Jump to content

ஆண்கள்.. ஆண்களே..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

v133appuseetha2.jpg

 

 

  :D ஆண்கள் எப்பொழுதும் ஆண்களே..! :lol:

 

 

ஒரு நடுத்தர வயதான ஆண்கள் குழாம் ஒன்று கடும் விரதமிருந்து ஆன்மீக யாத்திரை சென்றது...

அவர்களை வழி நடத்தும் குருவானவர்,ஆன்மீகக் குழுவினரை நோக்கி, "பக்தர்களே, நாளை கோவிலுக்கு போகும் வழியே சில நேரம் அழகான பெண்களும் கடந்து போகலாம், ஆனால் நீங்கள் மனக் கட்டுப்பாட்டுடன் இறையை துதி செய்தவாறே நடக்க வேண்டும்.. எவ்விதத்திலும் மனக் காட்டுப்பாட்டை இழக்கலாகாது.. அப்படி வழியே பெண்களைக் கண்டாலும் "ஹரி ஓம்.." என சொல்லிவிட்டு மேலே நடக்க வேண்டும்" என கண்டிப்புடன் அறிவுறுத்தினார்..

பக்தர்களும் மிக சிரத்தையுடன், "அப்படியே செய்கிறோம் குருவே..!" என பணிவடன் ஒருமித்துக் கூறினர்..

மறுநாளும் வந்தது..

பக்தர்கள் குளித்து முடித்து, குரு முன்னே சென்று வழி நடத்த, பின்னாடி பக்தர்கள் நெக்குருக மனதிற்குள் இறைவனை வேண்டியவாறே கட்டுப்பாட்டுடன் பயபக்தியுடன் கோவிலை நோக்கிச் சென்றனர்..

அப்பொழுது திடீரென ஒரு பக்தர் உரக்கக் கூவினார்... "ஹரி ஒம்.. ஹரி ஓம்..!"

உடனே அனைத்து பக்தர்களும், "ஆ.. எங்கே..? எங்கே..??" எனக் கூவினர்..!!

 

 

நீதி:

 

ஆண்கள் எப்பொழுதும் ஆண்களே..!

 

Men will always be Men !

 

 

- படித்ததில் ரசித்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையின் நியதி  இது... :D

Link to comment
Share on other sites

உண்மை.. உண்மை.. :D

Link to comment
Share on other sites

பெண்கள் எப்போதும் பெண்களில்லையா..!! ராசவன்னியருக்கு காசி யாத்திரை செல்ல ஆசை வந்துவிட்டதா....?? :lol:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பொழுது திடீரென ஒரு பக்தர் உரக்கக் கூவினார்... "ஹரி ஒம்.. ஹரி ஓம்..!"

உடனே அனைத்து பக்தர்களும், "ஆ.. எங்கே..? எங்கே..??" எனக் கூவினர்..!!

 

 

நீதி:

 

ஆண்கள் எப்பொழுதும் ஆண்களே..!

 

Men will always be Men !

 

இவர்கள் எல்லோரும் இப்படிச் சொல்ல... குரு,

ஆன்மீக யாத்திரைக்கு, இனி மேல்... ஆண்களை கூட்டிக் கொண்டு போகாமல்,  பெண்களையே.... கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்று குரு, அந்த இடத்திலேயே...... முடிவெடுத்திருப்பார். :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் எப்போதும் பெண்களில்லையா..!! ராசவன்னியருக்கு காசி யாத்திரை செல்ல ஆசை வந்துவிட்டதா....?? :lol:  :lol:

 

காசி யாத்திரையா..? :o விட்டால் என்னை சாமியாரக்கிவிடுவீர்கள் போல தெரியுதே..! :lol:

 

இவர்கள் எல்லோரும் இப்படிச் சொல்ல... குரு,

ஆன்மீக யாத்திரைக்கு, இனி மேல்... ஆண்களை கூட்டிக் கொண்டு போகாமல்,  பெண்களையே.... கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்று குரு, அந்த இடத்திலேயே...... முடிவெடுத்திருப்பார். :D  :lol:

 

அப்படி முடிவெடுக்கும் பட்சத்தில், குருவும் நித்தியானந்தாவாக மாறிவிடுவார், ஏனெனில் அவரும் ஆண்தானே..! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசில் அழகிப் போட்டி காணொளியில் பார்த்திங்கல்ல... பெண்கள்.. பெண்களே தான். :lol::icon_idea:

 

Miss-Amazonas.jpg

Link to comment
Share on other sites

பிரேசில் அழகிப் போட்டி காணொளியில் பார்த்திங்கல்ல... பெண்கள்.. பெண்களே தான். :lol::icon_idea:

 

Miss-Amazonas.jpg

இப்படி  எல்லாவற்றையும்  தேடி  தேடி  பார்ப்பது  பின்னர்  புலம்புவது பெண்கள்  சிலந்திகள்  என்று   :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் எப்போதும் கண்கள்..!!  (ராசவன்னியன்)

 

என் பார்வையில், நிச்சயமாக. :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி  எல்லாவற்றையும்  தேடி  தேடி  பார்ப்பது  பின்னர்  புலம்புவது பெண்கள்  சிலந்திகள்  என்று   :icon_idea:

 

அண்ணே.. வீட்டை விட்டு வெளிய வாங்க. இதெல்லாம் தேடிப் படிக்க வேண்டியதில்ல. எல்லா செய்தி ஊடகங்களிலும் வந்த செய்தி தாண்ணே..! அப்புறம்.. பெண்கள் சிலந்தி மட்டுமல்ல.. உண்ணிகளும் கூட. :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

wild_love_1661355.jpg

கணவன், மனைவிக்கிடையே குடும்பத்தில் அவ்வப்போது பிணக்குகள் வருவது சகஜம்.. அப்படியில்லையெனில், வாழ்வில் சுவையேது...? :lol::)

 

ஒரு நாள் கணவனும் மனைவியும், அன்றைய சச்சரவிற்கு பின் ஒருவரையொருவர் கோபித்துக்கொண்டு சமரசம் ஆகாமல் பேசாமல் இருந்தனர்.. :o

 

ஏற்கனவே போட்ட திட்டப்படி இருவரும் சேர்ந்து சொந்த கிராமத்திற்கு காரில் சென்றனர். கார் கரடுமுரடான மண் சாலையில் செல்கையில், சாலையின் குறுக்கே சில கழுதைகளும், செம்மறி ஆடுகளும், பன்றிகளும் கடந்தன..

காரை சடாரென நிறுத்திய கணவன், மனைவியை வெறுப்பேத்த, "ம்.. பாரு உன்னுடைய உறவினர்கள் கடந்து போகிறார்கள்" என்றான் அலட்சியமாக...

உடனே மனைவி பதிலளித்தாள்.. "ஆமாம், எனது மாமனார், மாமியார், கொழுந்தன், கொழுந்தியாள் வகையறாக்கள் தான்" :lol:

 

 

மறு நாள் வந்தது..

 

கணவன் காலையில் செய்தி தாளில் வந்துள்ள ஒரு குறிப்பை மேற்கோள் காட்டி, " ம்ம்..இங்கே பார்த்தாயா..? எவ்வளவு உண்மையான அனுபவக் குறிப்பை போட்டுள்ளார்கள்..! வாசிக்கிறேன், கேள்.. ஒரு நாளில் மனைவி 30,000 வார்த்தைகளும், அதே சமயம் கணவன் 15,000 வார்த்தைகள் மட்டுமே பேசுகின்றனராம்..!"

மனைவி அமைதியாக, "உங்கள் மரமண்டையில் விசயத்தை ஏற்ற மறுபடியும், மறுபடியும் நாங்கள் சொல்ல வேண்டியதிருக்கே..!" என்றாள்

கணவன் உடனே மனைவியை நோக்கித் திரும்பி "என்ன..? " என்றான்.. :lol:

 

 

அடுத்த நாளும் வந்தது..

 

கணவன் மனைவியை மட்டம் தட்ட,  " ம்..கடவுள் ஏன் பெண்களை அழகாகவும், அதே சமயம் முட்டாளாகவும் ஒருசேர படைத்தான் என தெரியவில்லை..!" என்றான்..

மனைவி புன்முறுவலுடன், "அதை நான் விளக்குகிறேன்..கடவுள் எங்களை அழகாக படைத்தான், ஆண்களை கவர வேண்டுமென்பதற்காக..! அதே சமயம், எங்களை முட்டாளாகவும் படைத்தான், உங்களை மாதிரி ஆளை திருமணம் செய்வதற்காக.!! " :icon_idea:

 

கணவன் முகத்தில் ஈயாடவில்லை.. ! கப் சுப்.. :):lol::rolleyes:

 

 

-இன்று படித்தது..யாழுக்காக பகிர்கிறேன்..!

 

 

Link to comment
Share on other sites

 

 

பெண்கள் எப்போதும் புண்கள்..!!  (நெடுக்கர்)
 
 
பெண்கள் எப்போதும் கண்கள்..!!  (ராசவன்னியன்)

 

 

என் பார்வையில், நிச்சயமாக. :)

 

 

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம். :wub:  
அந்த வரம் கிடைக்காதவர்களே இங்கு புலம்புகிறார்கள். :o 
கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்தவரம் என்று யாராவது பாடியுள்ளார்களா...?? பாடமாட்டார்கள். :(
காசுக்காகவே அனேக ஆண்கள் கலியாணம் செய்கிறார்கள்.  :icon_mrgreen:
காதலித்தாலும் காதலி வீட்டில் காசு வாங்காமல் கல்யாணம் செய்வோரை விரல்விட்டு எண்ணலாம். <_<  
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆண்களுக்கு வாறவ மனைவி இறைவன் கொடுத்தவரம்.... :D
 
பெண்களுக்கு வாறவர் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்.... :icon_mrgreen:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்க்கை.

ஒரேமாதிரி இருந்தால் சுவாரசியம் இருக்காது  அவ்வப்போது பிணக்குகள் வரவேண்டும். 

Link to comment
Share on other sites

 

 

கணவன், மனைவிக்கிடையே குடும்பத்தில் அவ்வப்போது பிணக்குகள் வருவது சகஜம்.. அப்படியில்லையெனில், வாழ்வில் சுவையேது...? :lol:

 

ஒரு நாள் கணவனும் மனைவியும், அன்றைய சச்சரவிற்கு பின் ஒருவரையொருவர் கோபித்துக்கொண்டு சமரசம் ஆகாமல் பேசாமல் இருந்தனர்.. :o

 

ஏற்கனவே போட்ட திட்டப்படி இருவரும் சேர்ந்து சொந்த கிராமத்திற்கு காரில் சென்றனர். கார் கரடுமுரடான மண் சாலையில் செல்கையில், சாலையின் குறுக்கே சில கழுதைகளும், செம்மறி ஆடுகளும், பன்றிகளும் கடந்தன..

காரை சடாரென நிறுத்திய கணவன், மனைவியை வெறுப்பேத்த, "ம்.. பாரு உன்னுடைய உறவினர்கள் கடந்து போகிறார்கள்" என்றான் அலட்சியமாக...

உடனே மனைவி பதிலளித்தாள்.. "ஆமாம், எனது மாமனார், மாமியார், கொழுந்தன், கொழுந்தியாள் வகையறாக்கள் தான்" :lol:

 

 

மறு நாள் வந்தது..

 

கணவன் காலையில் செய்தி தாளில் வந்துள்ள ஒரு குறிப்பை மேற்கோள் காட்டி, " ம்ம்..இங்கே பார்த்தாயா..? எவ்வளவு உண்மையான அனுபவக் குறிப்பை போட்டுள்ளார்கள்..! வாசிக்கிறேன், கேள்.. ஒரு நாளில் மனைவி 30,000 வார்த்தைகளும், அதே சமயம் கணவன் 15,000 வார்த்தைகள் மட்டுமே பேசுகின்றனராம்..!"

மனைவி அமைதியாக, "உங்கள் மரமண்டையில் விசயத்தை ஏற்ற மறுபடியும், மறுபடியும் நாங்கள் சொல்ல வேண்டியதிருக்கே..!" என்றாள்

கணவன் உடனே மனைவியை நோக்கித் திரும்பி "என்ன..? " என்றான்.. :lol:

 

 

அடுத்த நாளும் வந்தது..

 

கணவன் மனைவியை மட்டம் தட்ட,  " ம்..கடவுள் ஏன் பெண்களை அழகாகவும், அதே சமயம் முட்டாளாகவும் ஒருசேர படைத்தான் என தெரியவில்லை..!" என்றான்..

மனைவி புன்முறுவலுடன், "அதை நான் விளக்குகிறேன்..கடவுள் எங்களை அழகாக படைத்தான், ஆண்களை கவர வேண்டுமென்பதற்காக..! அதே சமயம், எங்களை முட்டாளாகவும் படைத்தான், உங்களை மாதிரி ஆளை திருமணம் செய்வதற்காக.!! " :icon_idea:

 

கணவன் முகத்தில் ஈயாடவில்லை.. ! கப் சுப்.. :):lol:

 

 

-இன்று படித்தது..யாழுக்காக பகிர்கிறேன்..!

 

 

ராசவன்னியரே இது உங்கள் சொந்த அனுபவமா ....? கோபம் வேண்டாம். நான் இப்படிக் கேட்காவிட்டால் யாழில் சுவை ஏது..? :lol:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியரே இது உங்கள் சொந்த அனுபவமா ....? கோபம் வேண்டாம். நான் இப்படிக் கேட்காவிட்டால் யாழில் சுவை ஏது..? :lol:  

 

 

அனுபவசாலிகள் மெளனிக்க, கற்றறிந்ததை சொல்ல ஏன் கோபப்பட வேண்டும் ஐயா? :lol::D:)

 

 

29urh53.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ராசவன்னியரே! இது கொடுமையிலும் கொடுமை!. நாங்கள் நெடுக்காலைபோவனைப் பின்பற்றியிருக்க வேண்டும்..... :(

 

ம்.. உங்களுக்கு "பிறவிப்பயனே" தேவையில்லை என்கிறீர்கள் ! :):lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுக்கொரு சங்கம் வைத்திருக்கிறார்கள்

ஆணுக்கு மட்டும்.........??

 

என்ன நடக்குது இங்க??

கேட்க நாதியில்லை என்ற துணிவுதானே...? :lol:  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
    • இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை........ ஆயினும் எங்கு பார்த்தாலும் ஆண்கள் குடித்துவிட்டு புரளுவதும் பெண்கள் ஆலயம் ஆலயமாய் அலைவதும்தான் எல்லோருக்கும் தெரிகின்றது ......அதுதான் ஆண்களின் சார்பாய் எனக்கு வேதனை தருகின்றது.......!  😁
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.