Jump to content

சில நெருடல் .


Recommended Posts

ஈழ சினிமா  என்பதும் ,ஈழத்தை  விட்டு  வெளியில்  சாதிப்பது  என்பதும்  ,ஈழ  திரை அல்லது  குறும்பட  படைப்பளிகளுக்கு  ஒரு  பெரும் போராட்டம்  என்றே  சொல்லலாம் ,வெள்ளித்திரைக்கு  கொடுக்கும் அளவு   ஆதரவு  இந்த ஈழ குறும்பட  படைப்பளிகளுக்கு  கொடுக்கபடுவதில்லை அவர்கள்  எப்படி  ஒரு   நூறு வீத  தரமான  படைப்பை  கொடுத்தாலும்  ,அதை  ஓரம் கட்டி  தென்னிந்திய  சினிமா  மேகத்தில்  மூழ்கி  கிடப்பதும் தென்னிந்திய  தொலைக்காட்சி  பெட்டிகள்  முன் கண்ணீரும்  கம்மளையுமா  உக்கார்த்து  அழுது  வடிபதுமா ஈழ  மக்களின்  கலைத்தாகம்  போகுது ...

 

ஆக  அவர்  திறமையான ஆளா  இல்லையா  என்பது எல்லாம்  எங்களுக்கு  முக்கியம்  இல்லை அவர்  இந்திய  தொலைக்காட்சியில்  ஒருமுறை  தலைகாட்டினால்  அவர்  வாழ்நாள்  ஹீரோ அதுக்கு பிறகு  அவர்  நடிக்காவிட்டாலும்  பருவாயில்லை ,போற இடம்  எல்லாம்  அந்த  பெயரை வைத்தே அவர் வாழ்வார் என்னும் ஒரு  நியதியில் ஈழ சினிமா மேல்  ஈழ  மக்கள்  பார்வை இருக்கு ,இவைகள்  எவ்வளவு  ஆரோக்கியமானது என்பது அல்ல இப்ப  பிரச்சனை ,பல வருடங்களாக  குறும்படம் ,நாடகம் ,என  எதோ ஒரு படைப்பை  இப்பவும்  சமூகம்  சார்த்து  கொண்டுவரும்  ஈழ படைப்பாளிகளை எவரும்  கண்டுகொள்வது இல்லை  என்பதுதான் வேதனையானது ...

 

சரி ஐரோப்பா போன்ற பெரும் நகரங்களில் இடம்பெறும் திரை பட சம்மந்தமான நிகழ்வில்  கூட  முற்று  முழுதா அதை  ஒழுங்கு அமைப்பது  ஈழத்தமிழர்  என்றாலும், அங்கும்  தென்னிந்திய  நடிகர் தான் சிறப்பு அழைப்பாளர் அதுவும் அங்கின படமே இல்லாமல் ஒருவர்  வெட்டியா சுற்றிக்கொண்டு  இருப்பார் அவரை  கூட்டி வந்து  நடுக்கதிரையில்  இருத்தி  அழகு  பார்ப்பதில்  எமக்கு  என்ன  திருப்தி  என்றுதான்  விளங்கவில்லை ,..

 

இப்ப  அது கொஞ்சம்  முன்னேறி ஊர் சங்க கூட்டம் ,வீட்டு விஷேசம் எல்லாத்துக்கும் அங்கின இருந்து  ஒரு  குறுப்பை  கூப்பிட்டு பொன்னாடை போர்த்தி  அழகு  பார்ப்பது பெருகிட்டு வரது ,இதில்  என்னதான் பெருமை இருக்கு  என்றுதான்  விளங்க வில்லை  உங்களின்  பிள்ளைகள்  உங்களின்  திறைமையான  படைப்பளிகள்  இருக்கும்  போது , நேற்று வந்து  ஒருவன்  இந்திய  டீவியில்  பாடிட்டான்   என்பதுக்காக அவரை  கூப்பிட்டு கவுரவ  படுத்துவதன் நேக்கம் இன்னும் புரியவில்லை , அதை  ஏன்  நீங்க உங்கள்  ஈழ  படைப்பளிகளுக்கு  கொடுப்பதில்லை .........

 

ஆக வாக்கு போட்டுத்தான்  என் திறமை அங்கீகரிக்க படவேண்டும்  என்னும்  நிலைக்கு  சிறந்த ஈழ  படைப்பாளிகள்  தரம் இழந்து  போகவில்லை அவர்களின்  அந்த  தன்மான  திமிர்  என்பது  அவர்களின்  படைப்புக்கள் பேசிக்கொண்டு இருக்கும் ,அங்கீகரிப்பு  என்பது  ஒரு  லைக்கில் கிடைக்கும்  என்றால்  அது உண்மையான  படைப்பா இருக்காது ,ஒரு படைப்புக்கு விமர்சனம்  எழுந்தால் மட்டுமே அவன் இந்த  சமூகத்தில் ஒரு  தாக்கத்தை  ஏற்படுத்தும் படைப்பை  கொடுத்திருக்கிறான்  என்று  தெரிகிறது ...

 

ஆக  சின்னத்திரை நாடகத்திலும் ...சொல்வதெல்லாம்  உண்மையை  விடவா  உங்கள்  வீடுகளில்  கதை  இல்லை  என்பதால்  கொஞ்சமா  ஈழ படைப்பாளிகளின் குறும்படங்கள் ...முழு நீளப்படங்கள்  ..போன்றவற்றுக்கு  கொஞ்சம் ஆதரவு கரம் நீட்டினால்  நல்லது புலம்பெயர் ஈழத்தமிழர்களே எங்கள்  பிள்ளைகளை  நாங்கள்தான்  தட்டி  கொடுத்து வளர்த்து  விடவேணும் ,தனிய வியாபார இலாப  இலக்கை  மட்டும்  கொண்டு இயங்கும் தனியார்  தொலைக்கட்சிக்ளுக்கு அடிமை பட்டு  கிடக்காது எங்களை சுற்றி  என்ன நடக்கு  என்பதையும் ஒரு நொடி பார்ப்போம் .

 

10474660_10202482225136732_1782778127292அவதாரம் குழு ,ராணி படைப்பகம் பாரிஸ்10959293_10202482226736772_7433351714271மதி சுதா ஈழம் ..

Link to comment
Share on other sites

அஞ்சரன் , உங்கள் ஆதங்கம் புரிகிறது. இதற்கு பல காரணங்கள் .
TTN தொலைக்காட்சி இருந்தபோது படலைக்கு படலை,ஒளிக்கீற்று , பல்வேறு வகையான போட்டி நிகழ்சிகள் வந்தன. எமது கலைஞர்களுக்கான அங்கீகாரமும், வரவேற்பும் அமோகமானதாகவே இருந்தது.
இன்று பிரபலமாக  இருக்கும் பல எம்மவர் கலைஞர்களை, பாஸ்கி  (மன்மதனுக்கும்) ஆரம்பம் TTN என்பதனை மறுக்கமுடியாது.
இன்று எம்மவர் தொலைக்காட்சி எது, எம்மவர் படைப்புகளை சரியான முறையில் வெளிக்கொண்டு வருகிறது?

மற்றையது சரியான முறையில் விபரங்கள் மக்களை சென்றடையாமை.
பிரித்தானியாவில் நடைபெறும் பல எம்மவர் நிகழ்வுகள் , அது முடிந்ததின் பின்னரே எம் மக்களுக்கு தெரியவரும் அவலம் இன்றும் இருக்கிறது.
இப்படியான விடயங்களுக்கு தீர்வு கானுவோமாகில் , உங்களது ஆதங்கம் தீர நிச்சயம் வாய்ப்பு உள்ளது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் ரிரிஎன் இருந்த போது எம் கலைஞர்கள் வரவேற்கப்பட்டார்கள். கலை நிகழ்சிகள் நடாத்தினார்கள். எல்லாம் நன்றாகவே நடந்தது.

Link to comment
Share on other sites

TTN இருந்தவரை பிரபலமான தமிழ்நாட்டு தொலைக்காட்சி ஒன்று ஐரோப்பாவில் காலுன்ற முடியாமல் தவித்து, TTN இருக்கும் வரை எதுவும் செய்ய முடியாது என தமது தலைமைக்கு தகவல் அனுப்பியது அந்த நேரம் ஐரோப்பா முழுவதும் பிரபலம்.
அந்த அளவுக்கு நாம் பலமாக இருந்தோம்.

Link to comment
Share on other sites

நன்றி அண்ணாக்கள்  வரவுக்கு கருத்துக்கு கண்டிப்பா அவர்களை  வேறு  ஒரு தளத்துக்கு கூட்டி  போகும்  பொறுப்பு  அனைவரிடமும்  இருக்கிறது என்பதே விருப்பம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது TTN சம்மந்தப்பட்ட பிரச்சனையாக தெரியவில்லை. தமிழினத்திற்கென்றொரு தலமை இல்லாமல் போனதே காரணம். அப்பொழுது TTN தமிழர்களின் தேசிய ஊடகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது எனலாம். இப்பொழுது வருகின்ற அனைத்து தொலைக்காட்சிகளுமே தேசிய ஊடகமாகிப்போனவை தான். யாருமே இல்லாத கடையில் யாருக்கு ரீ ஆத்துகிறார்கள் என்பது போல இருக்கின்ற தொலைக்காட்சிகளே திக்குமுக்காடிக்கொண்டிருக்கையில் புதிய புதிய தொலைக்காட்சிகள் வருகின்றன வியப்பளிக்கின்றது. 

 

இப்பொழுது வருகின்ற பல முழுநீள ஈழ  தமிழ் திரைப்படங்களில் கதையைவிட சதை தான் அதிகமாகவுள்ளது. கதையில்லாமல் வருகின்ற தமிழ்நாட்டு படங்களே இப்பொழுது ஊத்திக்கொள்கின்றது (உதாரணம் லிங்கா). தமிழ்நாட்டை மட்டும் குறை செல்லி எதுவும் ஆகப்போவதில்லை. 

எனக்கு தெரிந்து தேன்கூடு படத்திற்கு எந்த ஆதரவும் புலம்பெயர் மண்ணில் கிடைத்ததில்லை. பின்னர் அவர்கள் எதனை அடிப்படையாக வைத்து ஈழ  தமிழர்களை நம்பி களமிறஙகுவது? இத்தனைக்கும் அந்த படத்தின் கதாநாயகன் கனடாவாழ் ஈழத்தமிழர். அந்த திரைப்படம் பரிசில் திரையிடப்பட்ட போது அவரின் சக ஈழ  கலைஞர்களே அதற்கு ஆதரவளிக்கவில்லை (அன்னளவாக 30 பேர் அந்த படத்திற்கு வந்திருந்தார்கள்). அந்த படத்தில் அப்படி ஆதரவளிக்காமல் இருப்பதற்கு எந்த காரணமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் சமூக வலைத்தளங்களில் மட்டும் செல்பி எடுத்து தங்களை விட ஒற்றுமையானவர்கள் யாரும் இல்லை என்பதை போல் காட்டிக்கொள்கின்றார்கள். 

 

தமிழ் நாட்டில் நடித்தவர்கள் மட்டும் தலைக்கணம் பிடித்தவர்களல்ல. இங்கேயும் அப்படி பல கும்பல்கள் இருக்ககின்றன. போன மாதம் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன். ஒரு முழு திரைப்படத்தில் நடித்திருந்த "கலைஞர்கள்" வந்திருந்தார்கள். அதில் பெண்களில் ஆடைகளை பார்க்கும் போது அவர்கள் பிக்கினியுடன் வந்திருக்காலாம் போல் இருந்தது.அவ்வளவு ஆடை குறைப்பு. இதை சொன்ன நம்மள ஆதி காலத்து மனிதன் என்று அடி தான் விழும். எதுக்கு வம்பு :)

எனக்கு தெரிந்து ஈழ  சினிமா 90ஆம் ஆண்டுகளில் இருந்தே கைக்குழந்தையாகவே இருக்கின்றது. சில மாற்றங்களும் விட்டுக்கொடுப்புக்களும் தேவை.

அடுத்த தலைமுறையிட்ட தலைவர் ஒரு விசயத்தை கையளிச்சிட்டுப்போனவர். அதையும் கொஞ்சம் கவனத்தில் எடுக்கணும் எங்கட ஈழ  கலைஞர்கள். இதுவரை ஏமாற்றமே :(

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

poster_short_film.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில்

எமது குறும்படத்துறையை ஊக்கவிக்கவும்

எமது கலைஞர்களுக்கு மேடை கொடுக்கவும்

ஈழத்துக்கென்று ஒரு திரைப்படத்துறையை  வளர்த்தெடுக்க உதவவும் என

3 அமைப்புக்கள் முயன்றன.

 

1- மாவீரர் நவம் அவர்களின் பெயரில் நவம் விருதுக்கான குறும்படப்போட்டி

2- Nallur Stain அமைப்பினரால் நடாத்தப்படும் வள்ளுவர் விருதுக்கான குறும்படப்போட்டி

3- புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பாரதி விளையாட்டுக்கழகத்துடன் இணைந்து நடாத்தும்           நாவலர் விருதுக்கான குறும்படப்போட்டி..

 

ஏனைய இரண்டும் ஏற்கனவே இயலாமையால் நிறுத்தப்பட்டுவிட்டன.

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பாரதி விளையாட்டுக்கழகத்துடன் இணைந்து

சில வர்த்தக பெருந்தகைகளின் துணையுடன் தொடர்கின்றோம்.

 

இணையங்களிலும் முகநூல்களிலும் 

பொறுப்பற்று எழுதி 

அதற்கும் உலை   வைத்துவிடவேண்டாம் என அனைவரையும் இத்தால் கேட்டுக்கொள்கின்றேன்.

 

10474660_10202482225136732_1782778127292

 

இதிலுள்ள அனைவரும் எமது மேடைகளில் வளர்ந்தவர்களே.....

 

Link to comment
Share on other sites

பிரான்சில்

எமது குறும்படத்துறையை ஊக்கவிக்கவும்

எமது கலைஞர்களுக்கு மேடை கொடுக்கவும்

ஈழத்துக்கென்று ஒரு திரைப்படத்துறையை  வளர்த்தெடுக்க உதவவும் என

3 அமைப்புக்கள் முயன்றன.

 

1- மாவீரர் நவம் அவர்களின் பெயரில் நவம் விருதுக்கான குறும்படப்போட்டி

2- Nallur Stain அமைப்பினரால் நடாத்தப்படும் வள்ளுவர் விருதுக்கான குறும்படப்போட்டி

3- புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பாரதி விளையாட்டுக்கழகத்துடன் இணைந்து நடாத்தும்           நாவலர் விருதுக்கான குறும்படப்போட்டி..

 

ஏனைய இரண்டும் ஏற்கனவே இயலாமையால் நிறுத்தப்பட்டுவிட்டன.

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பாரதி விளையாட்டுக்கழகத்துடன் இணைந்து

சில வர்த்தக பெருந்தகைகளின் துணையுடன் தொடர்கின்றோம்.

 

இணையங்களிலும் முகநூல்களிலும் 

பொறுப்பற்று எழுதி 

அதற்கும் உலை   வைத்துவிடவேண்டாம் என அனைவரையும் இத்தால் கேட்டுக்கொள்கின்றேன்.

 

10474660_10202482225136732_1782778127292

 

இதிலுள்ள அனைவரும் எமது மேடைகளில் வளர்ந்தவர்களே.....

இதிலோ நீங்கள் குறிப்பிடும் தமிழ்தேசிய பண்புகள் எவை என்பதை விளக்கம்  கொடுத்தால் நல்லம் ..

 

அத்துடன் புங்குடுதீவுக்கும் நாவலருக்கும் என்ன  சம்மந்தம்  என்று  விளக்கம்  தந்தாள் நல்லம் அண்ணே  ஏனெனில் ஊரின்  பெயரிலே  கொடுத்தால் கூட  நல்ல  விஷயம் எதுக்கு நாவலர்  பெயர்  என்னும் கேள்வி இருக்கு முடிந்தால் பதில் தாங்கோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாம புங்குடுதீவு சினிமா புங்குடுதீவு குறும்படம் புங்குடுதீவு படைப்பாளிகள் என்றால் பிரச்சனை முடிந்தது.

Link to comment
Share on other sites

இதிலோ நீங்கள் குறிப்பிடும் தமிழ்தேசிய பண்புகள் எவை என்பதை விளக்கம் கொடுத்தால் நல்லம் ..

அத்துடன் புங்குடுதீவுக்கும் நாவலருக்கும் என்ன சம்மந்தம் என்று விளக்கம் தந்தாள் நல்லம் அண்ணே ஏனெனில் ஊரின் பெயரிலே கொடுத்தால் கூட நல்ல விஷயம் எதுக்கு நாவலர் பெயர் என்னும் கேள்வி இருக்கு முடிந்தால் பதில் தாங்கோ .

நாவலர் என்றால் நாவன்மை உள்ளவர் என்று பொருள்.. அதாவது நாவில் வல்லவர்.. மேலதிக விவரங்களை நமது வாத்தியார் தருவார்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1- இதிலோ நீங்கள் குறிப்பிடும் தமிழ்தேசிய பண்புகள் எவை என்பதை விளக்கம்  கொடுத்தால் நல்லம் ..

 

அத்துடன்

2- புங்குடுதீவுக்கும் நாவலருக்கும் என்ன  சம்மந்தம்  என்று  விளக்கம்  தந்தாள் நல்லம் அண்ணே  ஏனெனில் ஊரின்  பெயரிலே  கொடுத்தால் கூட  நல்ல  விஷயம் எதுக்கு நாவலர்  பெயர்  என்னும் கேள்வி இருக்கு முடிந்தால் பதில் தாங்கோ .

 

நீங்கள் குறும்படத்தை தர இருப்பதையிட்டு சந்தோசம்

சந்தேகங்களை நீங்கள் அறிந்து கொள்ள.....

 

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்  மற்றும் பாரதி விளையாட்டுக்கழகம் என்பன பிரான்சில் சட்டப்படி பதியப்பட்டு இயங்கும் அமைப்புக்கள். அவற்றிற்கு முகவரிகள் உண்டு. அத்துடன் ஒவ்வொரு விளம்பரத்திலும் அந்தந்த துறைகளில் திறமையுடைய 3 இலிருந்து ஐந்து பேரின் தொலைபேசி  இலக்கங்கள் கொடுக்கப்படும். மேலும் pungudutivu.fr க்குள் போனால்  அல்லது லா சப்பலில் எவரிடம் கேட்டாலும் புங்குடுதீவு மக்கள் ஒன்றிய நிர்வாகிகளின் தொலைபேசி  இலக்கத்தை எடுக்கமுடியும்.  அத்துடன் உங்கள் நண்பர் குணா தான்  குறும்படப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர்.

எனவே உங்களுடைய கேள்விகளுக்கான விடைகள் கிடைத்திருக்கும்.

இருந்தாலும்  இங்கு கேட்கப்பட்டதால் எல்லோரும் அறிந்து கொள்வதற்காக...

 

1- தமிழ்த்தேசியப்பண்புகள்..

 இதில் முக்கியமாக கவனிக்கப்படுவது 

மிழரது உரிமைப்போராட்டத்தை கொச்சைப்படுத்தாமல் இருக்கணும் என்பதே...

அத்துடன் தமிழரது கலாச்சாரங்களை மீறாதிருக்கணும்.

அதேநேரம் ஒரே பால் உறவுகள்

மற்றும்   இயக்கங்களுக்கிடையே ஆன மோதல் (போராளிக்கு இட்ட பெயர்)

போன்ற கருத்துக்களுடனான படங்களும் வந்துள்ளன. அவை நடுவர்களினதும் ஒன்றிய மற்றும் குறும்படக்குழுவினதும் பலத்த ஆய்வின்பின் வரம்பை மீறாதிருந்ததால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

 

2- புங்குடுதீவுக்கும் நாவலருக்கும் என்ன சம்பந்தம்.

 

இந்தக்கேள்விக்கு விடை சொல்லமுன் சில விடயங்களை நீங்கள் தெளிவு படுத்தணும்.

 

1- உங்களது நோக்கம் புங்குடுதீவு கலைஞர்கள் சார்ந்ததா? ஈழக்கலைஞர்கள் சார்ந்ததா?

2-  யாதும்  ஊரே யாவரும்   கேளீர் - அது புங்குடுதீவுக்கு பொருந்தாதா??

3- புங்குடுதீவில் ஒருவரை நாம் தெரிவு செய்தால் அவர்

மத்தியிலிருந்தா?

கிழக்கிலிருந்தா?

வடக்கிலிருந்தா?

தெற்கிலிருந்தா?

மேற்கிலிருந்தா?........

ஏனென்றால் இந்தக்கேள்வி  உங்களிடமிருந்து அடுத்ததாக வரும்.

 

உங்களது பதிலைத்தொடர்ந்து

புங்குடுதீவுக்கும் நாவலருக்கும் என்ன சம்பந்தம் என்பதற்கான விரிவான பதில் தரப்படும்.

Link to comment
Share on other sites

அவ்வாறு ஒருவரை தெரிவு செய்வது தவறு என்றால் நாவலர் பெயர் வேணாமே ...புங்கை மண் விருது  என்ரே  கொடுக்கலாம் தானே  ஒரு விருது  கொடுத்தால் அது அந்த  மண்ணின் செய்தியை  தாங்கி  நிக்கவேணும்  அல்லவா அதுக்கவே  ...

 

இது முழுக்க புங்குடுதீவு  ஒன்றியம் செய்யும்  நிகழ்வு  ஆகவே முடிவு  எடுக்கும்  அதிகாரம் நிர்வாகத்திடம்  இருக்கும்  போது யாது ஊரே  என்னும் கேள்வி  தேவை அற்றது  எம் மண் சார்த்த விருது  எங்கள்  மண்ணின்  பெயர் சொல்லி  நின்றால்  ஒன்றும் தப்பில்லை ..

 

வேலணை புங்குடுதீவு பாலம் போட்ட அம்பலவாணர் பெயரில் கூட  கொடுக்கலாம் அதை  விட  வேறு என்ன பெருமை இருக்க  போகிறது இலங்கையின்  மிக  நீளமான பாலம்  போட்டவர்  தனது  செந்த  முயற்ச்சியால் ஆகவே வரலாற்றில் வாழ்தல்  வேணும் ..

 

அல்லது புங்குடுதீவின்  முதல் மாவீரன் பெயர் கூட வைக்கலாம் நாவலர் குறியீடு எனக்கு தேவையா என்பது ஒரு கேள்வியே ..

 

 

தமிழ் தேசிய பண்புகள்  உங்கள் பார்வையில் வைக்கபட்டுள்ளது  ஆளாளுக்கு  அது  மாறுபடும் ஆகையால் அதுக்கான விளக்கம் கொடுக்க விரும்பவில்லை .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வாறு ஒருவரை தெரிவு செய்வது தவறு என்றால் நாவலர் பெயர் வேணாமே ...புங்கை மண் விருது  என்ரே  கொடுக்கலாம் தானே  ஒரு விருது  கொடுத்தால் அது அந்த  மண்ணின் செய்தியை  தாங்கி  நிக்கவேணும்  அல்லவா அதுக்கவே  ...

 

இது முழுக்க புங்குடுதீவு  ஒன்றியம் செய்யும்  நிகழ்வு  ஆகவே முடிவு  எடுக்கும்  அதிகாரம் நிர்வாகத்திடம்  இருக்கும்  போது யாது ஊரே  என்னும் கேள்வி  தேவை அற்றது  எம் மண் சார்த்த விருது  எங்கள்  மண்ணின்  பெயர் சொல்லி  நின்றால்  ஒன்றும் தப்பில்லை ..

 

வேலணை புங்குடுதீவு பாலம் போட்ட அம்பலவாணர் பெயரில் கூட  கொடுக்கலாம் அதை  விட  வேறு என்ன பெருமை இருக்க  போகிறது இலங்கையின்  மிக  நீளமான பாலம்  போட்டவர்  தனது  செந்த  முயற்ச்சியால் ஆகவே வரலாற்றில் வாழ்தல்  வேணும் ..

 

அல்லது புங்குடுதீவின்  முதல் மாவீரன் பெயர் கூட வைக்கலாம் நாவலர் குறியீடு எனக்கு தேவையா என்பது ஒரு கேள்வியே ..

 

 

தமிழ் தேசிய பண்புகள்  உங்கள் பார்வையில் வைக்கபட்டுள்ளது  ஆளாளுக்கு  அது  மாறுபடும் ஆகையால் அதுக்கான விளக்கம் கொடுக்க விரும்பவில்லை .

 

 

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்  தென்னங்கீற்று என்னும் விழாவை கடந்த 14 வருடங்களாக நடாத்திவிருகிறது.

அதில் பங்கெடுப்பவர்கள்

மேடை ஏறுபவர்கள்

கௌரவிக்கப்படுபவர்கள்

அனைவரும் புங்கையின் மைந்தர்களே....

இவ்வொவ்வொருவிழாவிலும்

மறைந்த 3 புங்கை மைந்தர்களையும்

வாழும்போதே கௌரவிக்கணும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து

வாழும்  3 புங்கை மைந்தர்களையும்  தொடர்ந்து கௌரவித்து வருகின்றோம்.

அவர்கள் எமதூருக்கும் தாயகத்துக்கும் ஆற்றிய சேவைகளை

எமது வெளியீட்டில் சொல்லியும் வருகின்றோம்.

 

 

இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தபோது

எம்மீது ஒரு பிரதேசவாதகுற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

நீங்கள் புங்குடுதீவு மட்டும் என்று நிற்பது சரியன்று.

இது பிழையான வழிகளை மற்றவர்களுக்கு காட்டிவிடும் என்று.

 

ஆனால் நடந்து கொண்டிருக்கும்  எமது தென்னங்கீற்றின் வளர்ச்சியை நிறுத்தாது

எல்லா கலைஞர்களுக்கும் மேடை கொடுக்க

எம்மால் ஆரம்பிக்கப்பட்டதே இயல் இசை நாடகமெனும் மேடைகொண்ட முத்தமிழ்விழாவாகும்...

 

இதில் ஒரு பிரிவு அறிவுத்திறன் போட்டிகள் சார்ந்தது

 

அடுத்தது குறும்படப்போட்டி..

இதற்காக பரிசு என்பது

தமிழரின் மொழி மற்றும் மதம் 

அந்நியரின் ஆட்சிகளின்  போது அபகரிக்கப்பட்டபோது

அபாயகரமான நிலையிலிருந்தபோது

அதை மீட்டெடுக்க

தம்மை அர்ப்பணித்தவர்களது பெயரில் இருக்கணும் என விரும்பினோம்.

அதில் முதன்மையானவர் நாவலர் என்பது யாவரும் அறிந்ததே..

எனவே புங்கை மண் அவரை கௌரவிக்கிறது

இதன் மூலம் நாவலர் பெருமை உலகெலாம் பரவட்டும்.....

 

கொஞ்சம் வெளியில் வரலாமே அஞ்சயன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாம புங்குடுதீவு சினிமா புங்குடுதீவு குறும்படம் புங்குடுதீவு படைப்பாளிகள் என்றால் பிரச்சனை முடிந்தது.

இது தான் அடுத்தநிலை..

இதற்குள்ளிலிருந்து வெளியில் வரமுயற்சிக்கும் நிகழ்வே முத்தமிழ்விழாவும் நாவலர் விருதும்...

 

 

இதற்கான பதிலை அஞ்சயன் தான் கொடுக்கணும்..

Link to comment
Share on other sites

நாவலரை எதுக்கு  நாங்கள் தாங்குகிறோம் என்பதுதான் கேள்வி நீங்கள் பிரபலம் உலகம் எல்லாம்  அவரை தெரியும்  என்பது ஏற்புடையதா என்பது தெரியாது ..

ஆனால் எங்கள் மண்ணில் பிறந்த எவரும் இல்லையா அதுக்கு  தகுதியா என்பதுதான் கேள்வி வரலாற்றில் இருந்து  மறைகப்ப்படும் ஒருவரை  வெளியில்  கொண்டுவாருங்கள்  என்றுதான்  சொல்கிறோம் ..

இதில் அம்பலவாணர் என்ன விதத்தில்  குறைந்தவர்  என்றுதான் தெரியவில்லை ..

 

உங்கள்  கூற்றுப்படி பார்த்தால் தங்கம்மா அப்பாக்குட்டி  பெயரிலும் கொடுக்கலாம்  இல்லையா  நிகழ்காலத்தில்  வாழ்ந்த்தவர் என்பதால் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாவலரை எதுக்கு  நாங்கள் தாங்குகிறோம் என்பதுதான் கேள்வி நீங்கள் பிரபலம் உலகம் எல்லாம்  அவரை தெரியும்  என்பது ஏற்புடையதா என்பது தெரியாது ..

ஆனால் எங்கள் மண்ணில் பிறந்த எவரும் இல்லையா அதுக்கு  தகுதியா என்பதுதான் கேள்வி வரலாற்றில் இருந்து  மறைகப்ப்படும் ஒருவரை  வெளியில்  கொண்டுவாருங்கள்  என்றுதான்  சொல்கிறோம் ..

இதில் அம்பலவாணர் என்ன விதத்தில்  குறைந்தவர்  என்றுதான் தெரியவில்லை ..

 

உங்கள்  கூற்றுப்படி பார்த்தால் தங்கம்மா அப்பாக்குட்டி  பெயரிலும் கொடுக்கலாம்  இல்லையா  நிகழ்காலத்தில்  வாழ்ந்த்தவர் என்பதால் .

 

 

எவரைப்போட்டாலும்

ஏதாவது ஒன்றை  எழுதத்தான் போகின்றீர்கள்

ஏனென்றால் பிரச்சினை போட்ட ஆளில் இல்லை...

எம்மிடமிருப்பது ஒரே ஒரு விருது...

 

நான் கழுதையிடமிருந்து  பொதி  சுமப்பதை கற்றுக்கொண்டேன்

நாயிடமிருந்து நன்றியைக்கற்றுக்கொண்டேன்

காக்காவிடமிருந்து பகிர்ந்துண்ணலை கற்றுக்கொண்டேன்

பிரெஞ்சுக்காறரிடமிருந்து மொழிப்பற்று மற்றும் நேரத்தின் பெறுமதியைக்கற்றுக்கொண்டேன்...

 

எனவே நேரம் பொன்னானது.

நன்றி  வணக்கம்....

Link to comment
Share on other sites

எவரைப்போட்டாலும்

ஏதாவது ஒன்றை  எழுதத்தான் போகின்றீர்கள்

ஏனென்றால் பிரச்சினை போட்ட ஆளில் இல்லை...

எம்மிடமிருப்பது ஒரே ஒரு விருது...

 

நான் கழுதையிடமிருந்து  பொதி  சுமப்பதை கற்றுக்கொண்டேன்

நாயிடமிருந்து நன்றியைக்கற்றுக்கொண்டேன்

காக்காவிடமிருந்து பகிர்ந்துண்ணலை கற்றுக்கொண்டேன்

பிரெஞ்சுக்காறரிடமிருந்து மொழிப்பற்று மற்றும் நேரத்தின் பெறுமதியைக்கற்றுக்கொண்டேன்...

 

எனவே நேரம் பொன்னானது.

நன்றி  வணக்கம்....

கேள்விக்கு  உங்களிடம்  பதில்  இல்லைதானே  அண்ணே அது  போதும் ..

 

உங்களிடம்  இருந்து  கற்றுக்கொண்டது  நான்  பிடிச்ச  முயலுக்கு ..... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விக்கு  உங்களிடம்  பதில்  இல்லைதானே  அண்ணே அது  போதும் ..

 

உங்களிடம்  இருந்து  கற்றுக்கொண்டது  நான்  பிடிச்ச  முயலுக்கு ..... :(

 

 

வாணர் என்று ஒற்றைக்காலில் நிற்பதையா சொல்கிறீர்கள்..

 

அதைச்செய்பவர்கள் பார்த்துக்கொள்வார்கள்

சும்மா இருந்து 

தட்டச்சில் தட்டுபவர்கள்

அதைத்தட்டுங்கள்

 

எங்கோ செய்கின்றேன் என்று எழுதியதாக ஞாபகம்

அந்த 2  ஓட்டோக்களின் படங்களைப்போட்டால்

யாழ் களம் பார்க்குமே.....

 

ஆயிரம் எழுத்துக்கள்

 ஒரு செயலுக்கு சமனாகாது.......

Link to comment
Share on other sites

வாணர் என்று ஒற்றைக்காலில் நிற்பதையா சொல்கிறீர்கள்..

 

அதைச்செய்பவர்கள் பார்த்துக்கொள்வார்கள்

சும்மா இருந்து 

தட்டச்சில் தட்டுபவர்கள்

அதைத்தட்டுங்கள்

 

எங்கோ செய்கின்றேன் என்று எழுதியதாக ஞாபகம்

அந்த 2  ஓட்டோக்களின் படங்களைப்போட்டால்

யாழ் களம் பார்க்குமே.....

 

ஆயிரம் எழுத்துக்கள்

 ஒரு செயலுக்கு சமனாகாது.......

நான் ஊர்  பிரச்சினை  யாழில்  எழுதுவது  போடுவது  இல்லை  என்னும்  முடிவில் தான்  எதுவும்  இப்பொழுது  போடுவதில்லை ..

 

அது உங்களை  கூட  தாக்கும்  திறன்  கொண்டது  என்பது  உங்களுக்கே  தெரியும் மீள்  திருப்பும் செயல்  வேணாம்  என்று  நினைக்கிறேன் யாழில் ..

 

நாவலரை  எதுக்கு  நீங்கள்  முதல்மை  படுததணும்  என்பதே கேள்வி  அதுக்கு  கடந்த  காலத்தை  இழுத்து  திசை  திருப்புவான் ...

 

அப்படி  கமலாம்பிகை  பழைய மாணவரை  கூப்பிட்டு  உங்கள்  நிர்வாகம்  என்ன  வெருட்டியது  என்றுகூட  எனக்கு  தெரியும் அண்ணே அமைதி  நல்லது  .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாவலரை  எதுக்கு  நீங்கள்  முதல்மை  படுததணும்  என்பதே கேள்வி  அதுக்கு  கடந்த  காலத்தை  இழுத்து  திசை  திருப்புவான் ...

 

மீண்டும் உங்கள் நெருடலை

நீங்களே படியுங்கள்

 

பிரச்சினை 

அவர்களுக்கு மேடையும் உதவியுமா??

விருதின் பெயரா???

 

ஈழ சினிமா  என்பதும் ,ஈழத்தை  விட்டு  வெளியில்  சாதிப்பது  என்பதும்  ,ஈழ  திரை அல்லது  குறும்பட  படைப்பளிகளுக்கு  ஒரு  பெரும் போராட்டம்  என்றே  சொல்லலாம் ,வெள்ளித்திரைக்கு  கொடுக்கும் அளவு   ஆதரவு  இந்த ஈழ குறும்பட  படைப்பளிகளுக்கு  கொடுக்கபடுவதில்லை அவர்கள்  எப்படி  ஒரு   நூறு வீத  தரமான  படைப்பை  கொடுத்தாலும்  ,அதை  ஓரம் கட்டி  தென்னிந்திய  சினிமா  மேகத்தில்  மூழ்கி  கிடப்பதும் தென்னிந்திய  தொலைக்காட்சி  பெட்டிகள்  முன் கண்ணீரும்  கம்மளையுமா  உக்கார்த்து  அழுது  வடிபதுமா ஈழ  மக்களின்  கலைத்தாகம்  போகுது ...

 

ஆக  அவர்  திறமையான ஆளா  இல்லையா  என்பது எல்லாம்  எங்களுக்கு  முக்கியம்  இல்லை அவர்  இந்திய  தொலைக்காட்சியில்  ஒருமுறை  தலைகாட்டினால்  அவர்  வாழ்நாள்  ஹீரோ அதுக்கு பிறகு  அவர்  நடிக்காவிட்டாலும்  பருவாயில்லை ,போற இடம்  எல்லாம்  அந்த  பெயரை வைத்தே அவர் வாழ்வார் என்னும் ஒரு  நியதியில் ஈழ சினிமா மேல்  ஈழ  மக்கள்  பார்வை இருக்கு ,இவைகள்  எவ்வளவு  ஆரோக்கியமானது என்பது அல்ல இப்ப  பிரச்சனை ,பல வருடங்களாக  குறும்படம் ,நாடகம் ,என  எதோ ஒரு படைப்பை  இப்பவும்  சமூகம்  சார்த்து  கொண்டுவரும்  ஈழ படைப்பாளிகளை எவரும்  கண்டுகொள்வது இல்லை  என்பதுதான் வேதனையானது ...

 

சரி ஐரோப்பா போன்ற பெரும் நகரங்களில் இடம்பெறும் திரை பட சம்மந்தமான நிகழ்வில்  கூட  முற்று  முழுதா அதை  ஒழுங்கு அமைப்பது  ஈழத்தமிழர்  என்றாலும், அங்கும்  தென்னிந்திய  நடிகர் தான் சிறப்பு அழைப்பாளர் அதுவும் அங்கின படமே இல்லாமல் ஒருவர்  வெட்டியா சுற்றிக்கொண்டு  இருப்பார் அவரை  கூட்டி வந்து  நடுக்கதிரையில்  இருத்தி  அழகு  பார்ப்பதில்  எமக்கு  என்ன  திருப்தி  என்றுதான்  விளங்கவில்லை ,..

 

இப்ப  அது கொஞ்சம்  முன்னேறி ஊர் சங்க கூட்டம் ,வீட்டு விஷேசம் எல்லாத்துக்கும் அங்கின இருந்து  ஒரு  குறுப்பை  கூப்பிட்டு பொன்னாடை போர்த்தி  அழகு  பார்ப்பது பெருகிட்டு வரது ,இதில்  என்னதான் பெருமை இருக்கு  என்றுதான்  விளங்க வில்லை  உங்களின்  பிள்ளைகள்  உங்களின்  திறைமையான  படைப்பளிகள்  இருக்கும்  போது , நேற்று வந்து  ஒருவன்  இந்திய  டீவியில்  பாடிட்டான்   என்பதுக்காக அவரை  கூப்பிட்டு கவுரவ  படுத்துவதன் நேக்கம் இன்னும் புரியவில்லை , அதை  ஏன்  நீங்க உங்கள்  ஈழ  படைப்பளிகளுக்கு  கொடுப்பதில்லை .........

 

ஆக வாக்கு போட்டுத்தான்  என் திறமை அங்கீகரிக்க படவேண்டும்  என்னும்  நிலைக்கு  சிறந்த ஈழ  படைப்பாளிகள்  தரம் இழந்து  போகவில்லை அவர்களின்  அந்த  தன்மான  திமிர்  என்பது  அவர்களின்  படைப்புக்கள் பேசிக்கொண்டு இருக்கும் ,அங்கீகரிப்பு  என்பது  ஒரு  லைக்கில் கிடைக்கும்  என்றால்  அது உண்மையான  படைப்பா இருக்காது ,ஒரு படைப்புக்கு விமர்சனம்  எழுந்தால் மட்டுமே அவன் இந்த  சமூகத்தில் ஒரு  தாக்கத்தை  ஏற்படுத்தும் படைப்பை  கொடுத்திருக்கிறான்  என்று  தெரிகிறது ...

 

ஆக  சின்னத்திரை நாடகத்திலும் ...சொல்வதெல்லாம்  உண்மையை  விடவா  உங்கள்  வீடுகளில்  கதை  இல்லை  என்பதால்  கொஞ்சமா  ஈழ படைப்பாளிகளின் குறும்படங்கள் ...முழு நீளப்படங்கள்  ..போன்றவற்றுக்கு  கொஞ்சம் ஆதரவு கரம் நீட்டினால்  நல்லது புலம்பெயர் ஈழத்தமிழர்களே எங்கள்  பிள்ளைகளை  நாங்கள்தான்  தட்டி  கொடுத்து வளர்த்து  விடவேணும் ,தனிய வியாபார இலாப  இலக்கை  மட்டும்  கொண்டு இயங்கும் தனியார்  தொலைக்கட்சிக்ளுக்கு அடிமை பட்டு  கிடக்காது எங்களை சுற்றி  என்ன நடக்கு  என்பதையும் ஒரு நொடி பார்ப்போம் .

 

10474660_10202482225136732_1782778127292அவதாரம் குழு ,ராணி படைப்பகம் பாரிஸ்10959293_10202482226736772_7433351714271மதி சுதா ஈழம் ..

 

 

 

ஈழ சினிமா  என்பதும் ,ஈழத்தை  விட்டு  வெளியில்  சாதிப்பது  என்பதும்  ,ஈழ  திரை அல்லது  குறும்பட  படைப்பளிகளுக்கு  ஒரு  பெரும் போராட்டம்  என்றே  சொல்லலாம் ,வெள்ளித்திரைக்கு  கொடுக்கும் அளவு   ஆதரவு  இந்த ஈழ குறும்பட  படைப்பளிகளுக்கு  கொடுக்கபடுவதில்லை அவர்கள்  எப்படி  ஒரு   நூறு வீத  தரமான  படைப்பை  கொடுத்தாலும்  ,அதை  ஓரம் கட்டி  தென்னிந்திய  சினிமா  மேகத்தில்  மூழ்கி  கிடப்பதும் தென்னிந்திய  தொலைக்காட்சி  பெட்டிகள்  முன் கண்ணீரும்  கம்மளையுமா  உக்கார்த்து  அழுது  வடிபதுமா ஈழ  மக்களின்  கலைத்தாகம்  போகுது ...

 

ஆக  அவர்  திறமையான ஆளா  இல்லையா  என்பது எல்லாம்  எங்களுக்கு  முக்கியம்  இல்லை அவர்  இந்திய  தொலைக்காட்சியில்  ஒருமுறை  தலைகாட்டினால்  அவர்  வாழ்நாள்  ஹீரோ அதுக்கு பிறகு  அவர்  நடிக்காவிட்டாலும்  பருவாயில்லை ,போற இடம்  எல்லாம்  அந்த  பெயரை வைத்தே அவர் வாழ்வார் என்னும் ஒரு  நியதியில் ஈழ சினிமா மேல்  ஈழ  மக்கள்  பார்வை இருக்கு ,இவைகள்  எவ்வளவு  ஆரோக்கியமானது என்பது அல்ல இப்ப  பிரச்சனை ,பல வருடங்களாக  குறும்படம் ,நாடகம் ,என  எதோ ஒரு படைப்பை  இப்பவும்  சமூகம்  சார்த்து  கொண்டுவரும்  ஈழ படைப்பாளிகளை எவரும்  கண்டுகொள்வது இல்லை  என்பதுதான் வேதனையானது ...

 

சரி ஐரோப்பா போன்ற பெரும் நகரங்களில் இடம்பெறும் திரை பட சம்மந்தமான நிகழ்வில்  கூட  முற்று  முழுதா அதை  ஒழுங்கு அமைப்பது  ஈழத்தமிழர்  என்றாலும், அங்கும்  தென்னிந்திய  நடிகர் தான் சிறப்பு அழைப்பாளர் அதுவும் அங்கின படமே இல்லாமல் ஒருவர்  வெட்டியா சுற்றிக்கொண்டு  இருப்பார் அவரை  கூட்டி வந்து  நடுக்கதிரையில்  இருத்தி  அழகு  பார்ப்பதில்  எமக்கு  என்ன  திருப்தி  என்றுதான்  விளங்கவில்லை ,..

 

இப்ப  அது கொஞ்சம்  முன்னேறி ஊர் சங்க கூட்டம் ,வீட்டு விஷேசம் எல்லாத்துக்கும் அங்கின இருந்து  ஒரு  குறுப்பை  கூப்பிட்டு பொன்னாடை போர்த்தி  அழகு  பார்ப்பது பெருகிட்டு வரது ,இதில்  என்னதான் பெருமை இருக்கு  என்றுதான்  விளங்க வில்லை  உங்களின்  பிள்ளைகள்  உங்களின்  திறைமையான  படைப்பளிகள்  இருக்கும்  போது , நேற்று வந்து  ஒருவன்  இந்திய  டீவியில்  பாடிட்டான்   என்பதுக்காக அவரை  கூப்பிட்டு கவுரவ  படுத்துவதன் நேக்கம் இன்னும் புரியவில்லை , அதை  ஏன்  நீங்க உங்கள்  ஈழ  படைப்பளிகளுக்கு  கொடுப்பதில்லை .........

 

ஆக வாக்கு போட்டுத்தான்  என் திறமை அங்கீகரிக்க படவேண்டும்  என்னும்  நிலைக்கு  சிறந்த ஈழ  படைப்பாளிகள்  தரம் இழந்து  போகவில்லை அவர்களின்  அந்த  தன்மான  திமிர்  என்பது  அவர்களின்  படைப்புக்கள் பேசிக்கொண்டு இருக்கும் ,அங்கீகரிப்பு  என்பது  ஒரு  லைக்கில் கிடைக்கும்  என்றால்  அது உண்மையான  படைப்பா இருக்காது ,ஒரு படைப்புக்கு விமர்சனம்  எழுந்தால் மட்டுமே அவன் இந்த  சமூகத்தில் ஒரு  தாக்கத்தை  ஏற்படுத்தும் படைப்பை  கொடுத்திருக்கிறான்  என்று  தெரிகிறது ...

 

ஆக  சின்னத்திரை நாடகத்திலும் ...சொல்வதெல்லாம்  உண்மையை  விடவா  உங்கள்  வீடுகளில்  கதை  இல்லை  என்பதால்  கொஞ்சமா  ஈழ படைப்பாளிகளின் குறும்படங்கள் ...முழு நீளப்படங்கள்  ..போன்றவற்றுக்கு  கொஞ்சம் ஆதரவு கரம் நீட்டினால்  நல்லது புலம்பெயர் ஈழத்தமிழர்களே எங்கள்  பிள்ளைகளை  நாங்கள்தான்  தட்டி  கொடுத்து வளர்த்து  விடவேணும் ,தனிய வியாபார இலாப  இலக்கை  மட்டும்  கொண்டு இயங்கும் தனியார்  தொலைக்கட்சிக்ளுக்கு அடிமை பட்டு  கிடக்காது எங்களை சுற்றி  என்ன நடக்கு  என்பதையும் ஒரு நொடி பார்ப்போம் .

 

10474660_10202482225136732_1782778127292அவதாரம் குழு ,ராணி படைப்பகம் பாரிஸ்10959293_10202482226736772_7433351714271மதி சுதா ஈழம் ..

 

 

Link to comment
Share on other sites

இங்கு  தேவையில்லா  விவாதம் தொடங்குவது  நீங்கள்தான் பின்னர்  என்மேல பழியை  போடுவதும்  நீங்கள்தான் நான்  என்ன  பண்ணிறது யாழில்  உங்களுக்கு  நான்தான்  பிரச்சினை  என்றால் நேரடியா  சொல்லலாம் வராமல்  விடுறன் அதை  விட்டு நான்  என்ன  போட்டாலும்  எழுதினாலும்  அங்க வந்து  அக்கப்போர்  பண்ணி கலவரம்  பண்ணுவதே  உங்க  வேலையா இருக்கு முடில ... :o  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு  தேவையில்லா  விவாதம் தொடங்குவது  நீங்கள்தான் பின்னர்  என்மேல பழியை  போடுவதும்  நீங்கள்தான் நான்  என்ன  பண்ணிறது யாழில்  உங்களுக்கு  நான்தான்  பிரச்சினை  என்றால் நேரடியா  சொல்லலாம் வராமல்  விடுறன் அதை  விட்டு நான்  என்ன  போட்டாலும்  எழுதினாலும்  அங்க வந்து  அக்கப்போர்  பண்ணி கலவரம்  பண்ணுவதே  உங்க  வேலையா இருக்கு முடில ... :o  :o

 

 

பொதுக்கருத்துக்களத்தில் உங்களால் எழுதமுடியாததற்கு என்னை குறை  சொல்லவேண்டாம்

ஒரு பொது நிகழ்வு சார்ந்து குற்றம் சாட்டி ஒரு கட்டுரையை அல்லது பதிவை எழுதினால் அதற்கு செய்பவர்களிடமிருந்து அல்லது தம்மால் முடிந்தவகையில் உதவுபவர்களிடமிருந்து கேள்விகள் வரும்.

அதற்கு எழுதுவதற்கு முன் உங்களிடமும் செயல்கள் இருக்கணும்.

அல்லது இப்படித்தான் ஒன்றுக்கு அடுத்து முரணாக எழுதி சமாளிக்கவேண்டிவரும்

ஆனால் யாழ் போன்ற களங்களில் கவனமாக  எழுதணும்

நாம் எழுதியவைகளே எமக்கு எதிரான சாட்சிகளாக அமையும்..

 

முத்தமிழ்விழா என்பது பெரும் சுமையான விழா எமக்கு..

அதற்கு உதவுவதை விடுத்து

அதில் பிழை பிடிப்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது

அது நாம் செய்யும் உதவிகளை நாசப்படுத்திவிடும்

பிரான்சில் ஏற்கனவே 2 பூட்டப்பட்டுவிட்டன என்பதை எழுதியிருந்தேன்

அற்குப்பின்பும் தொடர்கிறீர்கள்..

 

மேலும் வாணர் அவர்கள் எம் மனதில் உயர்ந்த இடத்திலுள்ளார்

அவர் எமக்கும் பேரனே..

அவரது அரங்கை செப்பனிட்டு

அதை ஒரு புத்தக காப்பமாக

பூங்காவாக அமைக்கும் திட்டம்  சார்ந்து நிர்வாகத்தில் பேசி வருகின்றோம்

தனியே புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சினால் மட்டுமன்றி

ஏனைய நாடுகளிலுள்ள சங்கங்களுடன் கலந்து பேசி செய்ய உத்தேசித்துள்ளோம்

நீங்கள் விரும்பினால் அந்த பொறுப்பை எடுத்து செய்யவும்

நாங்கள் 

உங்களின் பின்னால் இருந்து உதவிகளை செய்ய தயாராக இருக்கின்றோம்...

நன்றி.

Link to comment
Share on other sites

பொதுக்கருத்துக்களத்தில் உங்களால் எழுதமுடியாததற்கு என்னை குறை  சொல்லவேண்டாம்

ஒரு பொது நிகழ்வு சார்ந்து குற்றம் சாட்டி ஒரு கட்டுரையை அல்லது பதிவை எழுதினால் அதற்கு செய்பவர்களிடமிருந்து அல்லது தம்மால் முடிந்தவகையில் உதவுபவர்களிடமிருந்து கேள்விகள் வரும்.

அதற்கு எழுதுவதற்கு முன் உங்களிடமும் செயல்கள் இருக்கணும்.

அல்லது இப்படித்தான் ஒன்றுக்கு அடுத்து முரணாக எழுதி சமாளிக்கவேண்டிவரும்

ஆனால் யாழ் போன்ற களங்களில் கவனமாக  எழுதணும்

நாம் எழுதியவைகளே எமக்கு எதிரான சாட்சிகளாக அமையும்..

 

முத்தமிழ்விழா என்பது பெரும் சுமையான விழா எமக்கு..

அதற்கு உதவுவதை விடுத்து

அதில் பிழை பிடிப்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது

அது நாம் செய்யும் உதவிகளை நாசப்படுத்திவிடும்

பிரான்சில் ஏற்கனவே 2 பூட்டப்பட்டுவிட்டன என்பதை எழுதியிருந்தேன்

அற்குப்பின்பும் தொடர்கிறீர்கள்..

 

மேலும் வாணர் அவர்கள் எம் மனதில் உயர்ந்த இடத்திலுள்ளார்

அவர் எமக்கும் பேரனே..

அவரது அரங்கை செப்பனிட்டு

அதை ஒரு புத்தக காப்பமாக

பூங்காவாக அமைக்கும் திட்டம்  சார்ந்து நிர்வாகத்தில் பேசி வருகின்றோம்

தனியே புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சினால் மட்டுமன்றி

ஏனைய நாடுகளிலுள்ள சங்கங்களுடன் கலந்து பேசி செய்ய உத்தேசித்துள்ளோம்

நீங்கள் விரும்பினால் அந்த பொறுப்பை எடுத்து செய்யவும்

நாங்கள் 

உங்களின் பின்னால் இருந்து உதவிகளை செய்ய தயாராக இருக்கின்றோம்...

நன்றி.

நீங்கள்  செய்வது தவறு  என்றோ  பிழை  என்றோ  எங்காவது  நான்  சொன்னது  இல்லை  சில  விஷயம்  எம்  மக்கள்  சார்த்து  இருக்கணும்  என்பதே  விருப்பம்  அந்த மண்ணின் மகனா ஏற்ப்படும்  ஆசையும் கூட  ..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.