Jump to content

உங்கள் ஜெசிக்கா.............


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உப்புச் சப்பற்ற இந்த விடயத்தில்கூட ஈழத்தமிழர்களில் இத்தனை நிறங்களா..? ஒவ்வொன்றும் ஒருவிதம்.. :huh::o

 

இப்படிப்பட்ட மக்கள் கூட்டத்தை மிக மிக எளிதாக வென்று, எப்பொழுதும் அடிமையாக வைத்திருக்கலாமே? :icon_idea:

 

இதற்கு ஏன் சிங்களன் உலக நாடுகளின் உதவியைக் கோரினான்..?

வியப்புக்குறியதுதான்..!

Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
ராசாவன்னியன் ...என்ன செய்வது ஈனத் தமிழர்கள் இப்படிதான்.
சிங்களவனிடம் அடி வாங்கி, கொத்து, கொத்தாய் உயிர் விட்டாலும் 
தன் பல்லை தானே தோண்டி அதில் வரும் நாற்றத்தை முகர்ந்து பார்க்கும் கூட்டம்.
இது லண்டன், அவுஸ்திரேலியா இப்படி பல இடங்களுக்கு சொகுசு வாழ்க்கைக்கு "புலன்" பெயர்ந்து
(skilled migration, scholarship, student ) இத்தியாதி இத்தியாதி பட்டியலில் போனாலும் 
பல்லு தோண்டுதல், நாற்றம் முகர்தல் இந்த மாதிரியான அசிங்கங்களை  இதுகளால விட முடியல.
 
எலிகள் ..புலிகள் போல் வேஷம் இட்டால் பரவாயில்லை ...
இதுகள் வெறும் மூக்கு சளிகள் ....தொந்தரவுதான் 
துடைத்துதான் எறியவேனும் 

 

Link to comment
Share on other sites

. இதுமட்டுமல்ல எமக்கு கிடைக்கும் புலமைப்பரிசில் பணம் மூலம் நாம் தாயகத்தில் உள்ள முன்னாள் போராளிகளையும் பாதுகாத்து வருகின்றோம். அடுத்தகட்ட ஈழப்போருக்கு அவர்களும் தயாராகிக்கொண்டு இருக்கின்றார்கள்.

 

 

Link to comment
Share on other sites

யாரும் ஜெசிகாவின் முடிவில் தலையிட முடியாது. ஏன் ஈன்றல் அவா தனது சொந்த முயற்சியால் பாடி முன்னுக்கு வந்தவா. அவா தனது பரிசு பணத்தை யாருக்கும் குடுக்கலாம் குடுக்காமல் விடலாம். அதை கேட்க  எமக்கு என்ன உரிமை இருக்குத்? 
இந்த யாழ் தளத்தில் கன ஆட்கள் எதோ அவர்களின் பணத்தை எடுத்து ஜெசிகா தானம் பண்ணின மாதிரி கதைக்கினம். 

 

இதுமட்டுமல்ல எமக்கு கிடைக்கும் புலமைப்பரிசில் பணம் மூலம் நாம் தாயகத்தில் உள்ள முன்னாள் போராளிகளையும் பாதுகாத்து வருகின்றோம். அடுத்தகட்ட ஈழப்போருக்கு அவர்களும் தயாராகிக்கொண்டு இருக்கின்றார்கள்.

 

 

 

ம்ம் மீண்டும் 4ம் கட்ட ஈழ போர். சற்று நிம்மதியை தேடும் அந்த முன்னால் போரளிகளுக்கு இவர்கள் போன்ற உசுப்பேத்திகாளால் மீண்டும் நிம்மதி போகப்போகுது. இவர்கள் UK இல் நிம்மதியாய் இருக்கபோகினம். வாழ்க உங்கள் கொள்கை.......  :(  :(  :(

Link to comment
Share on other sites

ஜெஸிக்கா பாடலைத் தெரிவுசெய்வது அவரது விருப்பம் / பரிசை கொடுப்பதும் அவரது விருப்பம் . அவரை பாராட்டுவது தனிப்பட விருப்பம். புலம்பெயர் நாடுகளில் குடியேறியவர்கள் இந்த ஜனநாயக முறையை மதிக்காதது வியப்பை தருகிறது. (விடைகொடு எங்கள் நாடே பாட்டு பாடினால் தான் வாக்கு கிடைகும் அதை பாடுவதில் தப்பு இல்லை . ஈழ பாட்டு கூட பாடியிருக்கலாம் ஆனால் கனபேருக்கு தமிழ்நாடில் அந்த பாட்டுகள் தெரியாது )

 

Vijay அவர்களுக்கு அவரது business முக்கியம்.அதில் அவரகள் செய்வதை குறை கூறி என்ன பலன் ?

 

ஜெஸிக்காவின் படிப்பு குழம்புவது அவரின் தனிபட்ட பிரச்சினை அவருக்கு நிறைய வழிகள் உள்ளன (music / Canada)  ஊரில் படிப்பு குழம்பும் பிள்ளைககழுகுதான் வழிகள் இல்லை.

 

யாரின் வழிமுறைகளை (lawful) குறை கூற யாருக்கும் அருகதை இல்லை .

 

 

தேசியம் யாரினதும் தனிப்பட சொத்தும் இல்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  திரி

எழுதாமல் இருந்த பலரை எழுதவைத்திருக்கிறது..

 

இதைக்கூட ஒரு எழுச்சியாகத்தான் நான் பார்க்கின்றேன்.....

அதற்கும் ஜெஸிக்காவுக்கு நன்றிகள்  :icon_idea:

 

ஜெஸிக்கா பாடலைத் தெரிவுசெய்வது அவரது விருப்பம் / பரிசை கொடுப்பதும் அவரது விருப்பம் . அவரை பாராட்டுவது தனிப்பட விருப்பம். புலம்பெயர் நாடுகளில் குடியேறியவர்கள் இந்த ஜனநாயக முறையை மதிக்காதது வியப்பை தருகிறது. (விடைகொடு எங்கள் நாடே பாட்டு பாடினால் தான் வாக்கு கிடைகும் அதை பாடுவதில் தப்பு இல்லை . ஈழ பாட்டு கூட பாடியிருக்கலாம் ஆனால் கனபேருக்கு தமிழ்நாடில் அந்த பாட்டுகள் தெரியாது )

 

Vijay அவர்களுக்கு அவரது business முக்கியம்.அதில் அவரகள் செய்வதை குறை கூறி என்ன பலன் ?

 

ஜெஸிக்காவின் படிப்பு குழம்புவது அவரின் தனிபட்ட பிரச்சினை அவருக்கு நிறைய வழிகள் உள்ளன (music / Canada)  ஊரில் படிப்பு குழம்பும் பிள்ளைககழுகுதான் வழிகள் இல்லை.

 

யாரின் வழிமுறைகளை (lawful) குறை கூற யாருக்கும் அருகதை இல்லை .

 

 

தேசியம் யாரினதும் தனிப்பட சொத்தும் இல்லை

 

நீங்க சொல்வது சரி..

எம்மைப்பொறுத்தவரை

இலக்கு

வைத்தியர் 

பொறியலாளர் தானே.....

அதற்கு இவை உதவா.... :(  :(  :(

Link to comment
Share on other sites

விஜய் அவர்களுக்கு அவர் பிசினஸ் முக்கியம் எண்டா அப்போ விஜய் டிவி நடிகர் விஜையோடதா? ஹா ஹா முடியல்ல .....

அப்புறம் சில பேர் தமிழ் தேசியத்த பற்றி பேச முதல் உங்க மனைவிமாருக்கு முதல்ல தமிழ்ல பேச சொல்லி குடுங்க.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் அவர்களுக்கு அவர் பிசினஸ் முக்கியம் எண்டா அப்போ விஜய் டிவி நடிகர் விஜையோடதா? ஹா ஹா முடியல்ல .....

அப்புறம் சில பேர் தமிழ் தேசியத்த பற்றி பேச முதல் உங்க மனைவிமாருக்கு முதல்ல தமிழ்ல பேச சொல்லி குடுங்க.....

 

தமிழ் வாத்தியின் மகளைக்கட்டியதால

நான் தப்பிட்டன்.... :D

Link to comment
Share on other sites

வெறும் காழ்ப்புணர்வுடன் கருத்துக்களை வைப்பதைக் கள உறுப்பினர்கள் தவிர்க்கவேண்டும். யாழ் களம் ஆரோக்கியமான விமர்சனங்களையே கள உறுப்பினர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றது.

நன்றி

Link to comment
Share on other sites

விஜய் அவர்களுக்கு அவர் பிசினஸ் முக்கியம் எண்டா அப்போ விஜய் டிவி நடிகர் விஜையோடதா? ஹா ஹா முடியல்ல .....

அப்புறம் சில பேர் தமிழ் தேசியத்த பற்றி பேச முதல் உங்க மனைவிமாருக்கு முதல்ல தமிழ்ல பேச சொல்லி குடுங்க.....

 

மனிக்கவும் சுண்டல் typo Error.

Link to comment
Share on other sites

வெறும் காழ்ப்புணர்வுடன் கருத்துக்களை வைப்பதைக் கள உறுப்பினர்கள் தவிர்க்கவேண்டும். யாழ் களம் ஆரோக்கியமான விமர்சனங்களையே கள உறுப்பினர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றது.

நன்றி

 

தமிழில் ஒரு வாசகம் ஒன்று ஞாபகம்

கட்டுரை பரிட்சை ஒன்றிற்கு  பசுவை படித்துவிட்டு சென்றவர் அங்கு வினாவில் மரத்தை  கட்டுரை வரைய வர அவர் பசுவை விடையாக எழுதி இது போன்ற பசுவை இந்த மரத்தில் கட்டல்லாம் என்று விடை அளித்ததாக கூறுவார்

 

அது போலத்தான் yarl திரிகளும் கேள்விக்கு பதில் அளிபதில் இருந்து வெகுதூரம் சென்றுவுடுகிறது.

நிர்வாகம் / வாசகர்கள் தான் இதற்கு பொறுப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் மீண்டும் 4ம் கட்ட ஈழ போர். சற்று நிம்மதியை தேடும் அந்த முன்னால் போரளிகளுக்கு இவர்கள் போன்ற உசுப்பேத்திகாளால் மீண்டும் நிம்மதி போகப்போகுது. இவர்கள் UK இல் நிம்மதியாய் இருக்கபோகினம். வாழ்க உங்கள் கொள்கை.......  :(  :(  :(

 

 

ஏன் அண்ணங்களா நீங்க எல்லாம் அகதியா வந்து செளகரியமா குந்தும் வரை 4 கட்டம் போர் செய்ய காத்திருந்தீங்க போல. ஜெசிக்கா பாட்டுப்பாடவும்.. போரும் வலியும் தேவை. உங்களுக்கு அசைலத்துக்கும் அது தேவை. முன்னாள் போராளிகளின் நலவாழ்வு என்றவுடன் மட்டும் போர் பற்றிய.. உங்க கவலை இமய மலை உச்சிய தொடுகுது.

 

இன்னும் எத்தினை காலம் தான் இந்த நடிப்பு.. நாடகம்.

 

எல்லா  அகதிகளையும்.. பிரஜா உரிமையை புடுங்கிட்டு ஊருக்கு அனுப்பினால்.. தெரியும் அண்ணன்களின்.. நாடகம்.. நடிப்பின் தார்ப்பரியம். :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

ஆமா நாங்க எல்லாம் போராட்டத்தை காட்டி வெளிநாட்டில இருக்கிறம். இவர் என்னும் வன்னியில போராளிகளுக்கு மத்தியில நிக்கிறார்.  

 

இன்னும் எத்தினை காலம் தான் இந்த நடிப்பு.. நாடகம்.  :lol:  :D 

Link to comment
Share on other sites

ஏன் அண்ணங்களா நீங்க எல்லாம் அகதியா வந்து செளகரியமா குந்தும் வரை 4 கட்டம் போர் செய்ய காத்திருந்தீங்க போல. ஜெசிக்கா பாட்டுப்பாடவும்.. போரும் வலியும் தேவை. உங்களுக்கு அசைலத்துக்கும் அது தேவை. முன்னாள் போராளிகளின் நலவாழ்வு என்றவுடன் மட்டும் போர் பற்றிய.. உங்க கவலை இமய மலை உச்சிய தொடுகுது.

 

இன்னும் எத்தினை காலம் தான் இந்த நடிப்பு.. நாடகம்.

 

எல்லா  அகதிகளையும்.. பிரஜா உரிமையை புடுங்கிட்டு ஊருக்கு அனுப்பினால்.. தெரியும் அண்ணன்களின்.. நாடகம்.. நடிப்பின் தார்ப்பரியம். :lol::D:icon_idea:

நாங்கள் ஒண்டும் உங்களை போல UK  அல்லது வேறு ஒரு நிதந்தர வதிவிட விசாவோ அல்லது வேறு  நாட்டு குடிஉரிமையும் வைத்து இருக்கவில்லை. நாங்கள் பிறந்த நாள் முதல் இலங்கையில் தான் இருக்கிறம். உங்களை மாதிரி வெளிநாடு போய் ஒளிந்து இருந்துகொண்டு இணையத்தில் வீராப்பு பேசவில்லை.
 
எல்லோரையும் உங்களை மாதிரி நினைக்க கூடாது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தை காட்டி அல்ல காட்டிக்கொத்து என்று வரனும்.. எலிகளார். தப்புத்தாப்பாவே உங்களைப் பற்றி எழுதுறீங்க.

 

வன்னிக்கு மாட்டுவண்டில் சேவை நீங்க தான் நடத்துறீங்க. நாங்க அதில போனதைக் கண்டிட்டு எழுதுறீங்க போல. அதுசரி அடிக்கடி வன்னி என்று சொல்லுறீங்களே.. வன்னின்னா.. அவ்வளவு இழக்காரமாவா தெரியுது. :lol::D


 

நாங்கள் ஒண்டும் உங்களை போல UK  அல்லது வேறு ஒரு நிதந்தர வதிவிட விசாவோ அல்லது வேறு  நாட்டு குடிஉரிமையும் வைத்து இருக்கவில்லை. நாங்கள் பிறந்த நாள் முதல் இலங்கையில் தான் இருக்கிறம். உங்களை மாதிரி வெளிநாடு போய் ஒளிந்து இருந்துகொண்டு இணையத்தில் வீராப்பு பேசவில்லை.
 
எல்லோரையும் உங்களை மாதிரி நினைக்க கூடாது.

 

 

எங்க சிறீதர் தியெட்டரில... இருக்கீங்க.

 

நாங்க ஒளிச்சுப் பிடிச்சு விளையாட எல்லாம்.. வெளிநாட்டுக்கு வரல்லைங்கண்ணா. ஒங்க நினைப்பு தான் தப்பு. :lol::D

Link to comment
Share on other sites

போற வாறவன் எல்லாம் காட்டி குடுக்கும் அளவுக்கு படு மொக்கையாவா இருந்தது உங்க போராட்டம்?
இழக்காரம் என்டு நீங்க கருதின தால தானே சார் பிடறி அடிபட விழுந்தடிச்சு லண்டனுக்கு ஓடி போனீங்க‌  :lol:  :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதைக் காட்டிக்கொடுத்து தான் உங்க அசைல வாழ்வை உறுதிப்படுத்திக் கொண்டீங்கன்னு உலகத்துக்கே தெரியும். காட்டிக்கொடுக்க.. எவனாலும் முடியும்.. எலிகளாலும் முடியும். போராடுவது எல்லாராலும் முடியாது. நிச்சயம் எலிகளால் முடியாது. அதுங்க பதுங்கி.. கொள்ளையடிச்சு.. கொறிச்சு தின்று தான் வாழ்ந்து சாகுங்க. :lol::D

Link to comment
Share on other sites

 

போற வாறவன் எல்லாம் காட்டி குடுக்கும் அளவுக்கு படு மொக்கையாவா இருந்தது உங்க போராட்டம்?
இழக்காரம் என்டு நீங்க கருதின தால தானே சார் பிடறி அடிபட விழுந்தடிச்சு லண்டனுக்கு ஓடி போனீங்க‌  :lol:  :lol:

 

அப்ப  ஆள்  மணலாறு  காட்டில்  இருந்து  கருத்து  எழுதவில்லையா  பயல் ஏமாற்றி  தெரியுது  போல  :icon_idea:

Link to comment
Share on other sites

 

எங்க சிறீதர் தியெட்டரில... இருக்கீங்க.

 

ஏன் ஸ்ரீ லங்காவில் இருக்குற எல்லா தமிழ் மக்களும் ஸ்ரீதர் தியேட்டருக்குள்ளா இருக்கினம்?
 உங்களுக்கு அங்கை நிண்ட அனுபவம் போல ........ :D  :D
Link to comment
Share on other sites

கனடாவில் பிறந்த ஒரு சிறுமி எம் மொழிகற்று அதை அழகாக உச்சரித்து 65-70 பாடல்களை மனப்பாடம் செய்து அத்தனை அழகாகக பாடிய திறமையை பாராட்டாமல்

இந்தளவிற்கு காழ்ப்புணர்வோடு அநாகரிகமாக அந்த சிறுமியையும் அவள் குடும்பத்தையும் எள்ளி நகையாடும் சிலரை நினைத்தால் வெறுப்பாக இருக்கின்றது.

உங்களுக்கு எல்லாம் மனச்சாட்ச்சி இல்லையா? உங்கள் அரசியல் ஆய்வுகளை அரசியலோடும் அதை விளையாடுபவர்களோடும் வைத்துக்கொள்ளுங்கள்...தயவு செய்து இந்த சிறுமியின் திறமையில் வேண்டாம்.

 

அந்த சிறுமி பாடசாலை போகவேண்டும் படிக்கவேண்டும் கிடைத்த பரிசை யாருக்கு கொடுக்கனும் என்பதெல்லாம் அவளதும் அவளது பெற்றோரதும் தனிப்பட்ட முடிவு..இதில் உங்கள் முடிவு தேவையில்லாதது அது பற்றி நீங்கள் முதலைக்கண்ணீர் வடிக்கவும் தேவையில்லை.

 

அந்த சிறுமிக்கு எதிராக எழுதிய கருத்துக்களை வாசித்தபோது முதன் முதலாக யாழில் எதற்காக இணைந்தேன் என்று நினைத்து வேதனைப்பட்டேன்.

இவ்வளவு வக்கிரமாக கருத்தெழுதும் உங்கள் போன்றவர்களுடன் அண்ணா தம்பி என்று உரிமையுடன் கதைத்ததை நினைத்து வெட்கப்பட்டேன்.

 

தயவு செய்து இங்கு அந்த சிறுமியின் திறமையையும், அதன் உயர்ந்த உள்ளத்தையும் எள்ளி நகையாடும் நீங்கள முதலில் உங்களை திருத்திக்கொள்ளுங்கள் சமுதாயம் தானாக திருந்தும். உங்களை போன்ற குறுகிய மனம் உடையவர்கள் திருந்தும் மட்டும் எமக்கு விடுதலை கிடைத்தும் ஒரு பலனும் இல்லை!!!!!

 

 

( இத்திரியில் தொடர்ந்தும் பந்தி பந்தியாக எழுதி உங்கள் நேரத்தை வீணாக்கவேண்டாம். நீஙகள் தலை கீழாக நின்று எப்படி கூப்பாடு போட்டாலும் அந்த சிறுமியின் திறமைக்கும், உயர்ந்த உள்ளத்திற்கு முன்னால் நீங்கள் எல்லாம் .......................)

 

நன்றி

வணக்கம்

Link to comment
Share on other sites

ஒருவேளை ஜெசிக்கா இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படாமல் விடப்பட்டிருந்தால் வந்திருக்கக்கூடிய கருத்துக்கள்:

1) நடுவர்கள் சரியில்லை. மலையாளி, தெலுங்கனுகளுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டார்கள்.

2) விஜய் டிவி எஸ்.எம்.எஸ். வாக்குகளை மறைத்துவிட்டது. இல்லாவிட்டால் ஜெசிக்காவுக்குத்தான் வெற்றி.

ஒரு வேளை ஜெசிக்கா இறுதிப் போட்டியில் தோற்றிருந்தால் வந்திருக்கக்கூடிய கருத்துக்கள்.

1) தாயகத்தை நினைவூட்டும் பாடலைப் பாடிய‌தால்தான் தோற்றார். தமிழக மக்களுக்கு ஈழ அரசியலில் எல்லாம் அக்கறையில்லை. புலம்பெயர்ந்த வாலுகளின் பேச்சைக்கேட்டு ஜெசிக்கா தோற்றுவிட்டார். :o

2) ஜெசிக்கா இறுதிப்போட்டிக்கு வந்ததே பெரிய விடயம்.

ஜெசிக்கா இறுதிப் போட்டியில் வென்றுவிட்டு பரிசை கனடாவுக்கு கொண்டுவந்து வீட்டுக்கடனை அடைக்கப் பயன்படுத்தியிருந்தால் என்ன கருத்து வந்திருக்கும்?

1) குறைந்தது ஒரு 10% ஆவது தாயக அநாதைக் குழந்தைகளுக்கு கொடுத்திருக்கலாம்.

2) இவர்களை அரவணைத்த கனடாவுக்கு என்ன கைமாறு செய்தார்கள்?!

3) ஒரு கிலோ தங்கம் ஒரு வருடப் படிப்புக்கு ஈடாகுமா? :D

இப்படி சொல்லுகிறவர்கள் எதையாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். அதில் நெடுக்கும் சேர்ந்ததுதான் கவலை. :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அதில் நெடுக்கும் சேர்ந்ததுதான் கவலை.

 

 

எங்கள் எதிர்ப்பை.. நாங்கள்.. சினிமா வியாபார ஊடகமான.. விஜய் ரீவி எம்மவர்களின் திறமைக்கான அளவு கோலாக்கப்படுவதையும்.. சிறுவர் வியாபாரம் பண்டங்கள் ஆக்கப்படுவதையும்.. அதனை திறமை வளர்ப்பு என்ற போர்வையும் முன்னெடுப்பதையுமே கண்டிக்கிறோம்.

 

ஆனால் விஜய் ரீவி தங்கபாலுவுக்கு வெள்ளை அடிக்கும்.. என்ற அரசியலையும் செய்ய தயங்காது என்பது தற்போது நிதர்சனமாகியுள்ளது. இதே விஜய் ரீவி எம்மக்களின் செத்து மடிந்த போதும்.. இதையே தான் செய்து கொண்டிருந்தது.

 

அப்போது புலம்பெயர் மக்களை நோக்கி விஜய் ரீவி வந்த போது இன்று அதன் நிகழ்ச்சிக்கு வக்காளத்து வாங்கும்.. இதே யாழின் உறுப்பினர்கள்.. அன்று தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்தார்கள்.

 

இதே யாழில்.. இந்த நிகழ்ச்சியை.. சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம்.. என்று வகைப்படுத்தி இட்ட தலைப்பும் இதே யாழில் உள்ளது.

 

முதலில் எமக்கு ஒரு கொள்கை வேண்டும். அதில் தெளிவு வேண்டும். பின் அதில் பிடிப்பு வேண்டும். இது இப்போ யாழில் உள்ளவர்களிடம் அருகி வருகிறது.

 

நாங்கள் அநியாயத்துக்கு உதவும் கொள்கையோடு இல்லை. அது எங்கள் வீட்டுக்கு சீதேவியை கொண்டு வரும் என்பதற்கா...அநியாயத்தை.. நியாயம் என்று காட்டக் கூடாது. அது அபந்தம். அப்படி ஒரு அபந்தத்தை யாழில் இப்ப தாராளமா காண முடிவது.. ஆச்சிரியமில்லை.காரணம்.. பலரின் முகமூடிகள்.. கிழியும் தருணம் இது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். :):icon_idea:

Link to comment
Share on other sites

விஜய் தொலைக்காட்சிக்கு எதிரிரான உங்கள் கருத்துக்களை நீங்கள்,

இதே யாழில்.. இந்த நிகழ்ச்சியை.. சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம்.. என்று வகைப்படுத்தி இட்ட தலைப்பும் இதே யாழில் உள்ளது.

மேலே உள்ள இணைப்பில்தான் எழுதியிருக்க வேணும்.

பாவமய்யா அந்தச் சின்னப்பிள்ளை. முகநூலில் வேறை இருக்குது.. உப்பிடியான கருத்துக்களை வாசிச்சு ஏடாகூடமான முடிவை எடுத்தால் அதுக்கு நீங்கள் எல்லாரும்தான் பொறுப்பு.. Cyber bullying.. :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16 வயது இல்லாமல் எப்படி முகநூலுக்கு வந்தவா. அண்மையில்.. பிரிட்டனில்.. பள்ளிகளுக்கு ஓடர் வந்திருக்குது. பள்ளி பெயர் மற்றும் பள்ளியில் மாணவர்களின் பெயர் பாவித்து வரும் ருவிட்டர்.. முகநூல் கணக்குகளை பெற்றோர் மூடச் சொல்லி.

 

பள்ளிகளில் முகநூல்.. ருவிட்டர் ஏலவே தடை செய்யப்பட்டுள்ளன.

 

ஜெசிக்கா..  செய்தது சரியா.. அவரை முகநூலுக்குள் தள்ளியது யார்.. அந்தச் சிறுமி தவறாக வழிநடக்க காரணம் யார்..?!

 

சைபர் புளியிங் சூழலுக்குள் அவளை கொண்டு சென்றது யார்..?!

 

விஜய் ரீவியும்.. விசிலடிப்போரும். :):icon_idea:


இதைத்தான் வேண்டாம் என்கிறோம். :icon_idea:

Link to comment
Share on other sites

16 வயது இல்லாமல் எப்படி முகநூலுக்கு வந்தவா. அண்மையில்.. பிரிட்டனில்.. பள்ளிகளுக்கு ஓடர் வந்திருக்குது. பள்ளி பெயர் மற்றும் பள்ளியில் மாணவர்களின் பெயர் பாவித்து வரும் ருவிட்டர்.. முகநூல் கணக்குகளை பெற்றோர் மூடச் சொல்லி.

 

பள்ளிகளில் முகநூல்.. ருவிட்டர் ஏலவே தடை செய்யப்பட்டுள்ளன.

 

ஜெசிக்கா..  செய்தது சரியா.. அவரை முகநூலுக்குள் தள்ளியது யார்.. அந்தச் சிறுமி தவறாக வழிநடக்க காரணம் யார்..?!

 

சைபர் புளியிங் சூழலுக்குள் அவளை கொண்டு சென்றது யார்..?!

 

விஜய் ரீவியும்.. விசிலடிப்போரும். :):icon_idea:

உங்கட வாதம் எப்பிடியிருக்கு என்றால்.. அவ குட்டைப் பாவாடை போட்டா.. நான் தப்பு பண்ணிட்டேன்.. :o

cyber-bullying பண்ணுகிற நீங்கள்தான் முதல்ல நிறுத்தவேணும்.. மற்றவை எல்லாம் அடுத்த படி.. ஏன்.. நீங்களே முகநூலுக்கு எழுதிப் போடுறது.. :huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.