Jump to content

யாழ்கள உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி - 2


Recommended Posts

வசந்த்1ம் கெரத்தினைத் தெரிவு செய்தார். இவரின் உதிரி வீரர் ஸ்ராக்.

நுணாவிலான் தெரிவு செய்த பெய்லியும் விளையாடவில்லை. பாகிஸ்தானின் 5வது போட்டியில் உதிரி வீர்ர் மிஸ்பா உல்கக் பெற்ற 75 புள்ளிகள் நுணாவிலானுக்கு கிடைக்கும்.

இங்கிலாந்தின் 5வது போட்டியில் S.Finn விளையாடவில்லை. இதனால் உதிரி வீரர் ஜோன்சன் பெற்ற புள்ளிகள் மணிவாசகன், ஓவியனுக்கு இப்பொழுது கிடைக்கும்

Link to comment
Share on other sites

  • Replies 433
  • Created
  • Last Reply

ராகா தெரிவு செய்த குலசேகராவும் விளையாடவில்லை. இதனால் உதிரி வீர்ர் ஸ்ராக் பெற்ற புள்ளிகள் ராகாவுக்கு கிடைக்கும்.

Link to comment
Share on other sites

அவுஸ்திரெலியா - இலங்கை இடையில் நடைபெற்ற போட்டியில்  பெற்ற புள்ளிகள்

கிழவி                 113

மணிவாசகன்   288

அகஸ்தியன்      480

வாத்தியார்         68

M குமார்              361

ஒவியன்            298

நுணாவிலான்  128

அர்ஜீன்                305

ஈழப்பிரியன்      216

ரதி                        542

செந்தமிழாளன் 68

நேசன்                343

கல்யாணி         324

வசந்த்1               429

வாதவூரான்        533

சிவகுமாரன்       226

குன்சி                   426

நவீனன்               658
ராகா                     113
தமிழ்சிறி            68
கறுப்பி                68
Link to comment
Share on other sites

இந்த போட்டியோட நம்ம கதை முடிந்திடும்.

 

இதைவிட தென்னாபிரிக்கா மேற்கிந்தியா தீவிற்கு இடையிலான போட்டிக்கு இன்னும் புள்ளிகள் வழங்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தப்போட்டியில் சொறிலங்கா சங்காவையோ ஏனையோரையோ தேரிவு செய்யாமலையோ எனதுபுள்ளிகழைப்பெற்றேன் என்பது சந்தோஷமாக இருக்கிறது. குலசேகர ஐ தேரில் சேய்ததே rules ஐ follow பண்னமட்டும்தான் . நானும் செந்தமிழனும் ஒரே கட்சி.

Link to comment
Share on other sites

நான் இந்தப்போட்டியில் சொறிலங்கா சங்காவையோ ஏனையோரையோ தேரிவு செய்யாமலையோ எனதுபுள்ளிகழைப்பெற்றேன் என்பது சந்தோஷமாக இருக்கிறது. குலசேகர ஐ தேரில் சேய்ததே rules ஐ follow பண்னமட்டும்தான் . நானும் செந்தமிழனும் ஒரே கட்சி.

நன்றி ராகா. பச்சை முடிந்து விட்டது.

Link to comment
Share on other sites

இதுவரை பெற்ற புள்ளிகள்
1)ரதி 6651
2)வாதவூரான் 6396
3)அகஸ்தியன் 6306
4)செந்தமிழாளன் 6301
5)ராகா 6246
6)அர்ஜீன் 6200
7)கிழவி 5913
8)வசந்த்1 5810
9)நவீனன் 5796
10)சிவகுமாரன் 5742
11)M குமார் 5706
12)குன்சி 5612
13)மணிவாசகன் 5601
14)கறுப்பி 5596
15)கல்யாணி 5572
16) நேசன் 5444
17)ஈழப்பிரியன் 4982
18)நுணாவிலான் 4872
19)ஒவியன் 4780
20)வாத்தியார் 4682
21)தமிழ்சிறி 4662
 
 
 தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா  இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கசிம் அம்லா பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.

 

 ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் கொல்டர்(Jason Holder) பெற்ற புள்ளிகள்(மேற்கிந்தியா தீவின் 4வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. 

 

இதுவரை நாடுகளின் புள்ளிகள் வழங்காத  போட்டிகளின் எண்ணிக்கை

மேற்கிந்தியா தீவுகள், தென்னாபிரிக்கா  1
 
Link to comment
Share on other sites

நான் ஒரு கிழமைக்கு யாழுக்கு வரமாட்டேன். இதனால் இறுதிப் போட்டியான தென்னாபிரிக்கா மேற்கிந்தியாப் போட்டிக்கு புள்ளி வழங்குவதில் உடனடியாக புள்ளிகள் வழங்கமுடியவில்லை. எனினும் 7 நாட்களின் பின்பு இறுதிப்புள்ளிகளை வழங்குவேன். தென்னாபிரிக்கா மேற்கிந்தியா போட்டியில் டிவீலர்ஸ் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவரைத் தெரிவு செய்தவர்கள் முன்னுக்கு வரச்சந்தர்ப்பம் இருக்கிறது. வெல்லப்போவது ரதியா? செந்தமிழாளனா? ராகாவா? வாதவூரனா? அகஸ்தியனா? அல்லது வேறு ஒருவரா? ஒருகிழமை பொறுத்திருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு கிழமைக்கு யாழுக்கு வரமாட்டேன். இதனால் இறுதிப் போட்டியான தென்னாபிரிக்கா மேற்கிந்தியாப் போட்டிக்கு புள்ளி வழங்குவதில் உடனடியாக புள்ளிகள் வழங்கமுடியவில்லை. எனினும் 7 நாட்களின் பின்பு இறுதிப்புள்ளிகளை வழங்குவேன். தென்னாபிரிக்கா மேற்கிந்தியா போட்டியில் டிவீலர்ஸ் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவரைத் தெரிவு செய்தவர்கள் முன்னுக்கு வரச்சந்தர்ப்பம் இருக்கிறது. வெல்லப்போவது ரதியா? செந்தமிழாளனா? ராகாவா? வாதவூரனா? அகஸ்தியனா? அல்லது வேறு ஒருவரா? ஒருகிழமை பொறுத்திருங்கள்.

அந்த முதலிடம் எனக்கில்லை. WI vs SA போட்டியில் எனக்கு குறைந்த புள்ளிகளே கிடைக்கும். வெல்லப்போவது ரதியா? செந்தமிழாளனா? ராகாவா? வாதவூரனா? அல்லது வேறு ஒருவரா?

நன்றி அரவிந்தன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி அரவிந்தனின் புண்ணியத்தில் எனக்குள் உலக கோப்பை ஒருநாள் துடுப்பாட்ட போட்டி இன்னமும் முடியவில்லை போன்ற பீலிங்.  :D

Link to comment
Share on other sites

உலக கிண்ண இறுதிபோட்டியில் யார் இறுதி இடத்தினை பிடிப்பது தொடர்பில் தமிழ்சிறி மற்றும் வாத்தியாருக்கு இடையில் பலத்த போட்டி நிலவுகின்றது.

குறித்த இடத்தினை தமக்கே வழங்க வேண்டுமென்று கோரி ஆணையாளர் அரவிந்தனின் அலுவலகத்திற்கு தமது ஆதரவாளர்கள் சகிதம் இருவரும் சென்று பேச்சுவார்த்தை நடாத்திவருகின்றார்கள்.

இதன்காரணமாக முடிவை அறிவித்தால் யாழ் களத்தில் இருவரது ஆதரவாளர்கள் இடையே பெரும் வன்முறை கலவரம் மூளும் அபாயம் இருப்பதாலேயே அரவிந்தன் முடிவை இன்னும் அறிவிக்கவில்லை என நம்பகமே இல்லாத சதுர ஆரங்கள் தெரிவிக்கின்றன.

அனேகமாக வரும் வெள்ளிக்கிழமை இசை மூலமாக நடிகைகளின் படத்தினை இணைத்து இருவரும் ஜொள்ளு விடும் நேரம் அரவிந்தன் முடிவுகளை அறிவிப்பார் என எதிர் பார்க்கப் படுகின்றது.. :icon_mrgreen:

நகைச்சுவையாகவே எழுதினேன். யார் மனதையும் காயப்படுத்தினால் மன்னிக்கவும். நன்றி

Link to comment
Share on other sites

தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

F du Plessis 90

Amla 103

Steyn 35

Morkel 60

Tahir  185

de Villiers 320

Miller 30

Gayle 53

Holder 117
Simmons (-)10
Benn (-)9
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி அரவிந்தன் கடைசி போட்டியில் கிழவிக்கு 895 புள்ளிகள் கிடைக்கிறது? வில்லர்ஸ் (320 + 320), ஆம்லா 103, ஸ்ரேன் 35, கோல்டர் 117? என்னவோ போங்கள் கடைசிவரை எல்லாம் சஸ்பென்ஸ் ஆக்கி எல்லாரையும் பப்பாவில் ஏத்தி போட்டீர்கள்.  :icon_idea:

Link to comment
Share on other sites

இங்கிலாந்து ஸ்கொட்லாந்து போட்டியில் ஈழப்பிரியன் தெரிவு செய்த ரெட்வெல் விளையாடவில்லை. இதனால் உதிரி வீரர் ஸ்ரெயின் பெற்ற புள்ளிகள் ஈழப்பிரியனுக்கு இப்பொழுது கிடைக்கும்

Link to comment
Share on other sites

அவுஸ்திரெலியா அப்கானிஸ்தான் போட்டியில் ஈழப்பிரியன் தெரிவு செய்த டொரிட்டி விளையாடவில்லை. இதனால் உதிரி வீரர் கொல்டர் பெற்ற புள்ளிகள் ஈழப்பிரியனுக்கு தற்பொழுது கிடைக்கும்.

மேற்கிந்தியா சிம்பாவே போட்டியில் பிரைவோ விளையாடாததினால் உதிரி வீரர் கசிம் அம்லா பெற்ற புள்ளிகள் ஈழப்பிரியனுக்கு இப்பொழுது கிடைக்கும்.

Link to comment
Share on other sites

மேற்கிந்தியா வீரர்கள் ரொச், பிரைவோ, தென்னாபிரிக்காவின் பிளாந்தர் இப்போட்டியில் விளையாடவில்லை. இதனால் இவர்களைத் தெரிவு செய்தவர்களுக்கு உதிரி வீரர்கள் பெற்ற புள்ளிகள் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

பிளாந்தரை அணித்தலைவராகத் தெரிவு செய்தவர்கள் வாத்தியார், தமிழ்சிறி. பிளாந்தர் விளையாடாததினால் நியூசிலாந்தின் வில்லியம்சன் அணித்தலைவராகிறார். நியூசிலாந்து இங்கிலாந்து போட்டியில் வில்லியம்சனுக்கு கிடைத்த 10 புள்ளிகளை வாத்தியார், தமிழ்சிறி பெற்றார்கள். வில்லியம்சன் இவர்களின் 3வதுபோட்டிக்கு தலைவர் என்பதினாலும் மேலும் 10 புள்ளிகளை இப்பொழுது பெறவுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

பிளாந்தர் விளையாடாததினால் வாத்தியார் , தமிழ்சிறிக்கு பாகிஸ்தானின் 3வது போட்டியில் சகிட் அப்ரிடி பெற்ற (-)10 புள்ளிகள் கிடைக்கும். அதாவது 10 புள்ளிகள் இவர்களுக்கு கழிக்கப்படும்.

Link to comment
Share on other sites

மேற்கிந்தியாவின் பிரைவோவத் தெரிவு செய்தவர்கள் ஈழப்பிரியன், ரதி, நேசன், வாதவூரான், ஓவியன்.

Link to comment
Share on other sites

ஈழப்பிரியனின் முதலாவது உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள் பாகிஸ்தானின் யூனிஸ்கான் விளையாடாததினால் கிடைத்தது. இரண்டாவது உதிரி வீரச் கசிம் அம்லா தென்னாபிரிக்காவின் 4வது போட்டியில் (அயர்லாந்து எதிரான போட்டி) பெற்ற 318 புள்ளிகள் ஈழப்பிரியனுக்கு கிடைக்கிறது.

Link to comment
Share on other sites

ரதிக்கு அவுஸ்திரெலியாவின் 4வது போட்டியில் (அப்கானிஸ்தானுக்கு எதிரான) கிளாக் பெற்ற 55 புள்ளிகள் கிடைக்கிறது.

ஐக்கிய அரபு இராட்சியத்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானின்(4வது போட்டி) A.Shehzad பெற்ற 168 புள்ளிகள் நேசனுக்கு கிடைக்கிறது.

இதே போட்டியில் மிஸ்பா உல்கக் பெற்ற 108 புள்ளிகள் நவீனனுக்கு கிடைக்கிறது.

Link to comment
Share on other sites

இலங்கையின் 4வது போட்டியில் மகெல ஜெயவர்த்தனா பெற்ற புள்ளிகள் 0. இங்கிலாந்துக்கு எதிரான இப்போட்டியில் பெற்ற புள்ளிகள் வாதவூரானுக்கு கிடைக்கிறது.

ரொச்சினைத்தேர்வு செய்தவர்கள் மணிவாசகன், அகஸ்தியன், எம் குமார், நுணாவிலான், வாத்தியார், கல்யாணி, தமிழ்சிறி

மணிவாசகனுக்கு அவுஸ்திரெலியாவின் 4வது போட்டியில் (அப்கானிஸ்தானுக்கு எதிரான) ஜோன்சன் பெற்ற 145 புள்ளிகள் கிடைக்கிறது.

அப்போட்டியில் ஸ்ராக் பெற்ற 60 புள்ளிகள் அகஸ்தியனுக்கு கிடைக்கிறது.

எம் குமாருக்கும் ஸ்ராக் பெற்ற 60 புள்ளிகள் கிடைக்கிறது.

Link to comment
Share on other sites

வாத்தியார், தமிழ்சிறியின் முதலாவது உதிரி வீர்ர் மலிங்கா பெற்ற புள்ளிகள், இலங்கையின் 4வது போட்டியில் செனநாயக்கா விளையாடாததினால் வழங்கப்பட்டது. இரண்டாவது உதிரி வீரர் நியூசிலாந்தின் போல்ட். இவர் நியூசிலாந்தின் 4வது போட்டியான அவுஸ்திரெலியாவுக்கு எதிராகப் பெற்ற புள்ளியான 215 புள்ளிகள் வாத்தியார், தமிழ்சிறிக்கு கிடைக்கிறது.

அப்போட்டியில் சவூத்தி பெற்ற 40 புள்ளிகள் நுணாவிலானுக்கு கிடைக்கிறது.

இலங்கையின் 4வது போட்டி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியாகும். அப்போட்டியில் கெரத் பெற்ற 25 புள்ளிகுகள் கல்யாணிக்கு கிடைக்கிறது.

தம்பி அரவிந்தன் கடைசி போட்டியில் கிழவிக்கு 895 புள்ளிகள் கிடைக்கிறது? வில்லர்ஸ் (320 + 320), ஆம்லா 103, ஸ்ரேன் 35, கோல்டர் 117? என்னவோ போங்கள் கடைசிவரை எல்லாம் சஸ்பென்ஸ் ஆக்கி எல்லாரையும் பப்பாவில் ஏத்தி போட்டீர்கள்.  :icon_idea:

 

ஆம் நீங்கள் பெற்ற புள்ளி 895

Link to comment
Share on other sites

இடையில் எதிர்பாராத வேலை வந்ததினால் இறுதிப்புள்ளிகள் வழங்குவதில் தாமதங்கள் ஏற்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு கிழமைக்குள் இறுதிப்புள்ளிகள் வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா இடையில் நடைபெற்ற போட்டியில்  பெற்ற புள்ளிகள்

கிழவி                 895

மணிவாசகன்   386

அகஸ்தியன்      198

வாத்தியார்         353

M குமார்              301

ஒவியன்            129

நுணாவிலான்  818

அர்ஜீன்                294

ஈழப்பிரியன்      1398

ரதி                       193

செந்தமிழாளன் 783

நேசன்                293

கல்யாணி         291

வசந்த்1               757

வாதவூரான்        138

சிவகுமாரன்       128

குன்சி                   643

நவீனன்              143
ராகா                    723
தமிழ்சிறி            353
கறுப்பி                191
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.