Jump to content

கவிதை அந்தாதி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்கு போட்டியில்லையே :blink:

Link to comment
Share on other sites

  • Replies 1.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலவோ பூவோ புள்ளி மானோ

நின் நினைவுகளை மாற்ற யாம் யாரோ

நீ நன்றாக வாழ வாழ்த்திடுவோம் நிஐமாக

Link to comment
Share on other sites

நிஜமாக நிழல்

ஒன்று

நிரந்தரம்

என்று

நினைத்து

நெருங்க..

நிழல்

விரிந்தது..

இனித்தது..

நிழல்

குறுகியது

உறைத்தது..

நிழல்

அற்றுப்போனது..

மனம் விட்டுப்போனது

Link to comment
Share on other sites

நான் எழுத ஆரம்பிக்க தேவையிலை ,

ஏன் என்றால் விகடகவி எழுது முடித்து இருப்பார்

நான் இதை பார்த்து ரசிக்கதான் முடியும்,

நடக்கட்டும் நடக்கட்டும்.............. :unsure::unsure::blink: :P :P :blink::blink:

சொல்லி முடிக்கல கவிதை வந்திட்டு

Link to comment
Share on other sites

நடக்கட்டும்

என்று நங்கை

சொன்னால்..

படிக்கட்டும்

நடக்கும்....

படிக்கட்டும்

என்று பாவை

சொன்னால்

பாறையும்

பாடும்

ஆடட்டும்

என்று அவள்

சொன்னால்

அகிலமும்

ஆடும்

ஆனால்

எந்தப் பெண் சொன்னாலும்

ஆடான் இவன்

ஆஞ்சநேயர் பக்தன் :blink:

Link to comment
Share on other sites

ஆஞ்சநேயர் பக்தன்,

நீ பக்தன் இல்லையடா -நீ

என் காதலன்

உன் பக்த்தியை கண்டு

இன்று நான் உன் பக்த்தனடா

உன் பக்த்தனுக்கு

தருவாய ஒரு

வரம்???

Link to comment
Share on other sites

வரம் வேண்டும் இனியளே..

கருங்கூந்தல் ஏந்தலே..

இது எவ்வகை வேண்டலோ..

உன்னிடம்தான் லண்டனோ.. :lol:

கவியவன் விகடகவி

மெல்லியலார் மகிழும்படி

கவிபலவும் செய்பவன்

பொய்மழையில் புரள்பவன்

வெறுங்காதல் வேண்டி

தினந்தோறும் மறுகி

கவிக்கோலம் புனையும்

அவன் காதல் கிறுக்கன்... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் கிறுக்கன் கள்ளமில்லா உள்ளமுடன்

இதமாய் இதயத்து உணர்வினை கவிகளாய் தந்து

சாதகம் பண்ணி சந்தமாய் ஒலித்திட்டதை செவிமடுக்க

மாதவம் செய்திட வேண்டுமம்மா சிவசக்தியே

Link to comment
Share on other sites

சிவ சக்தியே

சிவனவன் பாதியே

கடைக் கண்

திறந்தே பாராய்

காதலாகி கசிந்துருகும்

பெண்டிர்

கடைசியில்

கரன்சியில் கொழுத்திருப்பவன்

பக்கம் சாயும்

மாயம் என்ன கூறாய்?

அங்கையில் தாங்கி

நின்றாலும்

அன்பினை பண்பினை

வேண்டாது

அளவில் செல்வமும்

அலுங்காமல் குலுங்காமல்

போய்வர

பறக்கும் காரும்

பள பளக்கும்

பங்களாவும்

கேட்பதென்ன

கேலிகள் செய்வதென்ன?

மங்கை மனம்

மங்கைக்கு புரியுமாம்

மடையர்கள் !

சிவன் சங்கை

நெரித்து

விடம் அங்கே

தங்கச் செய்தவளே

தகவல் சொல்வாய்

புரியவில்லையம்மா

மங்கையர் குணம்

மண்ணில் ...

கண்ணில் நீர்

வர அழுதே

காரியம் செய்வார்

உனக்கேதும்

தெரியுமோ?

என் சித்தம்

தெளியச் சொல்வாய்

தேவி

Link to comment
Share on other sites

தேவி அவள்

பத்துமாதம்

உனைச்சுமந்து

பத்தியம் தான்

இருந்து பக்குவமாய்

வளர்த்தவிட

வயதுக்கு நீ வந்து

விட்டாயா?

காதல் மொழி நீ

பேசி காதல் தனை

நோகடித்து கற்பனைக்குள்

கண்டதெல்லாம்

தேவியவள் வேசங்களா

எதிர்கலாம் தான்

தொலைத்து காதலுக்காய்

ஏன்அழைந்தாய்

தேவியவள் அழகுதனை நீ

ரசித்ததால் தானே

மயக்கும் கதை பேசி

ஏமாத்தி நீ

வாழ்ந்தகாலம் தனை

தேவியவள் புரிந்ததாலே

அழகாய் வெளியில்

வந்து பட்டங்கள்

தான் படித்து

வாழ்கை தனை தெரிந்து

கொண்டால்

வலிக்கின்றதா இன்று

உனக்கு

Link to comment
Share on other sites

தேவி

நித்திரையில வருவாய் என்றே

நீண்ட தூக்கம் கொள்கிறேன்,

சத்தமின்றி நீ வந்த

நிசம் தெரியாமல்.

கடிதம் அனுப்புவாய் என்றே

தபால் ஆபிசில் காத்திருந்தேன்

வீட்டிற்கு நீயே வந்த

நிசம் தெரியாமல்

இப்படி எத்தனையோ

தெரியாமல் இருக்க

உன் திருமணம் மட்டும்

ஏன் தெரிந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தெரிந்தது! எது தெரிந்தது!!

ஏன் அறிந்தது! எது அறிந்தது!!

ஏன் புரிந்தது! எது புரிந்தது!!

தெரிதல், அறிதல், புரிதல் யாவும்

பொது நோக்கில் ஒன்றேயாம்!

பொறுத்து நோக்கின் அவை வேறேயாம்!

நிலாவை நிமிர்ந்து பார்த்து தெரிந்து கொண்டேன்!

ஈழ எயார் பறந்ததை அறிந்து கொண்டேன்!

என்னவளின் புண்சிரிப்பில் என் பர்சின்

கனம் குறையப் போவதை புரிந்து கொன்டேன்!!!

Link to comment
Share on other sites

புரித்து கொண்டேன்

என்னை நான்

என்னை நான்

மறந்தவேளை

மற்றவர்கள் நினைத்தனர்

என்னை நான்

நினைத்தவேளை

மற்றவர்கள் மறந்து

போனதை

புரித்து கொண்டேன்

Link to comment
Share on other sites

புரிந்து கொண்டேன்

உன் புன்முறுவலுக்குப்

பின்

ஒளிந்து கொள்ளும்

குட்டிச் சோகத்தை...

எட்டி நான்

நின்றாலும்

விட்டு விலகிப்

போவதில்லை

கடும் நினைவுக்

கறைகளை

மனசெல்லாம்

பூசிய வண்ணம்

உன் நலன் நாடி

வேண்டுகின்றேன்

நீல வண்ணக்

கண்ணனை...

Link to comment
Share on other sites

கண்ணனைக் நேசிக்கும்..

கன்னியே..

என்னை ஏன்..மறுத்தாய்..

கண்ணன் கோகுத்தில்

விளையாடினான்..கோபியரோடு..

நான் கோக் குடித்து

விளையானனேன் பியரோடு..

வெள்ளை பிகரோடு..

கண்ணன் மரத்திலேறி

பெண்குளிக்கப் பார்த்தான்..

அவன் கண்ணால் பார்த்தான்..

நான் பைனாகுலரில்

பார்த்தேன்..

கண்ணன் வெண்ணை

திருடினான்..நான்

பொன்னை திருடினேன்..

அவன் செய்ததை

நான் அபிவிருத்தி செய்தேன்..

இருந்தும்..

நீ

கண்ணனை நேசிக்கிறாய்..

என்னை தூசிக்கிறாய்..ராதா

என்ற பேரை வைத்துக் கொண்டு

நீ ராதை போல வீம்பு

செய்ய நான் கண்ணன் என்று

பேரை வைத்து..லீலை

செய்யக்கூடாதா என்ன?

Link to comment
Share on other sites

என்ன ஆச்சு நைனா விகடகவி

துன்னுட்டியா நீனு தீஞ்ச வடைகறி

மெர்சலான மைண்டுதான் ஒனக்கு

பார்சல் பண்ண வோணும் ஒன்னை சிலோனுக்கு

சிங்காரி ஒய்யாரி எல்லாம் லவ்மேட்டருக்கு இனி

ஒத்தே வராது கண்ணா கண்டுக்கினியா நீ

பினாத்திகினே இருந்தா டயம் வேஸ்ட்டு

பிஸ்கோத்து மேட்டர்ப்பா இது வுடு ஜூட்டு.. :lol:

Link to comment
Share on other sites

ஐயா.. உங்க தமிழில் நானும்.. நம் தமிழும்..

டங்குவார் அந்திரிச்சு..போதுமா..

இப்ப சந்தோசமா... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்தோசமானேன் மடல் கண்டு

மனமுடைந்தேன் மடல் இன்றி

தேடும் போது யாமின்றி

தேடலில் தொலைந்தபோதும்

விடாது தேடினும்

கிடைத்திடாது பதிலேதும்

கணைகளை தடுமாறித்

தொடுத்தானோ மன்மதன்?

Link to comment
Share on other sites

மன்மதன் கணை

தொடுக்கு

மங்கைஅவள்

தவிக்க

ரோஜாவாய் முகம்

சிவக்க

தலைகுனித்தன

பூக்கள் அவள்

அழகைக்கண்டு

தாமரையால் முகம்

சிரிப்பில் மன்மதனே

தடம்புரண்டான்

ரதியென ஒரு

நொடி

Link to comment
Share on other sites

நொடிக் ஒருமுறை

கனவாய் வருகிறாய்

தங்கையாய் பிறந்தாலும்

தாயாகவே வாழ்கின்றாய்

இத்தனை தூரம் கடந்தாலும்

இதயத்தினுள் இருக்கின்றாய்

எத்தனைதான் சொன்னாலும்

ஈடாகுமோ உனக்கு.

Link to comment
Share on other sites

உனக்கு

உன்மீது சந்தேகம்...

எனக்கு

என்மீது சந்தேகம்...

உனக்கு

என்மீதோ...

அல்லது

எனக்கு

உன்மீதோ...

சந்தேகம் வராதவரை

வா...

நாமிருவரும் காதலிப்போம்!

கலியாணமும் செய்வோம்!

Link to comment
Share on other sites

செய்வோம் ஒரு சிறை...

இடுவோமதில் ஒரு

சில கிராதகர்களை

பாதகமே..தொழிலாக..

பாவங்களே வேதனமாக..

மக்கள் வாழ்வைச் சீரழித்து

குருவிக் கூட்டைக்

கலைத்தாற்போல்

உறவுகளைச் சிதறவிட்ட

சிங்கள அரக்கருக்காய்

செய்வோம் ஒரு சிறை

Link to comment
Share on other sites

சிறை கொண்ட

இவள் வாழ்கை

பூட'டப்படாத

கதவுக்குள்

சுகந்திரகாற்றை

சுவாசிக்கும்

இவள் மனதிற்கு

மட்டுமே

சிறைக்கதவுகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.