Jump to content

யாயினியின் பல்சுவை பக்கம் - ஒரு தித்திக்கும் தேடல் ( வாழ்த்தலாம் வாருங்கள்...! )


Recommended Posts

ஒரு பகிர்வு

ஒரு மனதின் தேடல்  

ஒரு வாழ்த்து

ஒரு எண்ணத்தின் வெளித்தோற்றம்

ஒரு அறவுரை

ஒரு அழகின் வெளிப்பாடு

ஒரு இயற்கையின் ரசனை

ஒரு கதைசொல்லி

ஒரு இணைய நாட்குறிப்பு

ஒரு தகவல் களஞ்சியம்

ஒரு வீணையின் நாதம்

ஒரு கருவூலம்

ஒரு பொன்மொழி

ஒரு இரக்கம்

ஒரு அன்பியல்

ஒரு குறட்பா

ஒரு இரங்கல்

ஒரு தெய்வீக உலா

ஒரு பொழுது போக்கு

ஒரு முன்னறிவிப்பு

ஒரு பண்பட்ட மனதின் அனுபவம்

 

 

   இத்தனை அம்சங்கள்(குறைவு தான்) கொண்ட யாயினி அக்காவின் "யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு.."  பலரது பாராட்டுக்களுடனும் பல்லாயிரத்திற்க்கும் மேலான பார்வைகளுடனும் அந்த திரி ஐம்பது பக்கங்களை தொட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகளுடன் வழங்கி வரும் யாயினி அக்காவிற்கு எனது வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவிக்கிறேன்....

 

 

 

241ur6c.jpg

 

 

 

பக்கத்தை பார்வையிட : http://www.yarl.com/forum3/index.php?/topic/145445-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.....நம்மட சுண்டல் மற்றும் நெடுக்ஸ் போன்றோரும் தனி திரி தொடங்கி பொன்விழா,வைரவிழா காண்கிறார்கள் அவர்களை வாழ்த்தி ஒரு திரி தொடங்கலாமே?

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்.....நம்மட சுண்டல் மற்றும் நெடுக்ஸ் போன்றோரும் தனி திரி தொடங்கி பொன்விழா,வைரவிழா காண்கிறார்கள் அவர்களை வாழ்த்தி ஒரு திரி தொடங்கலாமே?

 

சுண்டல் மற்றும் நெடுக்ஸ் அண்ணா போன்றோர் திரி ஆரம்பித்த பிறகே நான் யாழில் இணைந்தேன்.. இனி வரும் நாட்களில் கவனத்தில் எடுத்து கொள்கிறேன், மன்னித்து  கொள்ளுங்கள் அண்ணா... :(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பிள்ளாய்...

தொடர்க தங்கள் எழுத்துக்களும்  தேடல்களும்...

 

நேரத்திற்கும் திரிக்கும் நன்றிகள்

வாழ்க  வளமுடன்...

Link to comment
Share on other sites

வாழ்த்துகள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் .... !


எங்களுக்காக யாரும் திரி தொடங்கமாட்டார்கள் நாமாகத்தான் தொடங்கவேண்டும் பவர் ஸ்ரார் (சீனிவாசன் ) போல ....  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தங்கள் எழுத்துக்களும்  தேடல்களும்...தொடர்க

நேரத்திற்கும் திரிக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சற்றும் எதிர் பார்க்காத பக்கம் இது.யாராவது ஏதாச்சும் எனது பக்கம் சார்பாக  எழுத விருப்பப்பட்டால் அந்தப் பக்கத்திலயே பதிவிடுவது நன்று..தனி திறந்து வாழ்த்தும் அழவுக்கு எல்லாம் நாம ஒன்றும் பெரிதாக செய்து விடவில்லை...
வேறு போக்கிடம்,நாம நினைச்ச மாதிரி செய்வதற்கு எல்லாம் உகந்த இடம், இல்லாத விடத்து இங்கு உணர்வுகளை,விருப்பு,வெறுப்புக்களை கொட்டுகின்றேன் அவ்வளவு தான்...வேறு ஒன்றும் இல்லை..



 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி நம்ம வீட்டு பிள்ளை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்குது விஸ்வா...பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பல  தகவல்களுடன் வரும் யாயினியின் தேடல்கள் தொடரட்டும்.
வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜன் விஸ்வா உட்படகருத்துக்களையும்,வாழ்த்துக்களையும் பகிரும்,

அனைவருக்கும் நன்றிகள்!!!

 

Thank-you-very-much-from-heart.gif

Link to comment
Share on other sites

நான் விரும்பி தேடி வாசிக்கும் திரிகளில் உங்களதும் ஒன்று யாயினி! தொடர்ந்து நல்ல விடயங்களை எடுத்துவாருங்கள். உங்கள் தகவல்கள் மூலம் நிறைய புதிய விடயங்கள் அறியமுடிகின்றது. வாழ்த்தை தொடக்கிவைத்த விஷ்வாவிற்கும் நன்றிகள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் யாயினி ...  !  அங்ஙனமே சிறிது விஷ்வாவுக்கும்...!!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தங்கச்சி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் யாயினி...!

 

தம்பி விஷ்வாவுக்கும் வாழ்த்துக்கள்!

 

ஒரு சிறிய நெம்புகோல்... பூமியைக் கூடத் திசை திருப்பும் பலத்தைக் கொடுக்கும்! :lol:

Link to comment
Share on other sites

உங்கள் வாழ்த்துக்களும் நன்றிகளும் யாயினி அக்கா ஒருவருக்கே  உரித்தானது :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை பகிர்ந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி..என் பொழுது போக்கு பகுதி யாயினியின் பக்கம் அவ்வளவு தான்.வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

1768c832a5f9604bc6d7b40019cc15ce.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.