Jump to content

ஒரு தலை இராகம்................. காதலில் தோல்வியடைந்த உள்ளங்களுக்காக !


Recommended Posts

  • Replies 238
  • Created
  • Last Reply

நன்றி கு.சா தாத்தா என்ன  மந்திரமெண்டு சொன்னால் வேறு பாடல்களை இணைக்க உதவியாயிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப்பிடித்த பாடல்... :lol:  :D

 

அறிவுரையும் கூட.. :icon_idea:

 

 

 


பெண்ணுக்காக  தாஐமகால் கட்டி வைத்தாண்டா

எவளாச்சும் ஒரு செங்கல் கட்டி வைச்சிருக்காளா...... :icon_idea:


பெண்ணாலே பைத்தியமா போனவனுண்டு

இங்க ஆண்களாலே பைத்தியமா போனவளுண்டா

 

பெண்ணால காவிகட்டி போனவனுண்டு

ஆண்களால காவிகட்டி போனவளுண்டா??

 

பெண்ணுக்காக  தாஐமகால் கட்டி வைத்தாண்டா

எவளாச்சும் ஒரு செங்கல் கட்டி நட்டு வைச்சிருக்காளா......  :icon_idea:

 

பெண் எல்லாம் பரீட்சையில முதல் இடம் தாங்க

நம்ம பசங்க எங்கே அவங்க படிக்கவிட்டாங்க......

 

 

பெண்களெல்லாம் தங்கமடல் வென்று வந்தாங்க

நம்ப பசங்க முகத்தில் தாடியைத்தான் முளைக்க வைச்சாங்க

 

பெண் எல்லாம் உலக அழகி ஆகிவந்தாங்க

ஆண்களெல்லாம்  காதலினால்  தலை நரைத்தாங்க..... :o  :o  :o  :lol:

 

 

 

 

Link to comment
Share on other sites

நன்றி விசுகு அண்ணா. ஆனால் அனைத்து பெண்களையும் குறை சொல்ல முடியாது . தங்களால் இயன்றவரை ஆண்களுக்கு ஈடாக அவர்களும் காதலுக்காக தியாகங்களை செய்துள்ளார்கள். 
 
எனது காதலில் கூட அவளில் எந்த தப்பும் இல்லை. எனக்காக அவள் பல்வேறு விட்டுகொடுப்புகளையும் தியாகங்களையும் செய்திருந்தாள். ஆனால் சில நேரங்களில் நான் எடுத்த தவறான முடிவுகளே எனது காதல் தோற்பதற்கு காரணமாகிவிட்டது. 
Link to comment
Share on other sites

என்  தாயகம் நீயென நினைக்க வைத்தாய். இன்று அகதியை போல் உயிர்  தவிக்க விட்டாய்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நன்றி விசுகு அண்ணா. ஆனால் அனைத்து பெண்களையும் குறை சொல்ல முடியாது . தங்களால் இயன்றவரை ஆண்களுக்கு ஈடாக அவர்களும் காதலுக்காக தியாகங்களை செய்துள்ளார்கள். 
 
எனது காதலில் கூட அவளில் எந்த தப்பும் இல்லை. எனக்காக அவள் பல்வேறு விட்டுகொடுப்புகளையும் தியாகங்களையும் செய்திருந்தாள். ஆனால் சில நேரங்களில் நான் எடுத்த தவறான முடிவுகளே எனது காதல் தோற்பதற்கு காரணமாகிவிட்டது. 

 

 

மன்னிக்கணும் தம்பி

சும்மா ஒரு பம்பலுக்கு  எழுதினேன்

நீங்கள் சீரியசாக இணைப்பது தெரிகிறது

தொடருங்கள்...

இதோ

அந்தக்காலத்தில் எனக்குப்பிடித்த பாடல்..

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

ஜெயித்த காதல்கள் என்றபோதும் மரித்த காதல்கள் என்றபோதும் மறக்க முடியுமா 

 

 

Link to comment
Share on other sites

காலை விழித்தெழுந்தால் கன்னிமானே கனவில்லை சொல்வதற்கு கன்னிமானே 
காணும் காட்ச்சியெல்லாம் கன்னிமானே கருப்பு வெள்ளை ஆனதடி கன்னிமானே
ஏங்கி அழும்போது கன்னிமானே ஒரு தோள் வேண்டும் சாய்ந்துகொள்ள கன்னிமானே 
 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.