஐயா உங்களிற்குதெரியாத காரணத்தினால் நிகழ்வை புறக்கணிக்கவில்லையா?
 
உங்கள் மனதில் உள்ள வக்கிரங்களை தொடர்ந்து கொட்டுங்கள். உங்கள் மன வக்கிரங்கள் எதுவரை செல்கின்றது என்பதை அறிய ஆவலாய் உள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பதின்நான்கு வயது ஜெசிக்காவுக்கு புத்தி சொல்லும் நெடுக்காலபோவான் அவர்களே,
 
நீங்கள் தமிழர்கள் அடிமைப்படுத்தப்படுவதற்கு காரணமாய் விளங்கும் யூகே நாட்டினதும், முடிக்குரிய தலைமையினதும் நிர்வாகத்துக்கு உட்பட்ட உங்கள் யூகே புலமைப்பரிசில் படிப்பை உதறிவிட்டு வன்னியிலோ,  யாழ்ப்பாணத்திலோ சென்று வாழலாமே? நீங்கள் ஶ்ரீ லங்கா அரசிற்கு ஆயுத உதவியும், தார்மிக உதவியும், நல்லாசியும் வழங்கி தமிழர்கள் அழிக்கப்படுவதற்கு காரணமாகிய இங்கிலாந்து அரசு, முடிக்குரிய அரச பரம்பரையின் ஆணைக்கு உட்பட்ட நிர்வாகத்தின் கீழ் படிக்கலாம், ஆராய்ச்சி செய்யலாம். ஆனால், தங்கபாலு விருந்தினராய் வந்திருந்த சூப்பர் சிங்கர் இறுதி நிகழ்வை ஜெசிக்கா புறக்கணித்து இருக்கவேண்டும்?
 
அடுத்தவனை எள்ளி நகையாடும் முன்னர் உங்கள் நிலமையை சற்று சிந்தித்து பாருங்கள். நீங்களே புலமைப்பரிசில் மாணவன் எனும் பெயரில் யூகே அரசின் முந்தானையை பிடித்துக்கொண்டு வாழும் ஒரு ஒட்டுண்ணி. அதை ஒருகணம் முதலில் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். உங்களிற்கு படிப்பில் முன்னேறுவதற்கு யூகே நாடு தேவைப்பட்டால் ஜெசிக்காவுக்கு தனது பாடகியாகும் கனவிற்கு விஜய் தொலைக்காட்சி தளமாக அமைந்ததில் எதுவித தவறும் கிடையாது.
 
அடுத்ததாக சுண்டல் அவர்களே,
 
நீங்கள் சிறிது காலத்தின் முன்னர் இந்த உரையாடலில் எங்கள் செல்லப்பிள்ளை அனுசுயாவிற்கு வாக்களியுங்கள் என்று எழுதினீர்களே. இப்போது சூப்பர் சிங்கர் நிகழ்வை புறக்கணித்திருக்க வேண்டும் என்று கூறுகின்றீர்கள். நிகழ்வை அனுசுயாவிற்கு வாக்களிக்காமல் அப்போதே புறக்கணித்து இருக்கலாமே? ஓ... அப்படியானால் ஜெசிக்காவிற்கு ஒரு கிலோ தங்கம் கிடைக்கப்போகின்றது, இரண்டாம் இடத்திற்கு ஜெசிக்கா வருவார் என்று ஐயா உங்களிற்குதெரியாத காரணத்தினால் நிகழ்வை புறக்கணிக்கவில்லையா?
 
உங்கள் மனதில் உள்ள வக்கிரங்களை தொடர்ந்து கொட்டுங்கள். உங்கள் மன வக்கிரங்கள் எதுவரை செல்கின்றது என்பதை அறிய ஆவலாய் உள்ளது.

 

 

இந்த முழுப் பந்திக்கு பதில் ஒற்றை வரியில் உள்ளது.

 

நாங்க எங்க மக்களின் துயரை கண்ணீரை விற்று.. அல்லது புசித்து வாழேல்ல. புகழ் தேடல்ல.

 

இருந்தாலும் எம்மால் இயன்றதை மக்களுக்கு செய்து கொண்டும் தான் இருக்கிறோம். ஜெசிக்கா போல மேடை போட்டு சொல்லனுன்ன அவசியம் எங்களுக்கு இல்லை.

 

முதலில்.. வக்கிரம் வக்கிரமுன்னு சொல்லிக்கிட்டு அதையே களம் பூரா பதிவிடும் நீங்க தான் அதில் இருந்து விடுபட்டு மனதை இலகுபடுத்தும் நிலைக்கு வரணும். இல்லை என்றால்.. மன இறுக்க நோய்க்கு ஆளாவீர்கள். :lol::D

 

உங்களின் வெட்டிப்பேச்சுக்கு கருத்தெழுதிட்டு இருக்க எங்களுக்கு எந்த அவசியமும் இல்லை.. வெத்திலை வாய் கிழவி. :lol:

 

மேலும்.. நீங்கள் கனவுலகில் சஞ்சரிப்பதில் இருந்து விடுபடனும். நாங்கள் எப்போதும்.. யாருக்கும்..  விஜய் ரீவியின் சினிமாவை புகுத்தும்.. வியாபார நோக்கங்களை இட்டு உதவுவதில்லை. இந்தச் சிறுவர் வதையை ஆதரிப்பதில்லை. யாருக்கும் வாக்குப்போடுன்னு கேட்பதும் இல்லை. வாக்குப் போடுவதும் இல்லை. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுசியாவிற்கு வாக்கு கேட்கும் போது சிலருக்கு ஏர்டெல்லை தெரியல

Link to comment
Share on other sites

அதுமட்டுமல்ல.. எம் மக்களின் சாவுக்கு காரணமான.. காங்கிரஸ் கூடாரத்தின்.. பிடாரி தங்கபாலு முன்னிலையில் தான் ஜெசிக்கா.. பாட்டு.. கூத்து.. கொண்டாட்டம்.

 

சம்பந்தர்.. சுமந்திரர் கற்றுக்கொடுத்த.. மறப்போம்.. மன்னிப்போமை.. இந்தியா நல்லாவே ஈழத்தமிழர்களின் இதயங்களை வெல்லப் பயன்படுத்துகிறது.

 

விஜய் ரீவி.. தேசிய தலைவரை பற்றி பேச விடாது.. தங்கபாலுவை கொண்டு வந்து கொலுவைக்கும். அவருக்கு.. எம்மவர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பி மகுடம் வைப்பார்க்கள். இது தான் அவர்களின் ஊடக ஜனநாயம்.

 

உண்மையான இன..மனிதாபிமான உணர்வாளராக ஜெசிக்காவும் குடும்பமும் இருப்பின்.. தங்கபாலு மேடையில்.. நான் பாட முடியாது என்று அறிவிச்சிட்டு வந்திருக்கனும்.

 

வியாபாரச் சதிக்கு.. வீழ்ந்த தமிழன்... தொடர்ந்து அதுக்கு.. வீழ்ந்துக்கிட்டே தான் இருப்பான். தமிழர்களின் பிரதான இலக்கு சுயநலம். அதனை நிலைநிறுத்த பொதுநலனுக்காக வீழ்ந்தோரின்.. போராடியோரின் இரத்தம் சதையை கண்ணீரை புசித்துக் கொள்கிறார்கள்.. இந்த நரமாமிசக் குழுவினர். அவ்வளவே.

 

விஜய் ரீவியின் இந்த சிறுவர் வியாபாரத்தை.. வதையை.. நிறுத்தச் சொல்ல எவருக்கும்.. மனசில்ல. இதில் இருந்தே.. இவர்களின் உளவியலை விளங்கிக் கொள்ள முடிகிறது. சிவகாசியில் பட்டாசு உற்பத்தில் குழந்தைகளை பயன்படுத்துவதை தடுக்க முனைபவர்கள்.. கூட..  விஜய் ரீவியின் இந்த சிறுவர் வியாபாரத்தை தடுக்கக் கோருவதில்லை. காரணம்.. பெரும் அரசியல்.. வியாபாரச் செல்வாக்குகளோடு நடக்குது இந்த வியாபாரம். அதுவும் பொதுவெளியில் பப்ளிக்கா.  :icon_idea::)

 

அதுசரி.. ஜெசிக்காவின் ஒரு வருட பள்ளிப்படிப்பு.. கனடாவில்.. ஆன்லைனில.. பள்ளிக்கூடம் போகலாமோ..?! குழந்தைகள் பள்ளிப்படிப்பை தொடர்வதை இடைநிறுத்தல்... சில நாடுகளில் தண்டனைக்குரிய குற்றம். இங்கிலாந்தில்.. எம்மவர்கள்.. கண்டபடி.. ஸ்கூல் கொலிடே எடுக்கப் போய்.. இப்போ.. கவுன்சில்கள் சில கடும் சட்டத்திட்டத்தை அமுலாக்கி உள்ளதோடு.. தண்டப்பணமும் செலுத்தனும் என்று கோரி உள்ளன. இல்லை என்றால்.. கம்பி எண்ண வேண்டும். கனடாவில்.. உதுகள் ஒன்றும் இல்லைப் போல. கனடா எம்மவர்களை இட்டு கூடிய எச்சரிக்கையாக இருப்பது அவசியம். :):lol:

 

10 வயதுச் சிறுமிக்கும்.. பேசியல்.. மேக்கப்.. பழக்குகிறது.. விஜய் ரீவி.. எதுக்கு வியாபாரம் பெருகத்தான்.

 

நன்றி.

 

 

இலங்கை போரில் ராணுவத்திற்கு அதிகமாக ஆயுதம் வித்தது யூ கே. ஏன் இன்னும் இங்கிலாந்தின் முந்தானையில் நீங்கள் தொங்கிக்கொண்டு இருக்கிறீர்கள்? என் இனத்தை அழித்த என் தலைவரை அழிக்க உதவிய இங்கிலாந்த்தில் நான் வசிக்க மாட்டேன் என்று வீர வசனம் பேசிட்டு வன்னியில போய் இருக்கலாமே?? அது முடியாது. ஆனால் அடுத்தவனுக்கு பாடம் எடுக்கலாம். 
 
இதுக்குள்ள தங்கபாலுவ பார்த்து துரோகி என்டு ஜெசிக்கா மேடையில வைச்சு கத்த வேணுமோ? அடுத்தவனில இவ்வளவு வீரத்தை எதிர்பார்க்கும் உங்கட துணிச்சல் வெறும் இணையத்துக்குள்ள தான் என்று இந்த திரிய பார்த்தாலே தெரியுமே http://www.yarl.com/forum3/index.php?/topic/148152-பதுளையில்-அனர்த்தத்தில்-பாதிக/?p=1054656
paypal ஊடாகவே காசு அனுப்ப பயப்படுறவரெல்லாம் அடுத்தவனிட்ட வீரத்தை எதிர்பார்ப்பது தான் வேடிக்கை. 
 
சிலருக்கு தாங்கள் மட்டும் தான் மக்கள் வேதனையை பற்றி கதைக்கலாம் என்று நினைப்பு. ஆனால் அந்த மக்களுக்கு ஒரு துரும்பு செய்திருக்க மாட்டார்கள் சும்மா கொம்பூட்டருக்கு பின்னால இருந்து அடுத்தவனில குறை கண்டுபிடிக்க மட்டும் தெரியும். 
 
இந்த திரி பலரின் வக்கிர முகங்களை தோலுரித்து காட்டியுள்ளது. கேவலம் எம் இனத்தை சேர்ந்த ஒரு சிறுமி ஒரு போட்டியில் வெற்றியீட்டியதை கூட பொறுக்க முடியாமல் அதில் முட்டையில் மயிர் புடுங்கும் இவர்கள் இருக்கும் இனத்தில் நானும் இருப்பதில் வெக்கப்படுகிறேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எலி அண்ணே.. மேல கிழவிக்கு எழுதினதே உங்களுக்கும் காணும்.

 

மேலும்.. யாருக்கு.. எங்க.. எப்படி.. எதனூடாக உதவி செய்யனுன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். மேடை.. மைக்கு.. தேவைல்லைண்ண... அதுக்கு. வியாபாரிகள் (அரசியல்.. சமூக.. பொருண்மிய வியாபாரிகள் என்று பலர் இதுக்குள்ள அடங்கினம்) மட்டும் தான்.. அதை மைக்கு போட்டுச் சொல்லுறது. ஒன்று வெட்டிப் புகழ்.. இரண்டு.. விளம்பரம். :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

அது போலவே தங்கம் கிடைச்ச ஜெசிக்கா குடும்பத்துக்கும் யாருக்கு எங்க எப்படி எதனூடாக உதவி செய்யனும் என்டும் நல்லாவே தெரியும். கணனிக்கு பின்னால பயந்து ஒளிஞ்சு நின்டு கல்லெறியிற போலி தேசிய வீரர்கள் அவர்களுக்கு பாடம் எடுக்க தேவை இல்லை.   :icon_idea:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க என்ன ஜெசிக்கா வீட்டு எலியா. உள் வீட்டு எலி போல அறிக்கை எல்லாம் பலமா இருக்கு. :D  அவங்க அவங்க வேலையை பார்க்கிறாங்கன்னு தெரியுதில்ல.. பிறகெதற்கு.. நீங்க இடையில நின்று சவுண்டு விடுறீங்க. அவங்க மனச்சாட்சி உறுத்தி இருக்கும்.. தங்கத்தை தாரை வார்த்தார்கள். இப்ப தங்கம் எங்க.. சரியான இடம் போய் சேருமா... அதை மட்டும் உறுதி செய்தால் நன்றாக இருக்கும். இல்ல அறிவிப்போட தங்கம் பெட்டி கட்டிட்டோ என்னவோ...?! :lol::icon_idea:

 

மேலும் எலிகள் பதுங்கிறதைப் பற்றி பேசக் கூடாது. அதுங்க இயல்பே அதில்ல. அதுக்காக நாங்களும் எலிகளுன்னு நினைகப்படாது எலியண்ணே. :lol:

Link to comment
Share on other sites

அவங்க போட்டியில் வென்ற அவங்க தங்கத்தை குடுப்பாங்க இல்லை பெட்டியில வைச்சு மூடி வைப்பாங்க உங்களுக்கு ஏன் அதை உறுதி படுத்த வேணும். அவங்க என்ன உங்கட கூட்டத்தை போல போராட்டத்துக்கு காசு சேர்த்து மாளிகையா கட்டினாங்க‌
 
இப்ப எல்லாம் உங்கட ஆக்கள் தான் அன்னை புலி புலி என்டிட்டு எலி மாதிரி பதுங்கி இருக்கிறாங்க   :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப.. சோக கீதம் பாடி வென்றதை.. அறிவிச்சுப் போட்டு..  ஆட்டைப் போட்டாச்சு என்றீங்க.

 

பாவம் மக்கள்... அவர்களுக்கு உந்த அரசியல் புரியல்ல. இங்கையும் வாக்குப் போட்டு ஏமாந்திட்டார்கள்..?!

 

புலிகள் புலிகளாகவே தான் உள்ளன. எலிகள் இப்ப தான்.. வெளில வந்து திரியுதுங்க. அதுதான் வித்தியாசம். உங்களை பார்க்கவே தெரியுதில்ல. எலிகளின் கொண்டாட்டம். :lol::D

Link to comment
Share on other sites

ஒரு சிறுமி ஒட்டு மொத்த ஈழத்தமிழினத்தையும் பொய் சொல்லி ஏமாத்திட்டு தங்கம் வாங்கிட்டு போய்டுதுன்னா பாருங்கணே நாங்க எவ்வளவு முட்டாளா இருந்திருக்கிறம் எண்டு. எங்கள‌ சிங்களவன் அடிக்கிறதில தப்பே இல்லை. இதுக்கு தான் உங்கள மாதிரி விசயம் தெரிஞ்ச ஆக்கள் தலமை ஏற்க வேணும் என்றது. 
சுப்பர் சிங்கர் அரசியலே தெரியாம மாக்களா இருக்கும் எங்களை நீங்க தான் விடியலை நோக்கி வழிநடத்தவேணும்.   :lol:  :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிபட்டு செத்துப்போனவர்களின் குடும்பங்களும் காயம்பட்டு வாழ்வை இழந்தவர்களும் அங்கு வன்னியில் ஏதாவது ஒரு மூலையில் இருந்து யாருக்கும் தெரியாமல் அழுதுகொள்ள அவர்களுக்கும் சேர்த்து நாம் அழுவோம்.. ஆனாலும் வசதியாக இங்கிருந்துகொண்டு நாம் அழுவதற்கும் வலிகளோடு அங்கிருப்பவர்கள் அழுவதற்கும் இடையில் வித்தியாசம் இருக்குதானே..கிளை அழுதால் ஊரறியும் வேரழுதால் யாரறிவார்.. :(

இது ஒருபுறம் இருக்க உலகத்தமிழர்கள் பாதிப்பேர் ரகசியத்திட்டத்தோடு இருப்பதாக அவர்கள் சமூகவலைத்தளங்களில் எழுதுவதில் இருந்து புரிந்துகொள்ளகூடியதாக இருக்கிறது..அதாவது புலம்பெயர்தமிழர்கள் சார்பில் பாடகர்கள் முதலில் விஜய் ரீவிக்குள் சுப்பர்சிங்கர்மூலம் ஊடுருவி உலகத்துக்கு செக்வச்சிருக்கினம் போல... இனித்தான் இருக்குப்போல திருவிளையாடல்.. சுப்பர்சிங்கரில் ஜெசிக்கா மற்றும் முன்னைய புலம்பெயர் தமிழ் பாடகர்கள் அடிச்ச அடியில் உலகசண்டியன் அமெரிக்கா அலறி அடிச்சுகொண்டு ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு அறிவிக்கபோகுதுபோல.. இத நான் சொல்லல..அதில பாடிப்பரிசு பெற்ற பிள்ளைகூட சொல்லல.. சுப்பர்சிங்கரின் தீவிர விசிறிகளில் ஒரு சிலர் சொல்லிக்கொள்ளுறாங்க.. பொறுத்திருந்து பாருங்க அடுத்த சுப்பர்சிங்கர் சீசனுக்குள்ள தீர்வுவராட்டி..

நம்மாக்கள் பலரின் இப்படியான கற்பனைகள் ஒருபுறம் இருக்க அந்தப்பிள்ளைக்கு இருக்கிற கலைத்திறமையை பாராட்டியே ஆகணும்.. நேற்று முகநூலில் அந்த பிள்ளை பாடியதை பார்த்தேன்.. உணர்வை கொடுத்து பாடலுக்கு உயிரூட்டி இருக்கிறார்.. உங்கள் கலைத்திறமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி ஜெசிக்கா.. கலைக்கு மனித மனங்களையும் உணர்வுகளையும் புரட்டிப்போடும் சக்தி உள்ளது.. கலைப்பயணம் சிறக்கட்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒரு சிறுமி ஒட்டு மொத்த ஈழத்தமிழினத்தையும் பொய் சொல்லி ஏமாத்திட்டு தங்கம் வாங்கிட்டு போய்டுதுன்னா பாருங்கணே நாங்க எவ்வளவு முட்டாளா இருந்திருக்கிறம் எண்டு. எங்கள‌ சிங்களவன் அடிக்கிறதில தப்பே இல்லை. இதுக்கு தான் உங்கள மாதிரி விசயம் தெரிஞ்ச ஆக்கள் தலமை ஏற்க வேணும் என்றது. 
 
சுப்பர் சிங்கர் அரசியலே தெரியாம மாக்களா இருக்கும் எங்களை நீங்க தான் விடியலை நோக்கி வழிநடத்தவேணும்.   :lol:  :lol:

 

 

அப்ப அல்வா கென்பேர்ம் என்றீங்க. உங்களுக்கு இதெல்லாம் என்ன புதிசா.

 

உங்களை எல்லாம் வழிநடத்த எலிகள் தான் சரி. ஒரு நல்ல எலியாப் பார்த்துப் பிந்தொடருங்க. அதைத்தானே யாழிலும் செய்கிறீர்கள். உங்களுக்கு இதெல்லாம் சொல்லித் தரத்தேவை இல்லை. என்றாலும் ஞாபகமூட்டி வைக்கிறம். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இலங்கை போரில் ராணுவத்திற்கு அதிகமாக ஆயுதம் வித்தது யூ கே. ஏன் இன்னும் இங்கிலாந்தின் முந்தானையில் நீங்கள் தொங்கிக்கொண்டு இருக்கிறீர்கள்? என் இனத்தை அழித்த என் தலைவரை அழிக்க உதவிய இங்கிலாந்த்தில் நான் வசிக்க மாட்டேன் என்று வீர வசனம் பேசிட்டு வன்னியில போய் இருக்கலாமே?? அது முடியாது. ஆனால் அடுத்தவனுக்கு பாடம் எடுக்கலாம். 
 
இதுக்குள்ள தங்கபாலுவ பார்த்து துரோகி என்டு ஜெசிக்கா மேடையில வைச்சு கத்த வேணுமோ? அடுத்தவனில இவ்வளவு வீரத்தை எதிர்பார்க்கும் உங்கட துணிச்சல் வெறும் இணையத்துக்குள்ள தான் என்று இந்த திரிய பார்த்தாலே தெரியுமே http://www.yarl.com/forum3/index.php?/topic/148152-பதுளையில்-அனர்த்தத்தில்-பாதிக/?p=1054656
paypal ஊடாகவே காசு அனுப்ப பயப்படுறவரெல்லாம் அடுத்தவனிட்ட வீரத்தை எதிர்பார்ப்பது தான் வேடிக்கை. 
 
சிலருக்கு தாங்கள் மட்டும் தான் மக்கள் வேதனையை பற்றி கதைக்கலாம் என்று நினைப்பு. ஆனால் அந்த மக்களுக்கு ஒரு துரும்பு செய்திருக்க மாட்டார்கள் சும்மா கொம்பூட்டருக்கு பின்னால இருந்து அடுத்தவனில குறை கண்டுபிடிக்க மட்டும் தெரியும். 
 
இந்த திரி பலரின் வக்கிர முகங்களை தோலுரித்து காட்டியுள்ளது. கேவலம் எம் இனத்தை சேர்ந்த ஒரு சிறுமி ஒரு போட்டியில் வெற்றியீட்டியதை கூட பொறுக்க முடியாமல் அதில் முட்டையில் மயிர் புடுங்கும் இவர்கள் இருக்கும் இனத்தில் நானும் இருப்பதில் வெக்கப்படுகிறேன்.

 

 

ஜெசிக்காவின் விஜய் தொலைக்காட்சி மேடையையையும், மகாராணி ஆணைக்குட்பட்ட இங்கிலாந்தில் எமக்கு இலவசமாய் படிப்பதற்கு கிடைத்த பொன்னான அரிய வாய்பையும் ஒப்பிட்டத்தை புலமைப்பரிசில் மூலம் யூககேயில் கல்வி கற்கும் மாணவர்கள் சார்பில் முதலில் கடுமையாக கண்டிக்கின்றோம்.

 

இங்கிலாந்தில் புலமைப்பரிசில் படிப்பு நாங்கள் படிப்பதை பற்றி எள்ளி நகையாடுவதற்கு மாணவர்கள் சார்பில் உங்களிற்கு விளக்கம் தரவும் விரும்புகின்றோம். ஏன் என்றால் இது விஜய் தொலைக்காட்சி நடத்தும் பாட்டுப்போட்டி போன்ற சாதாரண விடயம் அல்ல.

 

போர் நடைபெற்ற காலத்தில் எவ்வாறு எதிரிகளிடம் இருந்த ஆயுதத்தை பறித்து அதனாலேயே திருப்பி அடித்து எதிரிகளை ஓட ஓட விரட்டினமோ அவ்வாறான வியூகத்திலேயே தற்போது யூகேயில் புலமைப்பரிசில் மூலம் இலவசமாய் கற்கும் மாணவர்களாகிய எமது செயற்திட்டங்கள் விரிந்துள்ளன.

 

அதாவது, எம்மை அடிமைப்படுத்தி, எம்மக்கள் அழிக்கப்படுவதற்கு காரணமாக விளங்கிய யூகே நாட்டினுள் நாம் மிகுந்த புத்தி சாதுரியமாக நுழைந்து அந்த நாட்டில் மக்கள் கட்டும் வரிப்பணத்தை தின்று ஏப்பம் விட்டு, அதன் பொருளாதார முன்னேற்றத்தை துவம்சம் செய்கின்றோம். இதுமட்டுமல்ல எமக்கு கிடைக்கும் புலமைப்பரிசில் பணம் மூலம் நாம் தாயகத்தில் உள்ள முன்னாள் போராளிகளையும் பாதுகாத்து வருகின்றோம். அடுத்தகட்ட ஈழப்போருக்கு அவர்களும் தயாராகிக்கொண்டு இருக்கின்றார்கள்.

 

உங்களிற்கு ஒட்டுண்ணி (Parasite) பற்றி தெரிந்து இருக்கும் என நம்புகின்றோம். இந்த ஒட்டுண்ணிகள் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு எனும் எமது முதுமொழிக்கு அமைய கூட்டுவாழ்வு வாழ்கின்றன. எப்படி ஒட்டுண்ணிகள் ஓம்புயிர்கள் (பாதிப்புக்கு உள்ளாகும் உயிரினம்) மீது மெதுமெதுவாக தாக்குதலில் ஈடுபட்டு ஓம்புயிர்களிற்கு நோய்களை உருவாக்கி நிலைகுலையச்செய்கின்றனவோ இவ்வாறே நாங்களும் எமக்கு அடிமை வாழ்வை ஏற்படுத்தித்தந்த யூகே நாட்டிற்கு அவர்கள் வளத்தை பாவித்து அவர்கள் வளம் மூலம் அந்த நாட்டின் மீதே புலமைப்பரிசில் மூலம் கரந்தடி செய்கின்றோம்.

 

தாயகத்தில் உள்ள பல முன்னாள் போராளிகளையும் புத்தி சாதுரியமாக யூகே நாடு மீதான இந்த கரந்தடி தாக்குதலிற்கு உள்வாங்கிக்கொள்வதற்கு மெதுமெதுவாக தயார்ப்படுத்தலில் ஈடுபட்டு வருகின்றோம். கத்தியை தீட்டாமல் புத்தியை தீட்டும் எமக்கு வெற்றி நிச்சயமே.

 

நன்றி!

 

- (ஓபரேசன் பிளாஸ்மோடியம் குழு சார்பாக)

 

290px-Malaria.jpg

 

இப்போது சொல்லுங்கள். நீங்கள் ஜெசிக்காவின் மேடையையும், எமது மேடையையும் ஒப்பிட்டது சரிதானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்சத்தை விட்டுட்டீங்க..கிழவி.  விஜய் ரீவி எனும் எம் எலித் தேசிய தலைமையின் வழிகாட்டலின் கீழ்... தனுசு மாமாவை கட்டிப்பிடிச்சம்.. தங்கபாலு தாத்தவை கட்டி அணைச்சம்.. அப்படியாப்பட்ட உயர்ந்த மேடையில்.. நாங்க வாங்கிய தங்கத்தை எங்கள் தங்கம்.. ஊருக்கு அர்ப்பணிச்சிருக்குது. அதைக் கொண்டாடாமல்.. மகாராணி நாட்டு அதிபுத்திசாலிகள்.. அலம்பித்திரிகிறார்கள் என்று.. எலிகள் சார்பில்.. கனடாப் பொந்தில் இருந்து இந்த அறிக்கையை விடுகிறோம் என்று முடிச்சிருக்கலாம்... வெத்திலை வாய் கிழவி. :D:lol::icon_idea:

 

mary-ann-mcdonald-banner-tailed-kangaroo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பனைமர பாடல் ஏன் இறுதியில் வந்தது? அது தமிழரின் தேசிய கீதமா?


பாலும்பழமும் படம் பார்த்தாலே எங்கடை சனம் கண்கலங்கும். இதிலை பனைமரம் கேட்கவா வேணும்.


தனுஸ் மீசையை முறுக்கி தடவி ஒரே ரெஞ்சன் ரெஞ்சனாயிட்டாரு...


அதில்ல.....அங்கை வந்த எல்லா பிரபல்யங்களுக்கும் ஈழத்தமிழரை நெனைச்சு சோகமோ சோகமாம்...


அதிலையும் அந்த கோழிமுட்டைகண் மத்தியஸ்தருக்கு கண்ணிலையிருந்து தண்ணி தண்ணியாய் வந்துதாம்....இவ்வளவுத்துக்கும் பனமர பாடல் தான் காரணம்.


ஒவ்வொருவரின் கேளிக்கைகளுக்கும் ஈழத்தவனின் பிரச்சனை மூலாதாரமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 பனைமர பாடல் ஏன் இறுதியில் வந்தது? அது தமிழரின் தேசிய கீதமா?

பாலும்பழமும் படம் பார்த்தாலே எங்கடை சனம் கண்கலங்கும். இதிலை பனைமரம் கேட்கவா வேணும்.

தனுஸ் மீசையை முறுக்கி தடவி ஒரே ரெஞ்சன் ரெஞ்சனாயிட்டாரு...

அதில்ல.....அங்கை வந்த எல்லா பிரபல்யங்களுக்கும் ஈழத்தமிழரை நெனைச்சு சோகமோ சோகமாம்...

அதிலையும் அந்த கோழிமுட்டைகண் மத்தியஸ்தருக்கு கண்ணிலையிருந்து தண்ணி தண்ணியாய் வந்துதாம்....இவ்வளவுத்துக்கும் பனமர பாடல் தான் காரணம்.

 

 

சூப்ப சிங்கர் 4 டைட்டிலை வென்ற சிறுமி வந்தே மாதரம் பாடலை இறுதி நிகழ்வில் ஏன் பாடினார்? இவ்வாறே கடந்த தடவை சூப்பர் சிங்கர் 3 டைட்டிலை வென்ற சிறுவன் வந்தே மாதரம் பாடலை இறுதி நிகழ்வில் ஏன் பாடினார்? அவர்கள் வந்தே மாதரம் பாடலை பாடி பாராட்டு பெறும் போது ஜெசிக்கா தாயக பாடலை பாடியது தவறானதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்வதெல்லாம் செய்துவிட்டு கோவில் உண்டியலில் பணம் போடுவதும் காணிக்கை செலுத்துவதும் கர்த்தரிடம் பாவமன்னிப்பு கேட்பதும்......


சூப்ப சிங்கர் 4 டைட்டிலை வென்ற சிறுமி வந்தே மாதரம் பாடலை இறுதி நிகழ்வில் ஏன் பாடினார்? இவ்வாறே கடந்த தடவை சூப்பர் சிங்கர் 3 டைட்டிலை வென்ற சிறுவன் வந்தே மாதரம் பாடலை இறுதி நிகழ்வில் ஏன் பாடினார்? அவர்கள் வந்தே மாதரம் பாடலை பாடி பாராட்டு பெறும் போது ஜெசிக்கா தாயக பாடலை பாடியது தவறானதா?

 

சினிமாவுக்காக  எழுதப்பட்ட பாடல் எப்போதிலிருந்து தாயகப்பாடல் ஐயா?


உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே....


எல்லாம் போதும்...


பாவம் அந்த குழந்தை ஜெசிக்கா.


முக்கியமாக விஜய் ரிவிக்கு பலிக்கடா ஆகிவிட்டார்.


அவரின் படிப்பு வீணாகிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்வதெல்லாம் செய்துவிட்டு கோவில் உண்டியலில் பணம் போடுவதும் காணிக்கை செலுத்துவதும் கர்த்தரிடம் பாவமன்னிப்பு கேட்பதும்......

 

சினிமாவுக்காக  எழுதப்பட்ட பாடல் எப்போதிலிருந்து தாயகப்பாடல் ஐயா?

உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே....

எல்லாம் போதும்...

பாவம் அந்த குழந்தை ஜெசிக்கா.

 

 

சினிமா பாடல் என்றாலும் அது வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வின் சில தருணங்களை படம் பிடித்து காட்டவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஈரான்,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் போர் நடவடிக்கைகளையும் குடும்ப சீரழிவுகளையும் வைத்து ஹொலிவூட்டில் ஏராளமான திரைப்படங்கள் எடுத்து விட்டார்கள்.
அவைகள் பணத்திற்க்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் எடுக்கப்பட்டவைகள்.இசைகளும் அதற்காகவே இசைக்கப்பட்டது...இவைகள் விவரண படங்கள் அல்ல....

இனிவரும் காலங்களிலாவது மணிரத்தினம்/சுகாசினி கூட்டுக்களின் சினிமா சிந்தனைகளை ஈழத்துடன் ஒப்பிடாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் பாடலை எழுதினார், எதற்காக பாடல் எழுதப்பட்டு, எதற்காக பாடல் இசைக்கப்பட்டது என்பதற்கு அப்பால் கீழ்வரும் இந்தப்பாடல் ஒரு சராசரி ஈழத்து தமிழனின் கதையை கூறாதா? தாயக பாடல் என்றால் அது நிச்சயம் ஒரு நிதர்சனம் வெளியீடாகவோ அல்லது புதுவை இரத்தினதுரையோ அல்லது காசி ஆனந்தனோ எழுதிய பாடலாகவா இருக்கவேண்டும்?

 

 

 

விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா? வருமா?

கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா? வருமா?
சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல்
ஒரு சுதந்திரம் வருமா? வருமா?
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே?

கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே?

பிரிவோம் நதிகளே பிழைத்தால் வருகிறோம்
மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்
கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை
கடைசியாக பார்க்கின்றோம்

விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்க நான் அவசரப்பட்டு உள்ளிட்டுடன் போல கிடக்கிது,
2 வருசம் நிண்டுட்டு வந்திருக்கலாம், போற போக்கை பாத்தால் யாழ் நெம்பர் எண்டு பீத்த ஏலாது.போல கிடக்கிது நல்லா ஊறின நங்கூர மட்டை எண்டு எல்லோ சனம் நினைக்கப்போகிது. சில பேர் வாய்வு தொல்லையும் இல்லாட்டி பின்பக்கத்தை சாடையா எண்டாலும் தூக்காயினம் :lol:  அடிக்கிற அடியில எழுத்துகள் சிதறுப்பட்டு தெறிக்கிது. ஒரே இடத்தில இருப்பாய் இருந்து கொழுப்பு கட்டி பட்டுப்போச்சு - மூட்டுகளும் உளைவெடுத்து முதுகு பக்கம் முழு இடமும் சொறிய கை எட்டுதில்ல. :D  சொறியிறத்துக்கு முதுகு இருந்தா காணும்- ஐஞ்சு வயது எண்டாலும் சரி, ஐம்பது வயசு எண்டாலும் சரி ஒரு பிரைசினையும் இல்லை ஹோ*** வாறதில்ல சரிக்கு சரி விசுக்கோத்தும் அரைப்போத்திலும் தான் – ஓ…….அரைப்போத்தில் பிரச்சினை உங்களுக்கு நான் சொல்லேலைத்தானே –
“ஒரு முழுப்போத்திலுகை இருக்கிறது முழுக்க ஒரு அரைப்போத்திலுக்கை விட ஏலாது – அரைப்போத்திலுக்க கொள்ளக் கூடியது தான் அரைப் போத்திலுக்க கொள்ளும் மிச்சம் வெளியாலதான் ஊத்தும்”-அவைக்கு அதுகள் வெளில ஊத்திறதும் விளங்காது - பாவம்  :icon_idea: 
ஒண்ட நினைச்சுப் பாருங்க, உவையோட குடும்பம் நடத்தி பகலில இவையின்ர மண்எடுப்புகளையும் தாங்கி – இரவில இவையையும் தாங்கிறத… நல்ல காலம் நாங்கள் இவையோட இல்ல சந்தோசப்பட வேணும் … :D  :D 

 

 பானைக்கிள கஞ்சி குடிக்க தலையை விட்டுக் கொளுவுப்பட்ட ஆடு  படுற அவஸ்தையை பாத்து - கடும் படிப்புப் படிச்ச பரமார்த குரு விட்ட சனம் ஓடினவையாம் 'ஆண்டவரே ஒரு நல்ல வழி காட்டும் எண்டு" அவர் சொல்லிப் போடார் "ஆட்டை வந்து பாக்கம சொல்ல ஏலாது, ஏறுறத்துக்கு பல்லக்கு கொண்டு வரச் சொல்லி .....வீட்டடிக்குப் போனால்  வாசலால பல்லக்கு  உள்ளுக்குப் போகேல்ல பக்கத்து மதில இடிச்சு ..காணிக்கிள்ளை போய் பல்லக்கில இருந்தேண்டு சொன்னவராம் " மடச் சனங்களே ! ஆட்டின்ர களுத்த வெட்டிப் பானையை உடைச்சு தலையை எடுக்கச் சொல்லி.....    திரும்பி வெளிக்கிடேக்க  உச்சுக்  கொட்டி .... கணீர் விட்டு சொன்னது " நான் இல்லாக் காலம் என்ன செய்யபோறியள் எண்டு"

 

இவரிட்டைக் கடும் படிப்புப் படிச்ச சிஷ்யப் பிள்ளைகள் அவுஸ்ரேலியா,லண்டன் ,அங்க இஞ்ச எண்டு கன இடங்களில இருக்கினம்    :rolleyes:  :rolleyes:

நானும் அவக்கெண்டு ஓடியந்தது லண்டன் M.P யின்ர சே…M.P.யின்ர லண்டன் பெற்றோல் செற் காறற்ர திரி மாதிரி டப்பெண்டு  இழுத்து பூட்டிப் போடுவியள் எண்டு பயந்து தான்..
இப்பவும் சொல்லுறன் நான் கெட்டா அது உங்களாலதான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் பாடலை எழுதினார், எதற்காக பாடல் எழுதப்பட்டு, எதற்காக பாடல் இசைக்கப்பட்டது என்பதற்கு அப்பால் கீழ்வரும் இந்தப்பாடல் ஒரு சராசரி ஈழத்து தமிழனின் கதையை கூறாதா? தாயக பாடல் என்றால் அது நிச்சயம் ஒரு நிதர்சனம் வெளியீடாகவோ அல்லது புதுவை இரத்தினதுரையோ அல்லது காசி ஆனந்தனோ எழுதிய பாடலாகவா இருக்கவேண்டும்?

 

 

 

விடை கொடு எங்கள் நாடே

கடல் வாசல் தெளிக்கும் வீடே

பனை மர காடே, பறவைகள் கூடே

மறுமுறை ஒரு முறை பார்போமா?

உதட்டில் புன்னகை புதைத்தோம்

உயிரை உடம்புக்குள் புதைத்தோம்

வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

விடை கொடு எங்கள் நாடே

கடல் வாசல் தெளிக்கும் வீடே

பனை மர காடே, பறவைகள் கூடே

மறுமுறை ஒரு முறை பார்போமா?

உதட்டில் புன்னகை புதைத்தோம்

உயிரை உடம்புக்குள் புதைத்தோம்

வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

கந்தல் ஆனாலும் தாய் மடி போல்

ஒரு சுகம் வருமா? வருமா?

கந்தல் ஆனாலும் தாய் மடி போல்

ஒரு சுகம் வருமா? வருமா?

சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல்

ஒரு சுதந்திரம் வருமா? வருமா?

கண் திறந்த தேசம் அங்கே

கண் மூடும் தேசம் எங்கே?

கண் திறந்த தேசம் அங்கே

கண் மூடும் தேசம் எங்கே?

பிரிவோம் நதிகளே பிழைத்தால் வருகிறோம்

மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்

கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை

கடைசியாக பார்க்கின்றோம்

விடை கொடு எங்கள் நாடே

கடல் வாசல் தெளிக்கும் வீடே

பனை மர காடே, பறவைகள் கூடே

மறுமுறை ஒரு முறை பார்போமா?

உதட்டில் புன்னகை புதைத்தோம்

உயிரை உடம்புக்குள் புதைத்தோம்

வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

 

வியாபாரிகளால் வியாபாரரத்திற்காக எழுதப்பட்ட வரிகள் அது. அதில் குளிர்காயாதீர்கள்...

Link to comment
Share on other sites

இப்பிடியே விடைகொடு எங்கள் நாடே என்று மேடைக்கு மேடை பாடிக்கொண்டு திரிஞ்சா பிறகு தாயகம் போய் இருக்கிற ஐடியா இல்லை போல..... நம்ம மக்களுக்கு.........சும்மா அழுது புலம்பிரத விட்டிட்டு ஒண்டு மீண்டும் தாயகத்துக்கு போற வழியை பாக்கணும் இல்லாட்டி வெளிநாட்டில கிடைச்ச வாழ்க்கையை ஏத்துகிட்டு வாழ பழகணும்.....கிடைக்கிற மேடைகள்ல ஏறிநிண்டு

கந்தல் ஆனாலும் தாய் மடி போல்

ஒரு சுகம் வருமா? வருமா?

சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல்

ஒரு சுதந்திரம் வருமா? வருமா?

கண் திறந்த தேசம் அங்கே

கண் மூடும் தேசம் எங்கே?

என்று புலம்பிட்டு நிக்கப்படாது.....

ஒரு பேச்சுக்கு தாயகத்தில் தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட்டால் இவர்கள் எல்லாம் திரும்பி போவாங்க என்றா நினைக்கிறீங்க? எல்லாம் மேடைபோட்டு பாட தான்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பிடியே விடைகொடு எங்கள் நாடே என்று மேடைக்கு மேடை பாடிக்கொண்டு திரிஞ்சா பிறகு தாயகம் போய் இருக்கிற ஐடியா இல்லை போல..... நம்ம மக்களுக்கு.........சும்மா அழுது புலம்பிரத விட்டிட்டு ஒண்டு மீண்டும் தாயகத்துக்கு போற வழியை பாக்கணும் இல்லாட்டி வெளிநாட்டில கிடைச்ச வாழ்க்கையை ஏத்துகிட்டு வாழ பழகணும்.....கிடைக்கிற மேடைகள்ல ஏறிநிண்டு

கந்தல் ஆனாலும் தாய் மடி போல்

ஒரு சுகம் வருமா? வருமா?

சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல்

ஒரு சுதந்திரம் வருமா? வருமா?

கண் திறந்த தேசம் அங்கே

கண் மூடும் தேசம் எங்கே?

என்று புலம்பிட்டு நிக்கப்படாது.....

ஒரு பேச்சுக்கு தாயகத்தில் தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட்டால் இவர்கள் எல்லாம் திரும்பி போவாங்க என்றா நினைக்கிறீங்க? எல்லாம் மேடைபோட்டு பாட தான்......

 

 

அம்மாடியோ. ஐயா கடைசியில ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சு நம்ம அடி மடியிலையே கை வைக்கிறீங்களே. எமக்கு யூகேயில் புலமைப்பரிசில் படிப்பு முடிவதற்கு இன்னும் பத்து ஆண்டுகள் உள்ளன. அதன் பிறகு நிச்சயம் நிச்சயம் மிக நிச்சயமாக எனது சேவை தாயக மக்களுக்கே! தாயக மக்களுக்கே. அதுவரை நாலு பாட்டை கேட்டு நிம்மதியாய் இருக்கவிடுங்கையா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.