Jump to content

பால் பாலியல் காமம் காதல் பெண் பெண்ணியம் - ஒரு ஆண் நிலைநோக்கு


Recommended Posts

மார்ச் 8 பெண்கள் தின நினைவாக....
நூல் அறிமுகம் -
(சுய)விமர்சனம் - கலந்துரையாடல்

வரவேற்பு:
பறையிசை அஃகேனம் கலைக்குழு


செல்வி அரங்கு
சக்கரவர்த்தி குழுவினர் குறு நாடகம் 1

பால் பாலியல் அருண்மொழிவர்மன்...
காமம் காதல் ?? ??
பெண் பெண்ணியம் விக்னேஸ்வரன்

சிவரமணி அரங்கு
சக்கரவர்த்தி குழுவினர் குறு நாடகம் 2

பால் பாலியல் வனிதா நாதன்
காமம் காதல் மயூ மனோ
பெண் பெண்ணியம் சிறிரஞ்சனி

நன்றியுரை: மீராபாரதி

(சுய)விமர்சனமும் கலந்துரையாடலும்

நிறைவு:
பறையிசை அஃகேனம் கலைக்குழு

இந்த நிகழ்விற்காக நீங்கள் முன்கூட்டியே இந்த நாளை ஒதுக்கிவைப்பதற்கான அறிவிப்பு இது.

தமது துணைகளுடன் அல்லது காதலர்களுடன் வாழ்பவர்கள் இருவரும் இணைந்து வருவதை எதிர்பார்க்கின்றோம்.

தனித்து வாழ்பவர்கள் அர்த்தநாரிஸ்வரராக அல்லது மாதொருபாகராக வாருங்கள்.
இது ரொரன்டோவில் வாழ்கின்ற நண்பர்களுக்கான அழைப்பிதழ்
இந் நிகழ்வை உங்கள் நண்பர்களுடன் பகிரவும்

இடம்: Don Montgomery Community Recreation Centre (formerly Mid-Scarborough Arena)
2467 Eglinton Ave. E
Scarborough, ON M1K2R1

திகதி : பங்குனி 15, ஞாயிற்றுக்கிழமை
(March 15, Sunday)
நேரம்: மாலை 6 மணி
(6 pm)
நிகழ்வு குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பமாகும்.
வழமையாக பிந்தி வருகின்றவர்களுக்கு மாலை 5.30 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகும்.

அனுசரனை
காலம் & உரையாடல் சஞ்சிகைகள் மற்றும் உயிர்ப்பு அரங்கக் குழு
காலம் செல்வம் அவர்களின் நூல்கள் கண்காட்சிக்கும் விற்பனைக்கு வைக்கப்படும்
கனடாவில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பான விபரங்களும் கண்காட்சிக்கு வைக்கப்படும்.
https://www.facebook.com/events/566814720121037/?ref_dashboard_filter=upcoming


 

கனடா ரொரன்டோவில் வசிக்கும் யாழ் களம் நண்பர்களுக்கான அழைப்பிதழ் இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் மீராபாரதியின் நூல் அறிமுகநிகழ்வுக்கு வருவதற்கு முயற்சி செய்கிறேன். துணைவருடன் வருவதே இவ்விடத்தில் சிறப்பு துணைவருக்கு வேலையில் விடுப்புக் கிடைத்தால் நிச்சயம் வருவேன். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.