Jump to content

சவுதியில் முக்காடு அணியாத மிஷல் ஓபாமா: திட்டும் மக்கள்.


Recommended Posts

 

 
சொன்னல் நம்ப மாட்டீர்கள் என்னுடய கடவுச்சீட்டு என்னிடம் தான் உள்ளது, ஆனால் நான் நினைத்த நேரம் எனக்கு இந்த நாட்டை விட்டு செல்ல முடியாது. 

 

 

நீங்கள் டுபாயில் இருப்பதாக ஒரு முறை எங்கோ எழுதிய ஞாபகம்.

 

நான் டுபாயில் 5 வருடங்கள் இருந்த நான். கடவுச் சீட்டும் என்னிடம் தான் இருந்தது. நினைத்த நேரம் எனக்கு டுபாயை விட்டு செல்ல எந்த தடையும் இருக்கவில்லை. சுற்றி வர இருக்கும் அநேக நாடுகளுக்கு சென்று இருக்கின்றேன்.

 

முஸ்லிம் நாடுகளில் அரபு உலகில் மோசமான நாடு எனக்கு தெரிந்து சவூதி தான்.

 

ஓமான், கட்டார், டுபாய் (UAE) போன்ற நாடுகளில் அரசியல் நடாத்தவும் பல அரசியல் ரீதியிலான விடயங்களுக்குமே கட்டுப்பாடுகள். ஆனால் ஒரு சாதாரண மனிதராக, குடும்பமாக வாழ எந்த தடைகளும் இல்லை.  வீட்டுக் கதவை திறந்து போட்டு நிம்மதியாக படுக்கலாம். பெண்கள் தனியாக எந்த நடு இரவிலும் தெருவில் பயணிக்கலாம்.  எல்லாவற்றையும் விட பெண்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் சிறப்பானது. எந்தப் பெரிய வரிசையிலும் பெண்களுக்கும் குழந்தையுள்ள பெற்றோருக்கும் தான் முதலிடம்.

 

 

குடியுரிமை தந்து இருந்தார்கள் என்றால் டுபாயை விட்டு நீங்கியிருக்க மாட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்டிப்பார்கள்...

நன்றி நிழலி...தண்டனை என்டால் உள்ளே தூக்கிப் போடுவார்களா அல்லது அபராதம் விதிப்பார்களா?...சவுதியில் மட்டும் தான் இக் கட்டுப்பாடா?...சுத்தி இருக்கும் நாடுகளில் அப்படி இல்லைத் தானே

Link to comment
Share on other sites

நன்றி நிழலி...தண்டனை என்டால் உள்ளே தூக்கிப் போடுவார்களா அல்லது அபராதம் விதிப்பார்களா?...சவுதியில் மட்டும் தான் இக் கட்டுப்பாடா?...சுத்தி இருக்கும் நாடுகளில் அப்படி இல்லைத் தானே

 

என்ன வகையான தண்டனை என்று தெரியாது. ஆனால் ஷரியா என்ற படு பிற்போக்கான, மத சார்பான சட்டத்தின் படிதான் தண்டிப்பார்கள்.

 

எனக்குத் தெரிந்து சுற்றி இருக்கும் நாடுகளில் இவ்வாறு இல்லை. ஈரான், யேமன் போன்ற நாடுகளில் என்னவென்று தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் டுபாயில் இருப்பதாக ஒரு முறை எங்கோ எழுதிய ஞாபகம்.

 

நான் டுபாயில் 5 வருடங்கள் இருந்த நான். கடவுச் சீட்டும் என்னிடம் தான் இருந்தது. நினைத்த நேரம் எனக்கு டுபாயை விட்டு செல்ல எந்த தடையும் இருக்கவில்லை. சுற்றி வர இருக்கும் அநேக நாடுகளுக்கு சென்று இருக்கின்றேன்.

 

முஸ்லிம் நாடுகளில் அரபு உலகில் மோசமான நாடு எனக்கு தெரிந்து சவூதி தான்.

 

ஓமான், கட்டார், டுபாய் (UAE) போன்ற நாடுகளில் அரசியல் நடாத்தவும் பல அரசியல் ரீதியிலான விடயங்களுக்குமே கட்டுப்பாடுகள். ஆனால் ஒரு சாதாரண மனிதராக, குடும்பமாக வாழ எந்த தடைகளும் இல்லை.  வீட்டுக் கதவை திறந்து போட்டு நிம்மதியாக படுக்கலாம். பெண்கள் தனியாக எந்த நடு இரவிலும் தெருவில் பயணிக்கலாம்.  எல்லாவற்றையும் விட பெண்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் சிறப்பானது. எந்தப் பெரிய வரிசையிலும் பெண்களுக்கும் குழந்தையுள்ள பெற்றோருக்கும் தான் முதலிடம்.

 

 

குடியுரிமை தந்து இருந்தார்கள் என்றால் டுபாயை விட்டு நீங்கியிருக்க மாட்டேன்.

எப்படி அந்த வெயிலை தாங்கினீர்கள் ?
நான் 4 நாள் லீவில் சென்றேன்  2ஆவது நாளே அள்ளி கட்டிக்கொண்டு திரும்பி வந்துவிட்டேன்.
2 நாள் புறப்படும் போதுதான் அந்த நாட்டு வழமைகளை புரிய ஆரம்பித்தேன்.
நான் நினைக்கிறன் சொப்பிங் ரெஸ்டுரன்ட் போவது எல்லாம் இரவு 8 மணிக்கு பின்புதான் அங்கு செய்கிறார்கள் போல்.
 
மதியம் கடலுக்குள் கூட இறங்க முடியவில்லை .... கடல் தண்ணி கூட சூடாக இருந்தது. 
Link to comment
Share on other sites

அங்கு நடக்கும் பிழைகளை மக்கள் தட்டிக்கேட்காமல் இருப்பதற்காகத்தான் மட்டுப்படுத்தப்பட்ட படிப்பு. அங்கு பல்கலைக்கழகங்கள் கிடையாது.வெளி நாடு சென்று படித்தால் மீண்டும் நாட்டுக்குள் வந்து அரசியல் சாக்கடைக்குள் விழமாட்டார்கள்.இப்படித்தான் மன்னர் ஆட்சியும் செரியா சட்டமும் நடை முறைப்படுத்தப்படுகின்றது. ஆனாலும் அமெரிக்கா விடயத்தில் அவர்கள் மிகவும் காட்டமாக நிற்பதற்கு காரணம்.அமெரிக்க கம்பனிகள் எண்ணைக்கிணறுகளுக்கான காலாவதியான அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்காமல் விட்டுவிட்டு அமெரிக்காவில் உலகிலேயே ஆகக் கூடிய அளவு எண்ணையை உற்பத்தி செய்து எண்ணை விலையை குறைத்தது உலக பொருளாதார நெருக்கடியாக்கியது.தற்போது மீதமிருக்கும் கம்பனிகளும் சவுதியை விட்டு விலகினால் சவுதியில் எண்ணையை யாரெடுப்பார்கள்?இவ்வளவு தீவிரவாத இயக்கங்களுக்கும் நிதி அளிப்பது சவுதிதான்.

Link to comment
Share on other sites

சவுதி இளவரசருடன் ஒரு இரவை கழிக்க அமெரிக்க நடிகை கிம் கர்தஷியான் 10 லட்சம் டொலர்களை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் ரியாலட்டி ஷோ ஒன்றின் தொகுப்பாளரும், பிரபல நடிகையுமான கிம் கர்தஷியான் அவ்வப்போது சில பரபரப்பு தகவல்களை பரப்பி தன் ரசிகர்களை மிரள வைப்பதை வழக்கமாக கொண்டவர்.

இந்நிலையில் சவூதி அரேபிய இளவரசர் இன்ஸ்டாகிராம் மூலமாக கிம்மைத் தொடர்பு கொண்டு, ஒரு இரவுக்கு 10 லட்சம் டொலர்கள் தருவதாக கூறியுள்ளார்.

இந்த அழைப்பை அவர் ஏற்று கொண்டதாகவும், விரைவில் அவர் சவுதிக்கு சென்று, ராஜ குடும்ப விருந்தில் கலந்துக் கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல கடந்த 2013ம் ஆண்டு துர்க்மேனிஸ்தான் ஜனாதிபதி பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு வருவதற்காக 10 லட்சம் டொலர்கள் பணத்தை கட்டணமாக கிம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

இது சவுதியில் எந்தச்சட்டத்துக்கு கீழ் வருகிறது?இவர் மூக்காடில்லை எந்த காடுமே........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஏற்கனவே இளவரசர் வீட்டில் எந்த முக்காடும் இல்லாது நீச்சல் உடையில் 200 வரையான இளம்பெண்கள் 
நீச்சல் அடிகிறார்கள். 
கிம்மும் போய்  ஒரு ஓரமா நீச்சல் அடிச்சுட்டு வருவா ?
 
ஒரு காட்டு மிராண்டி கூட்டம்.
காசு இருந்தால் ......?
யார் யார் வாயெல்லாம் மூட முடிகிறது உலகில். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் டுபாயில் இருப்பதாக ஒரு முறை எங்கோ எழுதிய ஞாபகம்.

 

நான் டுபாயில் 5 வருடங்கள் இருந்த நான். கடவுச் சீட்டும் என்னிடம் தான் இருந்தது. நினைத்த நேரம் எனக்கு டுபாயை விட்டு செல்ல எந்த தடையும் இருக்கவில்லை. சுற்றி வர இருக்கும் அநேக நாடுகளுக்கு சென்று இருக்கின்றேன்.

 

முஸ்லிம் நாடுகளில் அரபு உலகில் மோசமான நாடு எனக்கு தெரிந்து சவூதி தான்.

 

ஓமான், கட்டார், டுபாய் (UAE) போன்ற நாடுகளில் அரசியல் நடாத்தவும் பல அரசியல் ரீதியிலான விடயங்களுக்குமே கட்டுப்பாடுகள். ஆனால் ஒரு சாதாரண மனிதராக, குடும்பமாக வாழ எந்த தடைகளும் இல்லை.  வீட்டுக் கதவை திறந்து போட்டு நிம்மதியாக படுக்கலாம். பெண்கள் தனியாக எந்த நடு இரவிலும் தெருவில் பயணிக்கலாம்.  எல்லாவற்றையும் விட பெண்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் சிறப்பானது. எந்தப் பெரிய வரிசையிலும் பெண்களுக்கும் குழந்தையுள்ள பெற்றோருக்கும் தான் முதலிடம்.

 

 

குடியுரிமை தந்து இருந்தார்கள் என்றால் டுபாயை விட்டு நீங்கியிருக்க மாட்டேன்.

 

 

உண்மை நிழலி. ஆனால் அப்படி செல்லலாம் துபாயில்/ஓமானில்/குவைட்டில்/பஹ்ரைனில் மட்டும்தான்.
 
கட்டாரில்/சவுதியில் அப்படியல்ல, நாட்டை விட்டு வெளியேரா வேண்டும் என்றால், உங்ளுடைய ஸ்பொன்சர் ஒரு இமிக்ரசன் பேப்பரில் (exit permit) கையெழுத்திட்டு கொடுக்க வேண்டும் அந்த பேப்பரை பாஸ்போர்டுடன் இமிக்ரசன் கவுண்டரில் கொடுத்தால்தான் நீங்கள் விமானத்தில் போய் அமரலாம்.
 
அந்த பேப்பர் ஏற்கனவே இமிக்சனில் கணனியில் தரவேற்ரப்பட்டிருக்கும், ஸ்பொன்ச‌ரின் கையெழுத்து கணனியின் data base இருக்கும், இது match செய்யாப்பட்ட பின் தான் நீங்கள் நாட்டை விட்டு வெளியேரலாம்.
 
உங்களுக்கு ஏதும் ஸ்போன்சருடன் முரண்பாடு / தர்க்கம் ஏற்பட்டு இருந்தால் அவன் இந்த பேப்பரில் கையெழுத்திட மாட்டான்.
 
மேலும் அவன் எங்கும் லீவில் நாட்டை விட்டு போய் விட்டான் என்றால், ஊரில் ஏதும் மரணம் என்ரால் கூட போக முடியாது, அவன் வந்து அந்தப் பேப்பரில் கையெழுத்திடும் வரை.
 
அரசில் செயல்பாடுகள் செய்ய முடியாது, ஆனால் ஒவ்வோரு வருடமும் மாவிரர் தினம் சிறப்பாக கொண்டாடப்படும், அரசாங்கம் அதற்கூறிய அனுமதியை வழங்குகின்றது. 
 
மேலும் இங்கும் குடியுரிமை தருகின்றார்கள் 25 வருடம் இருந்தால். அதற்கு முஸ்லீமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிழலி...தண்டனை என்டால் உள்ளே தூக்கிப் போடுவார்களா அல்லது அபராதம் விதிப்பார்களா?...சவுதியில் மட்டும் தான் இக் கட்டுப்பாடா?...சுத்தி இருக்கும் நாடுகளில் அப்படி இல்லைத் தானே

 

சுத்தி இருக்கும் நாடுகளில் அப்படியல்ல, முத்தவா (religious police) எனப்படுபவர்கள் பிரம்பினால் பின்பக்கத்தில் அடிப்பார்கள் என கேள்விப்பட்டுள்ளேன்.
 
மேலும் கட்டார் அமீரின் தாயார் ஷேக்கா மூஸா ஒருமுறை இப்படி அரைகுறை ஆடைடுடன் சென்று பிரச்சனை எற்பட்டது, பின்பு அவளை அந்த மாதிரி அடையுடன் வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
56 வயாதாகும் இப்பெண்மனி மிகவும் மதிக்கத்தக ஒருவர்
 
Prince+Wales+Meets+Highness+Sheikha+Moza
                       

 

 

tumblr_m95ns7h2nh1rnmfh4o1_500.jpg

 

 

 

 

 

 

tumblr_niwovqu6qp1rwuuo0o2_1280.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஏற்கனவே இளவரசர் வீட்டில் எந்த முக்காடும் இல்லாது நீச்சல் உடையில் 200 வரையான இளம்பெண்கள் 
நீச்சல் அடிகிறார்கள். 
கிம்மும் போய்  ஒரு ஓரமா நீச்சல் அடிச்சுட்டு வருவா ?
 
ஒரு காட்டு மிராண்டி கூட்டம்.
காசு இருந்தால் ......?
யார் யார் வாயெல்லாம் மூட முடிகிறது உலகில். 

 

 

உண்மை மருது, கீழ் உள்ள இணைப்பை வாசித்து பாருங்கள் ஆச்சரியப்படுவீர்கள். 
 
விசாம் அல் மனா எனப்படும் இந்த மனிதன் கட்டாரின் 3வது பணக்காரன். இவன் திருமணம் செய்யப்போவது Janet Jackson திருமண செலவு எவ்வளவி தெரியுமா? 20 மில்லியன் டொலர்.
 
                       

 

http://www.dailymail.co.uk/tvshowbiz/article-2284318/Janet-Jackson-MARRIED-Wissam-Al-Mana-Couple-wed-quiet-private-beautiful-ceremony.html

Link to comment
Share on other sites

மேலும் இங்கும் குடியுரிமை தருகின்றார்கள் 25 வருடம் இருந்தால். அதற்கு முஸ்லீமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 

 

 

25 வருடங்களாக முசுலீம் நாட்டில் ஒருவர் இருந்தால் அவர் தானே முசுலீமாக மாறிவிடுவார். அவரை மாற்றவேண்டிய அவசியமில்லை. இந்து அல்லது வேதமதங்களில் உள்ளவர்கள் முசுலீம்களாக மாறித் தங்கள் நாட்டையும் முசுலீம் நாடாகவும், நாடுபோலவும் மாற்றிக் கொண்டுள்ளது கண்கூடு. எங்காவது ஒரு முசுலீம் நாடு இந்து அல்லது வேத நாடாக மாறியுள்ளதா...???  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் முக்காடு போடவேண்டும்.,ஆண்கள் முன்னுக்கு வெட்ட வேண்டுமா:)

Link to comment
Share on other sites

பெண்கள் முக்காடு போடவேண்டும்.,ஆண்கள் முன்னுக்கு வெட்ட வேண்டுமா :)

 

ஓம் இப்போ வெட்டுவார்கள் கடைசியாகப் போகும் போது எல்லாவற்றையும் (குடலையும்) உருவி பஞ்சை வைத்து தைத்துபின்னால் பெரிய தக்கையை இறுக்கி காரிக்கன் துணியில் சுற்றி கொண்டு போய் தாட்டு விடுவார்கள்.
 
ஒரு கதை உண்டு
                 லெபனான் நாட்டில் முஸ்லீம்களும் கிறீஸ்தவர்களும் கலந்து தான் வாழ்கின்றனர்.அங்கு ஒரு கிறீஸ்தவர் தான் இறந்த பின் முஸ்லீம் மைய வாடியில் அடக்கம் செய்யும் படி வேண்டியுள்ளார்.அவரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.ஒரு சில நாட்களில் இரவு வேளைகளில் கடைக்கு வருவது சிகரட் பெப்சி போன்றவற்றை வேண்டிச் செல்வதுமாக விருந்திருக்கின்றார்.ஒரு நாள் இவரது ஊரவர் ஒருவர் கண்டு விட்டார்.இவரிடம் நீ இறந்துவிட்டாயே எப்படி கடைக்கு... என வினாவியுள்ளார். அதற்கு அவர் நான் என்னை முஸ்லீம் சவக்காலையில் அடக்கம் செய்யும்படி கேட்டது தப்பாகிவிட்டது.அங்கு உள்ளவர் ஒருவரிடமும் உடுப்பு இல்லை காரிக்கன் துணியால் சுற்றிகொண்டிருக்கின்றார்கள். நான் கோட் சூட்டுடன் இருக்கின்ற படியால் என்னை நிம்மதியாகத்தூங்கவிடாது அடிக்கடி கடைத்தெருவுக்கு அனுப்புகிறார்கள் என்று நொந்து கொண்டாராம் 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எனக்கு யாழில் இரெண்டு பேர் பத்த வச்சிடுவினமோ எண்டு பயமா கிடக்கு🤣
    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால். இப்ப GOAT ல பிசி🤣.  பிகு நான் விஜை ஆதரவாளனோ பிரச்சாரகரோ இல்லை. ஒரு போதும் ஆக போவதில்லை. ஆனால் நம்ம மருமகன். சினிமாவில் பிழைக்க முடியாமல் போனபின் கட்சி தொடங்காமல் - நினைத்து பார்க்க முடியாத பணம் கொட்டும் வியாபாரத்தை விட்டு விட்டு வருகிறார். திரிசாவோ, நயனோ நாசம் பண்ணி விட்டார் என பொதுவெளிக்கு வரவில்லை🤣. இன்னும் கள்ளன் என நினைக்கும்படி எதுவும் மாட்டவில்லை. ஆகவே இப்போதைக்கு இவருக்கு benefit of the doubt ஐ கொடுக்கலாம்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.