Jump to content

எங்கே... எங்கே...?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே... எங்கே...?

 

 

உங்கள் ஊரில் என்ன விஷேசமான, விநோதமான இடங்களென தேடியதில் இந்த மரம் ஒன்று தென்பட்டது..

 

ஏறத்தாழ இதே போன்றே ஒரு மரமும் எங்கள் கிராமத்திலிருந்து மதுரை மாநகர் செல்லும் வழியில் உள்ளது..

 

இதன் பெயர்  & இருக்கும் இடம் யாருக்கவது தெரியுமா? :o

 

a9tevn.jpg

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மேலூர்.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு

(இதே மரம் எமது ஊரிலும் உண்டு)

இலங்கையில் இரண்டே இடத்தில் தான் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலூர்.  :D

 

'தமிழரசு' என்பதை 'தமிழ்நாடு அரசு' என பெயர் மாற்றம் செய்துவிட வேண்டியதுதான்! :lol:

'உங்கள் ஊரில்' என தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்! :)

புங்குடுதீவு

(இதே மரம் எமது ஊரிலும் உண்டு)

இலங்கையில் இரண்டே இடத்தில் தான் உண்டு.

 

என்ன ஊர்..? :o

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'தமிழரசு' என்பதை 'தமிழ்நாடு அரசு' என பெயர் மாற்றம் செய்துவிட வேண்டியதுதான்! :lol:

'உங்கள் ஊரில்' என தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்! :)

 

என்ன ஊர்..? :o

 

மன்னிக்கவேணும் ராசவன்னியன். இது எங்கள் ஊரில் உள்ள மேலூர்தான்.  நான் மதுரையில் உள்ள மேலூரை குறிப்பிடவில்லை ... 

Link to comment
Share on other sites

மன்னாரில் உள்ளது..! :D தமிழகத்துக்கு அருகில் இருப்பதால் மன்னாரில் இருக்க வாய்ப்பு உள்ளது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவேணும் ராசவன்னியன். இது எங்கள் ஊரில் உள்ள மேலூர்தான்.  நான் மதுரையில் உள்ள மேலூரை குறிப்பிடவில்லை ... 

 

ஈழத்திலும் 'மேலூர்' என்று ஊர் இருக்கா? மன்னிக்க வேண்டும், எனக்கு தெரியாது.. :o

ஆனால் இந்த மரம் அங்கில்லை! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார்.
முனியப்பர்  சத்தியமாக.... இசைக்கலைஞனின் பதிலைப் பார்த்து எழுத வில்லை. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் இல்லை..!

டங்கு, தமிழ்சிறி பதில்கள் தவறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு  கிழக்குப்பகுதியில் ஒன்றும்

மட்டக்கிளப்பில் ஒன்றும் உள்ளது

 

சரியான  தகவலும்

படமும் பின்னர் தருகின்றேன்

(ஆள் தொடர்பில் வாறாரில்லை :icon_idea: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்லிபுரகோவிலடி .....  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நெடுந்தீவில் இருக்கிறது....

கிட்டதட்ட 150 வருடம் என்று நினைக்கிறன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மரத்தை, இப்போ தான் முதன் முதலில் பார்க்கின்றேன். வடிவான மரம்.
விசுகு சொன்ன பதிலும், பிழை என்றால்.....
கிசு கிசு பாணியில், அந்த ஊரைப் பற்றிய சின்ன "க்ளூ" தாங்க வன்னியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மரத்தை, இப்போ தான் முதன் முதலில் பார்க்கின்றேன். வடிவான மரம்.

விசுகு சொன்ன பதிலும், பிழை என்றால்.....

கிசு கிசு பாணியில், அந்த ஊரைப் பற்றிய சின்ன "க்ளூ" தாங்க வன்னியன்.

 

'பஞ்ச கல்யாணி'யில் நடித்த இனத்தின் பெயரில் ஆரம்பிக்கும் ஊர்.. :icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'பஞ்ச கல்யாணி'யில் நடித்த இனத்தின் பெயரில் ஆரம்பிக்கும் ஊர்.. :icon_idea:

 

நான், பஞ்ச கல்யாணி படம் பார்க்கவில்லையே....

பஞ்ச கல்யாணி சி.டி. எங்கே வாங்கலாம். :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான், பஞ்ச கல்யாணி படம் பார்க்கவில்லையே....

 

donkey-clipart-donkey-clip-art-18.gif

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களுதாவூர். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களுதாவூர். :D

 

Sri, You are rocking as usual..!bg6.gif

 

இந்த மரத்தின் பெயர் பெருக்க மரம்.. 'கழுதைப்பிட்டி' என்ற இடத்தில் உள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sri, You are rocking as usual..!bg6.gif

 

இந்த மரத்தின் பெயர் பெருக்க மரம்.. 'கழுதைப்பிட்டி' என்ற இடத்தில் உள்ளது.

 

 

கழுதைப்பிட்டி

புங்குடுதீவில் உள்ளது...

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கழுதைப்பிட்டி

புங்குடுதீவில் உள்ளது...

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

 

ஹலோ பண்ணை, 'பேட்டைக்காரர்' ஊரின் விவரங்களை விரல் நுணுக்கில் வைத்திருந்து இடத்தை துல்லியமாக சொல்ல வேண்டாமோ? :(:)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sri, You are rocking as usual..!bg6.gif

 

இந்த மரத்தின் பெயர் பெருக்க மரம்.. 'கழுதைப்பிட்டி' என்ற இடத்தில் உள்ளது.

 

கழுதாவூர் என்ற இடம், கிழக்கு மாகாணத்தில் இருப்பதாக ஒரு ஞாபகம் வன்னியன்.

அதனால் தான்.... அந்தப் பெயரை, உடனே பதிந்தேன்.

 

நெக்ஸ்ட், குவெக்சன்  ப்ளீஸ்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ பண்ணை, 'பேட்டைக்காரர்' ஊரின் விவரங்களை விரல் நுணுக்கில் வைத்திருந்து இடத்தை துல்லியமாக சொல்ல வேண்டாமோ? :(:)

 

 

கொஞ்சம்  அவகாசம் தந்திருக்கலாம் தானே (வயசை கவனத்தில் கொள்ளவும் :lol: )

 

எமது ஊரில் உள்ளது என்பது தெரியும்

ஊருக்கு போயிருந்த நண்பர் அதை படமெடுத்து வந்திருந்தார்

ஆள் செத்தவீடு  ஒன்றில் நிற்பதால் கதைக்கமுடியவில்லை :(

 

ஒன்று மட்டும் நிச்சயம்

என்னைப்பற்றி   ஏதோ தேடுதலில் மும்மரமாக உள்ளீர்கள் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தியை வாங்கி, "ஆத்தா.. நான் பாசாயிட்டேன்"னு சொல்லி கேட்கக்கூட ஆளில்லாத ஊர்..!

யாருமே இல்லாத ஊரில டீ ஆத்தும் அலுவலகம்.. :o :)

 

இது எங்கே?

 

 

b8woeb.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.