Jump to content

யாழ்கள உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி - 2


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1S Smith துடுப்பாட்டவீரர் Captain

2 Hashim Amla துடுப்பாட்டவீரர் Vice Catain

3 Virat Kohli துடுப்பாட்டவீரர்

4 K Sankkagara விக்கெற் காப்பாளர்

5 Misbah-ul-Haqதுடுப்பாட்டவீரர்

6 Kane Williamson துடுப்பாட்டவீரர்

7 Moeen Ali சகலதுறை ஆட்டக்காரர்

8 Mitchell Johnson பந்து வீச்சாளர்

9 Dale Steyn பந்து வீச்சாளர்

10 Rangana Herath பந்து வீச்சாளர்

11)K Roach பந்து வீச்சாளர்

மேலும் 7 போட்டியாளர்கள்

12 A Shehzad துடுப்பாட்டவீரர்

13 J Buttler விக்கெற் காப்பாளர்

14 Mitchell Starc பந்து வீச்சாளர்

15 Tillakaratne Dilshan சகலதுறை ஆட்டக்காரர்

16 D Warner துடுப்பாட்டவீரர்

17 T Southee பந்து வீச்சாளர்

18 J Holder பந்து வீச்சாளர்

Link to comment
Share on other sites

  • Replies 433
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

1) துடுப்பாட்ட வீரர் - Alex Hales -இங்கிலாந்து

 

2) துடுப்பாட்ட வீர்ர் - D Warner-அவுஸ்  

3) துடுப்பாட்ட வீர்ர் - K Williamson- நியூசீலாந்து   V .C

4) துடுப்பாட்ட வீரர் - H Amla -தென்னாபிரிக்கா

5) துடுப்பாட்ட வீர்ர் -Younis Khan  - பாகிஸ்தான்
 

 

 

6) சகலதுறை ஆட்டக்காரர் - Philander - தென்னாபிரிக்கா C
 

 

7) விக்கெற் காப்பாளர் - M.S.Dhoni  -இந்தியா
 

 

8) பந்து வீச்சாளர் - M Starc - அவுஸ்

9) பந்து வீச்சாளர் -  Senanayake- இலங்கை

10)பந்து வீச்சாளர் - D Steyn -  தென்னாபிரிக்கா

11)பந்து வீச்சாளர் - T Boulit -  நியூசீலாந்து
 

 

 

12)துடுப்பாட்டவீரர் - V.Kohli -இந்தியா

13) துடுப்பாட்டவீரர் - Steven Smith -அவுஸ்

14) துடுப்பாட்டவீரர் - Faf du Plessis -  தென்னாபிரிக்கா
 

 

15) பந்து வீச்சாளர் -   Lasith Malinga  - இலங்கை

16) பந்து வீச்சாளர் -  Kemar Roach - மேற்கிந்திய தீவுகள்
 

 

17) விக்கெற் காப்பாளர் - K Sangakkara  -இலங்கை
 

 

18) சகலதுறை ஆட்டக்காரர் -  S Afrid - பாகிஸ்தான் .
 

Link to comment
Share on other sites

மணிவாசனின் பதிலும் அகஸ்தியனின் பதிலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இருவரும் வெற்றி பெற வாழ்த்துகள்.

மணிவாசகனின் கேள்விக்குப் பதில் - சங்கக்காரா விளையாடாத போது பிரண்டன் மக்காலம் 11 பேரில் ஒருவராக இருப்பார். ஆனால் ஏதாவது ஒரு பந்து வீச்சாளர் விளையாடதபோது ஜோன்சன் 11 பேரில் ஒருவராக இருப்பார். ஜோன்சனும் ,போல்ட்டும் விளையாடாத போதுதான் மலிங்கா தெரிவு செய்யப்படுவார்.

வாத்தியார் 4 வது போட்டியாளராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். வெற்றி பெற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

அரை இறுதிப்போட்டிக்கு முன்பு எதாவது ஒரு வீரர் காயம் காரணமாகவோ அல்லது வேறு காரணமாகவோ உலகக்கிண்ணப் போட்டியில் விலகும் சந்தர்ப்பத்தில் இன்னுமொருவரை உதிரி வீரராகத் தெரிவு செய்யலாம். உங்களின் அணித்தலைவர் அல்லது உபதலைவர் உலகக்கிண்ணப்போட்டியில் இருந்து விலகும் போது நீங்கள் புதிய உபதலைவரைத் தெரிவு செய்ய முடியும். உ+ம் நீங்கள் தெரிவு செய்த வீரர் உள்ள மேற்கிந்தியா தீவு . அவ்வணி காலிறுதிக்கு தெரிவு செய்யப்படவில்லை(உ+ம்). அதன் பிறகு அந்த அணி வீரர்களுக்குப் பதிலாக புதியவர்களை தெரிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டது. அத்துடன் அவ்வீர்ருக்குப் பதிலாக உங்களின் உதிரி வீரரும் உள்வாங்கப்படமாட்டார்.
 
 முதலாவது போட்டி நியூசிலாந்து இலங்கைக்கு இடையில் நடைபெறவுள்ளது. உ+க்கு வாத்தியாரின் பதிலின் அடிப்படையில் -- இப்போட்டியில் சுழல்பந்து வீச்சாளர் செனநாயக்காவுக்குப் பதிலாக கெரத்தினை இலங்கை தெரிவு செய்திருந்தால் வாத்தியாரின் உதிரி வீரர் மலிங்கா 11வது வீரராக அப்போட்டியில் உள்வாங்கப்படுவார். தற்சமயம் மலிங்காவும் அப்போட்டியில் விளையாடாத சந்தர்ப்பத்தில் மேற்கிந்திய தீவுகளின் வீரர் ரொச் உள்வாங்கப்படுவார்(அயர்லாந்துக்கு எதிராக மேற்கிந்தியா தீவுகள் விளையாடும் முதலாவது போட்டியின் அடிப்படையில்). அப்போட்டியில் ரொச்சும் விளையாடாத சந்தர்ப்பத்தில் வாத்தியாருக்கு அப்போட்டியில் அந்த வீரருக்கு உரிய புள்ளி கிடைக்காது. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

K Roach

M Irfan

D Steyn

L.Malinga

H Amla ©

K Williamson (VC)

S Smith

V.Kohli

M.Jayawardana

M Ali

K.Sangakkara

 

M Starc

S.Afridi

D.Warner

B.Maculum

S.Finn

I.Tahir

L.Thirimanna

Link to comment
Share on other sites

போட்டிகளை நடத்தும் அரவிந்தனுக்கு என்னுடைய நன்றிகளும் பாராட்டும் 

 

 

 

ஹசீம் அம்லா (உப தலைவர்)

டேவிட் வார்னர்

கீன் வில்லியம்சன் (தலைவர்)

றோகித் சர்மா

ஜெ.ரெய்லர் (இங்கிலாந்து)

சகீட் அப்றிடி

குமார சங்கக்காற

சுலைமான் பென்

லசித் மாலிங்க

ஸ்ரெயின் (தென்னாபிரிக்கா)

சிரிபின் பின் (Finn)

 

றங்க கேரத்

ஸ் ரீவ் சிமித்

பிறன்டன் மக்கலம்

விராட் கோலி

ரிம் சவூதி

மிச்சல் ஜோன்சன்

ஜேம்ஸ் அண்டர்சன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்தப் போட்டி சரியாய் விளங்கவில்லை.சங்கரகாராவையும்,மக்கலாமையும் தெரிவு செய்து அதில் ஒருவரை பட்ஸ்மனாகவும்,இன்னொருவரை விக்கெட் காப்பாளாராக தெரிவு செய்யலாம் தானே!...தவிர ஒரு நாட்டின் அணித் தலைவராக இருப்பவரைத் தானே நாங்களும் கப்டனாக தெரிவு செய்ய வேண்டும்???

Link to comment
Share on other sites

ஓவியனின் உதிரி வீரர்களில் சகலதுறை ஆட்டக்கார் ஒருவரையும் காணவில்லை. மேலே உள்ள உங்கள் பதிலைத் திருத்தாமல் மீண்டும் உங்கள் அணியின் 7 உதிரி வீரர்களின் பெயர்களை கீழே தர சந்தர்ப்பம் தரப்படுகிறது.

Link to comment
Share on other sites

தவறுக்கு மன்னிக்கவும்

 

றங்க கேரத்

ஸ் ரீவ் சிமித்

பிறன்டன் மக்கலம்

விராட் கோலி

ரிம் சவூதி

மிச்சல் ஜோன்சன்

மொயின் அலி 

Link to comment
Share on other sites

எம். குமாரின் பதிலும் ஓவியனின் பதிலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

Link to comment
Share on other sites

ரதி ஏன் சங்கக்காராவையும் பிரண்டன் மக்காலத்தினையும் ஒரு அணியில் ஒருவரை துடுப்பாட்டக்காரராகவும் அடுத்தவரை விக்கேற் காப்பாளராகவும் சேர்க்கமுடியாது என்று கேட்டிருந்தார். ஒரு போட்டியில் விக்கேற் காப்பாளராக இருப்பவர் அதிக பந்துகளை பிடித்து சரியாகப் பிடித்து மற்றவர்களை ஆட்டமிழக்கச் செய்வார். அத்துடன் ஸ்டம்ப் பண்ணியும் ஆட்டமிழக்கச்செய்வார். மற்றைய துடுப்பாட்டக்காரர்களை விட இவர்களுக்கு மேலதிகமாக பந்தினைப் பிடிப்பதினாலும் ஸ்டம்ப் பண்ணுவதினாலும் அதிக புள்ளிகள் கிடைக்கச் சந்தர்ப்பம் இருக்கிறது. ஏன் ஒரு நாட்டின் தலைவரை அணித்தலைவராகத் தெரிவு செய்ய வேண்டும் .ஏன் செய்யவில்லை என்று கேட்டிருந்தார். இது யாழ்களப் போட்டி. துடுப்பாட்ட வீரர்கள் எடுக்கும் ஓட்டங்கள், விக்கேற்றுக்களின் அடிப்படையில் தான் யாழ்கள உறுப்பினர்களுக்கு அதிக புள்ளிகள் வழங்கப்படுகிறது. இப்போட்டியில் ஒரு நாட்டின் அணித்தலைவரின் திறமைக்குப் புள்ளிகள் வழங்கப்படவில்லை. யாழ்களத்தில் நீங்கள் தெரிவு செய்யும் அணித்தலைவருக்கு இரண்டு மடங்கு புள்ளிகள் கிடைக்கும். அதனால் அதிக ஓட்டங்களையோ அல்லது அதிக விக்கேற்றுக்களை பெறுபவர்களைத் தெரிவு செய்வதன் மூலம் அதிக புள்ளிகள் பெறலாம். போட்டி விறு விறுப்பாக இருப்பதற்கு சில விதிமுறைகளைப் பின்பற்றியிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்  J.Khan  காயம் காரணமாக இந்த உலகக்கிண்ணப்போட்டியில் இருந்து விலகுகிறார். அவருக்கு பதிலாக  Rahat Ali     விளையாடுகிரார்  
 
பாகிஸ்தான்
விக்கேற் காப்பாளர்கள்
1)U Akmal
2)S Ahmed
சகல துறை ஆட்டக்காரர்கள்
3)H Sohail
4)S Afrid
துடுப்பாட்ட வீர்ர்கள்i
5)A Shehzad
6)Y Khan
7)M Hafeez
8)Misbah
9)S. Maqsood
பந்து விச்சாளர்கள்
10)R Ali
11)M Irfan
12)Y Shah
13)E Adil
14)S Khan
15)W Riaz
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அரவிந்தன்

சங்கக்காரா[விக்கெட் கீப்பர்,கப்டன்]

விராஜ் கோலி[துடுப்பாட்ட வீரர்]

டேவிட் வார்னர்[துடுப்பட்ட வீரர்]

ஹசிம் அம்லா[துடுப்பாட்ட வீரர்]

மைக்கல் கிளாக்[துடுப்பாட்ட வீரர்,உப தலைவர்]]

பிராவோ[துடுப்பாட்ட வீரர்]

சையிட் அப்பிரிடி [ சகல துறை ஆட்டக்காரர்]

டானியல் விக்ரேறி[ பந்து வீச்சாளார்]

மொயின் அலி [பந்து வீச்சாளார்]

மைக்கல் ஜோன்சன்[பந்து வீச்சாளார்]

டேல் ஸ்டெயின்[பந்து வீச்சாளார்]

மலிங்கா[பந்து வீச்சாளார்]

மக்கலாம்[விக்கெட் கீப்பர்]

தில்சான்[ சகல துறை ஆட்டக்காரர்]

வட்சன்[ சகல துறை ஆட்டக்காரர்]

அஸ்வின் [ சகல துறை ஆட்டக்காரர்]

மகேஹல ஜெயவர்த்தனா[துடுபாட்ட வீரர்]

மிசாவுல் ஹக்[துடுப்பாட்ட வீரர்]

Link to comment
Share on other sites

ரதி உங்களின் பதிலில் ஒரே நாட்டினைச் சேர்ந்த துடுப்பாட்டக்காரர்கள் இருவர் இருக்கிறார்கள். டேவிட் வோர்னரும் மைக்கல் கிளார்க்கும் அவுஸ்திரெலியா நாட்டினைச் சேர்ந்தவர்கள். போட்டிவிதியின் படி 5 துடுப்பாட்டக்காரர்களும் வேறு வேறு நாட்டினைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். இங்கிலாந்து வீரர் மொயின் அலியை நீங்கள் சகலதுறை வீரராகத்தான் தெரிவு செய்யமுடியும். பந்துவீச்சாளாராக நீங்கள் தெரிவு செய்திருக்கிறீர்கள்( நான் மேலே இணைந்த இங்கிலாந்து அணி வீரர்களின் பட்டியலைப் பார்க்கவும்).

நியூசிலாந்து டானியல் விக்ரேறியையும் சகலதுறை ஆட்டக்காராராகத்தான் தெரிவு செய்யமுடியும். நீங்கள் பந்து வீச்சாளராகத் தெரிவு செய்திருக்கிறீர்கள்

Link to comment
Share on other sites

மேலே உள்ள உங்களின் பதிலைத் திருத்தாமல் மீண்டும் சரியாக கீழே பதில் அளித்தால் உங்களை அடுத்த போட்டியாளாராக ஏற்றுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

இந்தியாவின் இசான் சர்மா காயம் காரணமாக இப்போட்டியில் இருந்து விலகுகிறார். அவருக்குப் பதிலாக் மோகிட் சர்மா விளையாடுவார்.

இந்தியா 

விக்கேற் காப்பாளர்கள்

1)M.S.Dhoni

2)A.Rayudu

சகல துறை ஆட்டக்காரர்கள்

3)R.Ashwin

4)S.Raina

5)R.Jadeja

6)A.Patel

7)S.Binny

துடுப்பாட்ட வீர்ர்கள்

8)V.Kohli

9)R.Sharma

10)S.Dhawan

11)A.Rahane

பந்து வீச்சாள்ர்கள்

12)B.Kumar

13)M.Shami

14)M.Sharma

15)U.Yadav

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் M Hafeez காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகுகிறார். அவருக்குப் பதிலாக  Nasir Jamshed  விளையாடுகிறார்.

 

பாகிஸ்தான்
விக்கேற் காப்பாளர்கள்
1)U Akmal
2)S Ahmed
சகல துறை ஆட்டக்காரர்கள்
3)H Sohail
4)S Afrid
துடுப்பாட்ட வீர்ர்கள்i
5)A Shehzad
6)Y Khan
7)N Jamshed 
8)Misbah
9)S. Maqsood
பந்து விச்சாளர்கள்
10)R Ali
11)M Irfan
12)Y Shah
13)E Adil
14)S Khan
15)W Riaz

சிறிலங்கா அணியின் வேகப்பந்தாளர் டமிக்க பிரசாத் காயம் காரணமாக உலகக்கிண்ணப் போட்டியில் இருந்து விலகுகிறார். அவருக்குப் பதிலாக இன்னும் ஒருவரையும் சிறிலங்கா அணி தெரிவு செய்யவில்லை. தெரிவு செய்தபின்பு அறிவிக்கிறேன்.
Link to comment
Share on other sites

மணிவாசகன் Md. Hafeez தெரிவு செய்திருந்தார். அவர் இத்தொடரில் காயம் காரணமாக விலகிய காரணத்தினால் அவருக்குப் பதிலாக மணிவாசகனின் உதிரி வீரர் I.Bell 11 வது வீரராக தெரிவு செய்யப்படுகிறார்.

Hashim Amla (Batsman)

Kane Williamson (batsman)

David Warner (batsman)

Virat Kohli  (batsman)

Moeen Ali (All Rounder)

Kumara Sangakkara (W.Keeper)

K.Roach (Bawler)

M.Starc (Bawler)

S.Finn (Bawler)

Dale Steyn (Bawler)

I. Bell (batsman)


12. B.Mccullum

13. M.Johnson

14. S.Afridi

15. S.Smith

16. T.Boult

17. L.Malinga

18.


மணிவாசகன் உதிரி துடுப்பாட்ட வீரர் ஒருவரைத் தெரிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கிறது
Link to comment
Share on other sites

சகல துறை ஆட்டக்காரர்
S Afridi(pak)
 
விக்கட் காப்பாளர்
 
AB de Villiers (sa) (captain)
 
துடுப்பாட்ட வீரர்கள்
 
1,George Bailey(aus)
2.Hashim Amla(sa)
3.K Williamson(nz)(vice captain)
4.Eoin Morgan(eng)
5.Virat Kohli(in)
 
 
பந்து வீச்சாளர்கள்
1.D Steyn( sa)
2.M Johnson(aus)
3,Rangana Herath(sl)
4.K Roach(wi)
 
 
 
உதிரி வீரர்கள்
 
1.விக்கட் காப்பாளர்
Mahendra Singh Dhoni(in)
2.விக்கட் காப்பாளர்
 Brendon McCullum(nz)
3, சகல துறை ஆட்டக்காரர்r
Suresh Raina (In)
4.சகல துறை ஆட்டக்காரர்
T Southee(nz)
5.துடுப்பாட்ட வீரர்
Misbah (pak)
6.துடுப்பாட்ட வீரர்
Ross Taylor(nz)
7.பந்து வீச்சாளர்
M Morkel(sa)
Link to comment
Share on other sites

7வது போட்டியாளராக நுணாவிலான் இணைகிறார். வெற்றி பெற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

1) துடுப்பாட்டவீரர் - டெவிட் வோர்னர் (அவுஸ்திரெலியா)
2)துடுப்பாட்டவீர்ர் - கசிம் அமலா (தென்னாபிரிக்கா)
3)துடுப்பாட்ட வீர்ர் - ரகானே (இந்தியா )
4) துடுப்பாட்ட வீரர் - மகிலா ஜெயவர்த்தனா( இலங்கை)
5) துடுப்பாட்ட வீர்ர் - வில்லியம்சன் (நியூசிலாந்து)
6)சகலதுறை ஆட்டக்காரர் - மாக்ஸ்வெல் (அவுஸ்திரேலியா)
7) விக்கெற் காப்பாளர் - சங்கக்காரா (இலங்கை )
8) பந்து விச்சாளர் - பு.குமார் (இந்தியா )
9)பந்து வீச்சாளர் - மலிங்கா (இலங்கை)
10)பந்து வீச்சாளர் - ஸ்ரெயின் (தென்னாபிரிக்கா) 
11)பந்து விச்சாளார் - ஸ்ரார்க்  (அவுஸ்திரெலியா) 
 
மேலும் 7 போட்டியாளர்கள்
துடுப்பாட்ட வீரர் - அரன் வின்ட்ச்(அவுஸ்திரெலியா)
சகல துறை  ஆட்டக்காரர் - டில்சான் (இலங்கை)
விக்கேற் காப்பாளர் - பிரான்டன் மக்கலம்(நியுசிலாந்து)
பந்து வீச்சாளர் - ரகீர்(தென்னாபிரிக்கா )
துடுப்பாட்டவீரர் -கோஹ்லி (இந்தியா )
துடுப்பாட்டவீரர்- ஸ்மித் (அவுஸ்திரேலியா )
விக்கற் காப்பாளர் -எபி வில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா )

அணித்தலைவர்

காசிம் அம்லா-தென்னாபிரிக்கா 

உப தலைவர் 

சங்ககாரா -இலங்கை .

Link to comment
Share on other sites

அர்ஜீன் உங்கள் அணியில் கட்டாயம் குறைந்தது ஒரு பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கிந்தியா வீரர்கள் இருக்கவேண்டும்

மேலே உள்ள உங்களின் பதிலைத் திருத்தாமல் மீண்டும் சரியாக கீழே பதில் அளித்தால் உங்களை அடுத்த போட்டியாளாராக ஏற்றுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

இலங்கை வேகப்பந்தாளர் Dhammika Prasad காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகுகிறார். அவருக்குப் பதிலாக Dushmantha Chameera விளையாடுகிறார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.