Jump to content

யாழ்கள உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி - 2


Recommended Posts

7 யாழ்கள உறுப்பினர்கள் தெரிவு செய்த மேற்கிந்தியாதீவின் ரொச் இப்போட்டியில் விளையாடவில்லை. இலங்கையின் காலிறுதிப் போட்டிக்கு புள்ளிகள் வழங்கும்போது மலிங்கா பெற்ற புள்ளிகள், வாத்தியார், தமிழ்சிறிக்கு கிடைக்கும்.

எம் குமாரின் முதலாவது உதிரி வீரர் இங்கிலாந்து நாட்டின் Finn. இங்கிலாந்து காலிறுதிப் போட்டிக்கு தெரிவாகவில்லை. இதனால் தென்னாபிரிக்காவின் காலிறுதிப் போட்டிக்கு புள்ளிகள் வழங்கும் போது 2வது உதிரி வீரர் றகிர் பெற்ற புள்ளிகள் எம்.குமாருக்கு கிடைக்கும்

கல்யாணியின் முதலாவது உதிரி வீரர் இலங்கையின் கெரத். அவர் இலங்கையின் காலிறுதிப்போட்டியில் விளையாடவில்லை. இதனால் 2வது உதிரி வீரர் நியூசிலாந்தின் சவூத்தி பெற்ற புள்ளிகள் கல்யாணிக்கு இப்பொழுது கிடைக்கும். நூணாவிலானுக்கு முதலாவது உதிரி வீரர் சவுத்தி பெற்ற புள்ளிகள் இப்பொழுது கிடைக்கும்.

மணிவாசகனுக்கு அவுஸ்திரெலியாவின் காலிறுதிப் போட்டியில் ஜோன்சன் பெற்ற 45 புள்ளிகள் இப்பொழுது கிடைக்கும்.

அவுஸ்திரெலியாவின் காலிறுதிப் போட்டியில் உதிரி வீரர் ஸ்ராக் பெற்ற 70 புள்ளிகள் அகஸ்தியனுக்கு இப்பொழுது கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • Replies 433
  • Created
  • Last Reply

நியூசிலாந்து - மேற்கிந்தியா இடையில் நடைபெற்ற போட்டியில்  பெற்ற புள்ளிகள்

கிழவி                 99

மணிவாசகன்   83

அகஸ்தியன்      108

வாத்தியார்         38

M குமார்              38

ஒவியன்             92

நுணாவிலான்  78

அர்ஜீன்                172

ஈழப்பிரியன்      34

ரதி                        135

செந்தமிழாளன் 269

நேசன்                40

கல்யாணி           213

வசந்த்1               99

வாதவூரான்        135

சிவகுமாரன்       70

குன்சி                   99

நவீனன்               173
ராகா                     172
தமிழ்சிறி            38
கறுப்பி                345
 
Link to comment
Share on other sites

இதுவரை பெற்ற புள்ளிகள்
1)செந்தமிழாளன் 5851
2)ரதி 5837
3)ராகா 5805
4)வாதவூரான் 5669
5)கிழவி 5606
6)அகஸ்தியன் 5476
7)அர்ஜீன் 5393
8)சிவகுமாரன் 5367
9)கறுப்பி 5236 
10)கல்யாணி 5116
11)வசந்த்1 5062
12)மணிவாசகன் 4969
13)குன்சி 4944
14)நவீனன் 4933
15)M குமார் 4876
16) நேசன் 4746
17)நுணாவிலான் 4586
18)ஈழப்பிரியன் 4425
19)ஒவியன் 4302
20)வாத்தியார் 4141
21)தமிழ்சிறி 4141
 
 தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா ,   இலங்கை - அவுஸ்திரெலியா,    அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து, தென்னாபிரிக்கா - இலங்கை  இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கசிம் அம்லா பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

 

 ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கொல்டர்(Jason Holder) பெற்ற புள்ளிகள்(மேற்கிந்தியா தீவின் 4வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. 

 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 5வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

 

 செந்தமிழாளான், ராகாவின் உதிரி வீரர் மக்ஸ்வேல்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.  நேசனுக்கு  உதிரி வீரர் Finch (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

செந்தமிழாளான், ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 6 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை .  வசந்த்1,எம்.குமார், அகஸ்தியன்,ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

 

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் காலிறுதிப்போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கசிம் அம்லா பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் காலிறுதிப்போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

எம்.குமார், அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் காலிறுதிப்போட்டி போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

வாத்தியார், தமிழ்சிறிக்கு உதிரி வீரர் மலிங்கா ( இலங்கையின் காலிறுதிப் போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

 

இதுவரை நாடுகளின் புள்ளிகள் வழங்காத  போட்டிகளின் எண்ணிக்கை
 மேற்கிந்தியா தீவுகள்  1
 தென்னாபிரிக்கா , இலங்கை, அவுஸ்திரெலியா 2
 
 
 
Link to comment
Share on other sites

தென்னாபிரிக்கா - இலங்கை போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

F du Plessis 41

Amla 7

Steyn 35

Morkel 35

Tahir  175

de Villiers 0

Miller 20

Malinga 18

Kulasegara 11

Jayawardene 4

Dilshan (-)10

Sangkkara 38

Link to comment
Share on other sites

நன்றி அரவிந்தன் . மிகவும் இறுக்கமான முடிவுகளாகவே அமையப் போகின்றது்

Link to comment
Share on other sites

கறுப்பி தெரிவு செய்த செனநாயக்கா இப்போட்டியில் விளையாடவில்லை. உதிரிவீரர் மலிங்கா பெற்ற புள்ளிகள் கறுப்பிக்கு கிடைக்கும்.

 

வாத்தியர், தமிழ்சிறியும் செனநாயக்காவைத் தெரிவு செய்திருந்தார்கள். முதலாவது உதிரி வீரர் மலிங்கா பெற்ற புள்ளிகள் மேற்கிந்தியா தீவின் ரொச் விளையாடாததினால் இவர்களுக்கு கிடைத்தது. 2வது உதிரிவீரர் நியூசிலாந்தின் போல்ட் பெற்ற 135 புள்ளிகள் இவர்களுக்கு இப்பொழுது கிடைக்கும்

 

செந்தமிழாளனும் செனநாயக்காவைத் தெரிவு செய்திருக்கிறார். அவுஸ்திரெலியாவின் காலிறுதிப்போட்டியில் ஜோன்சன் பெற்ற 45 புள்ளிகள் இப்பொழுது செந்தமிழாளனுக்கு கிடைக்கும்.

 

வசந்த்1 தெரிவு செய்த கெரத் இப்போட்டியில் விளையாடவில்லை. அவுஸ்திரெலியாவின் காலிறுதிப் போட்டியில் உதிரி வீரர் ஸ்ராக் பெற்ற 70 புள்ளிகள் இப்பொழுது வசந்த்1க்கு கிடைக்கும்.

 

கிழவியும் கெரத்தினைத் தெரிவு செய்தார். முதலாவது உதிரி வீரர் இங்கிலாந்தின் அண்டர்சன். இங்கிலாந்து காலிறுதிப்போட்டிக்கு தெரிவாகவில்லை. இரண்டாவ்து உதிரி வீரர் அவுஸ்திரெலியாவின் ஸ்ராக் பெற்ற 70 புள்ளிகள் கிழவிக்கு கிடைக்கும்.

 

அகஸ்தியனும் கெரத்தினைத் தெரிவு செய்தார். முதலாவது உதிரி வீர ஸ்ராக் பெற்ற புள்ளிகள் அகஸ்தியனுக்கு மேற்கிந்தியாதீவின் ரொச் விளையாடாத காரணத்தினால் வழங்கப்பட்டது. இரண்டாவது உதிரி வீரர் சவூத்தி, நியூசிலாந்தின் காலிறுதிப் போட்டியில் பெற்ற 40 புள்ளிகள் அகஸ்தியனுக்கு கிடைக்கும்.

 

நூணாவிலானும் கெரத்தினைத் தெரிவு செய்தார். முதலாவது உதிரி வீரர் சவூத்தி பெற்ற புள்ளிகள் நூணாவிலானுக்கு மேற்கிந்தியாதீவின் ரொச் விளையாடாத காரணத்தினால் வழங்கப்பட்டது. 2வது உதிரி வீரர் மொர்க்கல் பெற்ற புள்ளிகள் நூணாவிலானுக்கு இப்பொழுது கிடைக்கும்.

 

நேசனும் கெரத்தினைத் தெரிவு செய்திருக்கிறார். உதிரி வீரர் மொர்க்கல் பெற்ற புள்ளிகள் நேசனுக்கு இப்பொழுது கிடைக்கும்.

 

வாத்தியார், தமிழ்சிறியின் அணித்தலைவர் பிளாந்தர் இப்போட்டியில் விளையாடவில்லை. இதனால் காலிறுதிப்போட்டிக்கு இவர்களின் தலைவர் வில்லியம்சன். வில்லியம்சன் பெற்ற புள்ளிகள் இவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டாலும், அணித்தலைவருக்குரிய இரண்டு மடங்கு புள்ளிகள் இவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் இவர்களுக்கு மேலதிகமாக 38 புள்ளிகள் இப்பொழுது கிடைக்கும்
அத்துடன் இவர்களது உதிரி வீரர் அப்ரிடி , பாகிஸ்தானின் காலிறுதிப் போட்டியில் பெற்ற 18 புள்ளிகளும் இவர்களுக்கு கிடைக்கும்.

Link to comment
Share on other sites

இந்தியாவின் காலிறுதிப்போட்டியில் புவனேஸ்வரக் குமார் விளையாடாததினால் அர்ஜீனுக்கு உதிரி வீரர் றகிர் பெற்ற புள்ளிகள் கிடைக்கும். மேற்கிந்தியா திவின் காலிறுதிப்போட்டியில் ரொச் விளையாடாததினால் எம் குமாருக்கும் உதிரி வீரர் றகிர் பெற்ற புள்ளிகள் இப்பொழுது கிடைக்கும். மேற்கிந்தியாவின் காலிறுதிப்போட்டியில் ரொச் விளையாடாததினால் உதிரி வீரர் மலிங்கா பெற்ற புள்ளிகள் வாத்தியார், தமிழ்சிறிக்கு இப்பொழுது கிடைக்கும்.

பாகிஸ்தானின் காலிறுதிப்போட்டியில் யூனிஸ்கான் விளையாடாததினால் உதிரி வீர்ர் அம்லா பெற்ற புள்ளிகள் ஈழப்பிரியனுக்கு இப்பொழுது கிடைக்கும்.

அவுஸ்திரெலியாவின் பந்துவீச்சாளர் டொரிட்டி காலிறுதியில் விளையாடாததினால் ஈழப்பிரியனுக்கு ஸ்டெயின் பெற்ற புள்ளிகள் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

நன்றி அரவிந்தன் . மிகவும் இறுக்கமான முடிவுகளாகவே அமையப் போகின்றது்

 

வெல்லப்போவது ரதியா?, கிழவியா? ராகாவா? செந்தமிழாளனா? அல்லது வேறு ஒருவரா?. சில நாட்களுக்கு முன்பு இறுதி இடத்தில் இருந்த அர்ஜீன் படிப்படியாக முன்னேறி 7ம் இடத்துக்கு வந்திருக்கிறார். ஈழப்பிரியனுக்கு அதிக உதிரி வீரர்களுக்கு இன்னும் புள்ளிகள் வழங்கவில்லை. நவினனின் அணித்தலைவர் மக்ஸ்வேல் அவுஸ்திரெலியா- இலங்கை போட்டியில் சதம் அடித்திருக்கிறார். இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. தமிழ்சிறி இறுதி இடத்தில் இருந்து முன்னேறுவரா? விரைவில் தெரிந்துவிடும்.

ஒருக்காலாவது முதல் மூன்றுக்கள் வந்ததற்காக சந்தோஷப்பட வேண்டியதுதான்.

 

சிலதடவைகள் முதல் இரண்டு இடங்களிலும் வந்திருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழ்சிறி இறுதி இடத்தில் இருந்து முன்னேறுவரா? விரைவில் தெரிந்துவிடும்.

 

 

 

தமிழ் சிறி அண்ணையின் முன்னேற்றம் தான் என்னுடைய முன்னேற்றம்.

நடக்குமா ? நடக்கவே நடக்காது

பாவிப்பயலுகள் கோப்பி அடிக்க வேறை ஆக்களே கிடைக்கவில்லையா ? :D :D :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெல்லப்போவது ரதியா?, கிழவியா? ராகாவா? செந்தமிழாளனா? அல்லது வேறு ஒருவரா?. சில நாட்களுக்கு முன்பு இறுதி இடத்தில் இருந்த அர்ஜீன் படிப்படியாக முன்னேறி 7ம் இடத்துக்கு வந்திருக்கிறார். ஈழப்பிரியனுக்கு அதிக உதிரி வீரர்களுக்கு இன்னும் புள்ளிகள் வழங்கவில்லை. நவினனின் அணித்தலைவர் மக்ஸ்வேல் அவுஸ்திரெலியா- இலங்கை போட்டியில் சதம் அடித்திருக்கிறார். இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. தமிழ்சிறி இறுதி இடத்தில் இருந்து முன்னேறுவரா? விரைவில் தெரிந்துவிடும்.

 

சிலதடவைகள் முதல் இரண்டு இடங்களிலும் வந்திருக்கிறீர்கள்.

 

 

எந்த மாட்சுகளுக்கு இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை?

Link to comment
Share on other sites

எந்த மாட்சுகளுக்கு இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை?

தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா ,   இலங்கை - அவுஸ்திரெலியா,    அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து, தென்னாபிரிக்கா - இலங்கை  இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

Link to comment
Share on other sites

தென்னாபிரிக்கா - இலங்கை இடையில் நடைபெற்ற போட்டியில்  பெற்ற புள்ளிகள்

கிழவி                 112

மணிவாசகன்   87

அகஸ்தியன்      120

வாத்தியார்         251

M குமார்              284

ஒவியன்             98

நுணாவிலான்  77

அர்ஜீன்                280

ஈழப்பிரியன்      239

ரதி                        122

செந்தமிழாளன் 100

நேசன்                115

கல்யாணி           87

வசந்த்1               74

வாதவூரான்        112

சிவகுமாரன்       32

குன்சி                   32

நவீனன்               73
ராகா                     46
தமிழ்சிறி            251
கறுப்பி                60
 
 
Link to comment
Share on other sites

இதுவரை பெற்ற புள்ளிகள்
1)ரதி 5959
2)செந்தமிழாளன் 5951
3)ராகா 5851
4)வாதவூரான் 5781
5)கிழவி 5718
6)அர்ஜீன் 5673
7)அகஸ்தியன் 5596
8)சிவகுமாரன் 5399
9)கறுப்பி 5296 
10)கல்யாணி 5203
11)M குமார் 5160
12)வசந்த்1 5136
13)மணிவாசகன் 5056
14)நவீனன் 5006
15)குன்சி 4976
16) நேசன் 4861
17)ஈழப்பிரியன் 4664
18)நுணாவிலான் 4663
19)ஒவியன் 4400
20)வாத்தியார் 4392
21)தமிழ்சிறி 4392
 
 தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா ,   இலங்கை - அவுஸ்திரெலியா,    அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து  இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கசிம் அம்லா பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

 

 ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கொல்டர்(Jason Holder) பெற்ற புள்ளிகள்(மேற்கிந்தியா தீவின் 4வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. 

 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 5வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

 

 செந்தமிழாளான், ராகாவின் உதிரி வீரர் மக்ஸ்வேல்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.  நேசனுக்கு  உதிரி வீரர் Finch (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

செந்தமிழாளான், ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 6 வது போட்டி) இன்னும்  வழங்கப்படவில்லை .  வசந்த்1,எம்.குமார், அகஸ்தியன்,ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 6வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும்  வழங்கப்படவில்லை. 

 

இதுவரை நாடுகளின் புள்ளிகள் வழங்காத  போட்டிகளின் எண்ணிக்கை

 மேற்கிந்தியா தீவுகள், தென்னாபிரிக்கா , இலங்கை  1
 அவுஸ்திரெலியா 2
 
Link to comment
Share on other sites

வெல்லப்போவது ரதியா? அல்லது செந்தமிழாளானா? இல்லை வாதவூரானா?. இன்னும் 3 போட்டிகளுக்கு மட்டுமே புள்ளிகள் வழங்கவேண்டியிருக்கிறது. அர்ஜீன் 7ம் இடத்தில் இருந்து 6ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதல் இரண்டு இடங்களுக்கிடையிலான புள்ளிகள் வித்தியாசம் 8 . அதே போல இறுதி மூன்று இடங்களுக்கு இடையிலான புள்ளிகளின் வித்தியாசம் 8. ரதி மீண்டும் சிறிலங்காவுக்கு புள்ளிகள் வழங்கினால் முதல் இடம் பிடிப்பார் என்பதனை நிருபித்திருக்கிறார்.

தமிழ் சிறி அண்ணையின் முன்னேற்றம் தான் என்னுடைய முன்னேற்றம்.

நடக்குமா ? நடக்கவே நடக்காது

பாவிப்பயலுகள் கோப்பி அடிக்க வேறை ஆக்களே கிடைக்கவில்லையா ? :D :D :lol:

 

நீங்கள் தமிழ்சிறிக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்தான் நீங்கள் கடைசியாக வாராமல் காப்பாற்றுகிறார்.

Link to comment
Share on other sites

அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து இடையில் நடைபெற்ற போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

Warner 47

Clarke 68

Smith 10
Maxwell 25
Haddin 20
Johnson 35
Starc 175

Finch 25

Link to comment
Share on other sites

நூணாவிலான் தெரிவு செய்த பெய்லி இப்போட்டியில் விளையாடவில்லை. இதனால் பாகிஸ்தானின் 6வது போட்டியில் மிஸ்பா உல்கக் பெற்ற 46 புள்ளிகள் நூணாவிலானுக்கு இப்பொழுது கிடைக்கும்

ஈழப்பிரியன் தெரிவு செய்த டொரிட்டியும் இப்போட்டியில் விளையாடவில்லை. இதனால் தென்னாபிரிக்காவின் 6வது போட்டியில் ஸ்டெயின் பெற்ற 45 புள்ளிகள் ஈழப்பிரியனுக்கு இப்பொழுது கிடைக்கும்.

இங்கிலாந்தின் 6வது போட்டியில் Finn விளையாடவில்லை. இதனால் உதிரி வீரர் ஜோன்சன் பெற்றபுள்ளிகள், மணிவாசகன், ஓவியனுக்கு இப்பொழுது கிடைக்கும்

மேற்கிந்தியா தீவின் 6வதுபோட்டியில் கிறிஸ் கெயில் விளையாடவில்லை. இதனால் மக்ஸ்வெல் பெற்ற புள்ளிகள் செந்தமிழாளன், ராகாவுக்கு இப்பொழுது கிடைக்கும்

தென்னாபிரிக்காவின் 6வது போட்டியில் F du Plessis விளையாடவில்லை. இதனால் நேசனுக்கு Finch பெற்ற புள்ளிகள் கிடைக்கும்.

யூனிஸ்கான் பாகிஸ்தானின் 6வது போட்டியில் விளையாடவில்லை. இதனால் உதிரி வீரர் சிமித் பெற்ற புள்ளிகள் கறுப்பிக்கு இப்பொழுது கிடைக்கும்.

பாகிஸ்தானின் 6வது போட்டியில் முகமட் இர்வான் விளையாடவில்லை. இதனால் ஸ்ராக் பெற்ற புள்ளிகள் ராகாவுக்கும், எம் குமாருக்கும் கிடைக்கும்

இலங்கையின் 6வது போட்டியில் செனநாயக்கா விளையாடவில்லை. உதிரி வீரர் ஜோன்சன் பெற்ற புள்ளிகள் செந்தமிழாளனுக்கு கிடைக்கும்.

இலங்கையின் 6வது போட்டியில் கெரத் விளையாடவில்லை. உதிரி வீரர் ஸ்ராக் பெற்ற புள்ளிகள் வசந்த்1க்கு கிடைக்கும்.

அகஸ்தியனும் கெரத்தினைத்தான் தெரிவு செய்தார். இவரின் உதிரி வீரரும் அவுஸ்திரெலியாவின் ஸ்ராக்.

Link to comment
Share on other sites

வணக்கம் அரவிந்தன் அண்ணா
நான் இந்த போட்டியில் கலந்து கொள்ளாததுக்கு காரணம் , எனக்கு பெரிசா ஒன்றும் புரிய வில்லை இந்த போட்டி முறை அது தான் நான் கலந்து கொள்ள வில்லை , முன்னைய நாட்க்களிள் நீங்கள் வைத்த போட்டியில் கலந்து கொண்டு  பரிசு வென்றது இப்பவும் மகிழ்ச்சியாய் இருக்கு அண்ணா

 

மிக்க நன்றிகள்.

Link to comment
Share on other sites

அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து இடையில் நடைபெற்ற போட்டியில்  பெற்ற புள்ளிகள்

கிழவி                 82

மணிவாசகன்   257

அகஸ்தியன்      230

வாத்தியார்         222

M குமார்              185

ஒவியன்             82

நுணாவிலான்  81

அர்ஜீன்                222

ஈழப்பிரியன்      102

ரதி                        150

செந்தமிழாளன் 282

நேசன்                240

கல்யாணி           45

வசந்த்1               245

வாதவூரான்       82

சிவகுமாரன்      117

குன்சி                  210

நவீனன்               132
ராகா                     282
தமிழ்சிறி            222
கறுப்பி                232
 
Link to comment
Share on other sites

இதுவரை பெற்ற புள்ளிகள்
1)செந்தமிழாளன் 6233
2)ராகா 6133
3)ரதி 6109
4)அர்ஜீன் 5895
5)வாதவூரான் 5863
6)அகஸ்தியன் 5826
7)கிழவி 5800
8)கறுப்பி 5528
9)சிவகுமாரன் 5516
10)வசந்த்1 5381
11)M குமார் 5345
12)மணிவாசகன் 5313
13)கல்யாணி 5248
14)குன்சி 5186
15)நவீனன் 5138
16) நேசன் 5101
17)ஈழப்பிரியன் 4766
18)நுணாவிலான் 4744
19)வாத்தியார் 4614
20)தமிழ்சிறி 4614
21)ஒவியன் 4482
 
 தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா ,   இலங்கை - அவுஸ்திரெலியா இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கசிம் அம்லா பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

 

 ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கொல்டர்(Jason Holder) பெற்ற புள்ளிகள்(மேற்கிந்தியா தீவின் 4வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. 

 

ஒவியன், மணிவாசகனின்  உதிரி வீரர் ஜோன்சன்(அவுஸ்திரெலியாவின் 5வது போட்டி) பெற்றபுள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

 

இதுவரை நாடுகளின் புள்ளிகள் வழங்காத  போட்டிகளின் எண்ணிக்கை

மேற்கிந்தியா தீவுகள், தென்னாபிரிக்கா , இலங்கை , அவுஸ்திரெலியா 1
 
 
Link to comment
Share on other sites

அவுஸ்திரெலியா - இலங்கை இடையில் நடைபெற்ற போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

Warner 20

Clarke 109

Smith 106
Maxwell 210
Haddin 61
Johnson 43
Starc 50

Doherty 10

Malinga 60

Senanayake (-)2

Jayawardene 20

Dilshan 120

Sangkkara 175

Link to comment
Share on other sites

இலங்கை அணியின் கெரத் இப்போட்டியில் விளையாடவில்லை. இவரைக் கிழவி தெரிவு செய்தார். இங்கிலாந்தின் 5 வது போட்டியில் அண்டர்சென் பெற்ற 50 புள்ளிகள் கிழவிக்கு கிடைக்கும்.

Link to comment
Share on other sites

அகஸ்தியனும் கெரத்தினைத் தெரிவு செய்திருக்கிறார். அவருக்கு உதிரி வீரர் ஸ்ராக் பெற்ற புள்ளிகள் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

நுணாவிலானும் கெரத்தினைத் தெரிவு செய்தார். நியூசிலாந்தின் 5வது போட்டியில் சவூத்தி பெற்ற 10 புள்ளிகள் நுணாவிலானுக்கு கிடைக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.