Jump to content

''சுட்டு வீழ்த்தடா கிபிரை.......!!!''


Recommended Posts

''சுட்டு வீழ்த்தடா கிபிரை.......!!!''

எங்கள்

வானில்

வந்து

பகை

எம்மை

அழிப்பதா......???

இதை

கண்டு

கண்டு

வேங்கை

இனி

சும்மாய்

இருப்பதா.....???

கோரமதாய்

வந்து

பகை

கொன்று

அழிப்பதா.....???

எம்

தமிழர்

உயிர்களையே

தின்று

களிப்பதா....???

இத்தனையும்

ஆடும்

பறவை

விட்டு

வைப்பதா....???

எங்கள்

வானில்

உள் நுழைய

விட்டு

கொடுப்பதா....???

கொட்டமடித்து

எங்கள்

வானில்

பறக்க

முனைவதா.....???

மீண்டும்

மீண்டும்

எம் தமிழை

அழிக்க

நினைப்பதா.....???

இத்துடனே

நிறுத்தி

கிபிரை

சுட்டு

வீழத்தடா....!!!

வன்னி மைந்தன்

Link to comment
Share on other sites

சிங்களத்து

நெஞ்சதனில்..

ஈரமில்லையே-அவன்..

குஞ்சென்றும்

குழந்தையென்றும்

பார்ப்பதில்லையே..

நஞ்சதனை

நெஞ்சில்

வைத்து

நாசம் செய்கிறான்-அவன்

எஞ்சியுள்ள

தமிழனையும்..

மோசம் செய்கிறான்..

போதியமாய்..

மருந்தில்லாத

மருத்துவமனைகள்-பாவி..

போட்ட வெடிமருந்தில்..

எரியுது பாருங்கள்..

வீறுகொண்ட

தமிழனிமே..

போரிடத்தடையா..

எதிரி..வீழ்த்துகின்ற

உறவுகண்டு..

அழுதிடல்

முறையா..

போதுமிந்த

பாதகங்கள்

எனச் சொல்வது

யாரோ..

இன்னும்..

அடுத்தவனை

பார்த்திருந்தால்

நடப்பது எதுவோ..

துயரைக் கண்டு

அழுவான்..

கொடுமை கண்டு

துடிப்பான்..

வெற்றிகண்டு

குதிப்பான்..

வன்னியின்

மைந்தன்-உன்

கவிதையில்தாம்

கண்விழிப்போம்..

பொழுது

விடிந்திடுமெழுது..

துயர்

அழிந்திடுமெழுது..

தமிழ்

மகிழ்ந்திடுமெழுது

உன்

உன்னதமான

உணர்வுகளுக்கு

தலைவணங்கும்

சகோதரன்

விகடகவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களைத்தை

அழியுங்கள்

எம் மண்ணை

காக்கனும் நாம்

வெறியர்களை

கொன்று தள்ளுங்கள்

மௌனமாய்

இருக்காதீர்கள்

எம்மவர் ஐவர்

என்றால்

வெறியர்கள்

ஐம்பதாய் ஆகனும்

பொறுமை காத்தது போதும்

விகிறி எழுங்கள்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெட்டுக்கட்டி ஆடும்

அழகான வரிகள்

ஏறுபோல் கர்ச்சிக்கின்ற

சொற்க்கள்

துன்பங்கள் சுமந்து நிற்க்கும்

உங்கள் கவிகளுக்கு

அன்புடன் என் நல்வாழ்த்துக்கள்

வன்னிமைந்தன்

விகடகவி

slgirl

Link to comment
Share on other sites

வன்னிமைந்தன் விகடகவி எஸெல் கேர்ள் மூவரின் உணர்வுபூர்வமான கவிதைக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வு பூர்வமான வரிகள் .கவிதைகள் நன்றாக உள்ளன மூவருக்கும் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதைகள் நன்றாக உள்ளன பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

விகடகவிக்கு....

கவிதைகள்

கவிதைகள்

பல

கண்டேன்....

அந்த

வரிகளை

அன்றது

நான்

திண்டேன்....

உன்

கவி

இன்றது

தான்

படித்தேன்...

என்னையே

இன்றது

நான்

மறந்தேன்....

உணர்வை

உரசும்

உன்

வரிகள்...

மூட்டுது

எனக்குள்ள

தினம்

பொறிகள்....

செய்யிறான்

கோரம்

பகை பாவி....

அதை

சொன்னான்

''கவிஞன்''

இவன் காவி...

திறனில

உன்னை

தான் மேவி....

இங்கு

வருவார்

யாரது

விகட கவி....???

திறம் பட

வந்ததை

நீ

படைத்தாய்.....

என்னை

திறனாய்வு

செய்யவே

நீ

வைத்தாய்....

தமிழ்

வார்த்தைகள்

எனக்கு

போதவில்லை....

உனை

வாழ்த்தியே

வாழ்த்தியே

வணங்கிடவே....

நன்றி

வன்னி மைந்தன்

Link to comment
Share on other sites

இலங்கை பெண். தேவன.; இரசிகை.

சசீவன்.பிறின்ஸ்.

அணைவருக்கும்.

என் இதயம் கனிந்த நன்றிகள்

நன்றி

வன்னி மைந்தன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.