Jump to content

திண்ணையில், 6000 பதிவுகளை... நெருங்கும், தமிழினியை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

photo-8259.jpg?_r=1346177951265621,xcitefun-6000-posts.gif

 

திண்ணையில், 6000 பதிவுகளை... நெருங்கும், தமிழினியை வாழ்த்துவோம்.

யாழ்களத்தில் முதல் முறையாக, இந்தச் சாதனையை செய்த தமிழினியை... வாழ்த்துவதில் பெருமையடைகின்றேன். :rolleyes:

 

எல்லோருடனும், சுமூகமான நட்பு உரையாடலை... கடைப்பிடிக்கும் பண்பு தமிழினியிடம் உள்ளதால் தான்.... இதனை அவரால், எட்டிப் பிடிக்க முடிந்தது, என்று நினைக்கின்றேன்.

 

பலரும்.... திண்ணையில்  உரையாடினாலும்,  தமிழினி திண்ணையில் நிற்கும் போது...  நான் வார்த்தைகளை, அவதானத்துடன் தான் எழுதுவேன். :D

(நியானிக்கு இல்லாத.. பயம் தமிழினியின் மேல்.. ஏன் வந்தது என்று... எனக்கே தெரியவில்லை.) :lol:  

 

எல்லோரையும்... அரவணைத்து, திண்ணையை குசியாக வைத்திருக்கும்..  தமிழினிக்கு வாழ்த்துக்கள். :)

 

திண்ணையை பற்றிய... சிறிய பின்னோட்டம்:  நான்கைந்து வருடங்களுக்கு முன்பு.... ஈழப் போரட்டம் மும்முரமாக நடந்த வேளை.... களத்தில்  பலரும்... மன அழுத்தத்திற்கும், மாற்றுக் கருத்தாளர்களை... எதிரியாக பார்க்காமல், நட்பாக கதைப்பதற்கும், பல விடயங்களை.... அந்த தருணத்தில் களத்தில் நிற்கும் உறவுடன்... ஒரு "வணக்கம், நலமா?, ஹாய்..., அல்லது ஒரு சிமைலி...." போட்டு சந்தோசம் அடைவதற்கும் ஆகவே... மோகன் அண்ணாவால்.ஆரம்பிக்கப் பட்டது திண்ணை உரையாடல் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

photo-8259.jpg?_r=1346177951265621,xcitefun-6000-posts.gif

 

திண்ணையில், 6000 பதிவுகளை... நெருங்கும், தமிழினியை வாழ்த்துவோம்.

யாழ்களத்தில் முதல் முறையாக, இந்தச் சாதனையை செய்த தமிழினியை... வாழ்த்துவதில் பெருமையடைகின்றேன். :rolleyes:

 

எல்லோருடனும், சுமூகமான நட்பு உரையாடலை... கடைப்பிடிக்கும் பண்பு தமிழினியிடம் உள்ளதால் தான்.... இதனை அவரால், எட்டிப் பிடிக்க முடிந்தது, என்று நினைக்கின்றேன்.

 

பலரும்.... திண்ணையில்  உரையாடினாலும்,  தமிழினி திண்ணையில் நிற்கும் போது...  நான் வார்த்தைகளை, அவதானத்துடன் தான் எழுதுவேன். :D

(நியானிக்கு இல்லாத.. பயம் தமிழினியின் மேல்.. ஏன் வந்தது என்று... எனக்கே தெரியவில்லை.) :lol:  

 

எல்லோரையும்... அரவணைத்து, திண்ணையை குசியாக வைத்திருக்கும்..  தமிழினிக்கு வாழ்த்துக்கள். :)

 

திண்ணையை பற்றிய... சிறிய பின்னோட்டம்:  நான்கைந்து வருடங்களுக்கு முன்பு.... ஈழப் போரட்டம் மும்முரமாக நடந்த வேளை.... களத்தில்  பலரும்... மன அழுத்தத்திற்கும், மாற்றுக் கருத்தாளர்களை... எதிரியாக பார்க்காமல், நட்பாக கதைப்பதற்கும், பல விடயங்களை.... அந்த தருணத்தில் களத்தில் நிற்கும் உறவுடன்... ஒரு "வணக்கம், நலமா?, ஹாய்..., அல்லது ஒரு சிமைலி...." போட்டு சந்தோசம் அடைவதற்கும் ஆகவே... மோகன் அண்ணாவால்.ஆரம்பிக்கப் பட்டது திண்ணை உரையாடல் என நினைக்கின்றேன்.

 

 

 

நன்றி பதிவுக்கு சிறி...

 

பலரும்.... திண்ணையில்  உரையாடினாலும்,  தமிழினி திண்ணையில் நிற்கும் போது...  நான் வார்த்தைகளை, அவதானத்துடன் தான் எழுதுவேன்.  :D

(நியானிக்கு இல்லாத.. பயம் தமிழினியின் மேல்.. ஏன் வந்தது என்று... எனக்கே தெரியவில்லை.)  :lol:  

 

 

நானும் தான்.... :D

நம்ம இளவரசியல்லவா... :icon_idea:

 

வாழ்கவளமுடன்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை களத்தில் அதிகம் தைரியமாக எழுத முடியாதவர்கள் தான் திண்ணையில் அதிகம் மினக்கெடுவார்கள்.தமிழினி அப்படி இருப்பது கவலைக்குரியது. அவருக்கு நிறைய எழுதும் ஆற்றல் இருக்கின்றது ஆகவே க.களத்தில் நிறைய எழுத வேண்டும் என்பதே எனது அவா. மறு புறத்தில் திண்ணையில் எழுதுவது அவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றது என்டால் அதில் எழுதட்டும்.நான் இப்படி எழுதிட்டேன் என்று யாழுக்கோ அல்லது திண்ணைக்கோ வராமல் இருக்க வேண்டாம்...தமிழினிக்கு எது சரி எனப் படுகின்றதோ அதை அவர் செய்ய்ட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழினிக்கு

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தமிழினி.. நிர்வாகம் Reset பண்ணமுன்னம், மேலும் ஒரு பத்தாயிரம் படைக்க வாழ்த்துக்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் தமிழினி...!

Link to comment
Share on other sites

வாழ்த்துகள்!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் தமிழினி 6000 விரைவில் 60000 ஆக மாறவேண்டும் :D

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தமிழினி , இன்னும் பல்லாயிரம் பதிவுகளைக் குவிக்க வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எழுதுங்கள் தமிழினி.

 

அன்பே சிவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

photo-8259.jpg?_r=1346177951265621,xcitefun-6000-posts.gif

 

திண்ணையில், 6000 பதிவுகளை... நெருங்கும், தமிழினியை வாழ்த்துவோம்.

யாழ்களத்தில் முதல் முறையாக, இந்தச் சாதனையை செய்த தமிழினியை... வாழ்த்துவதில் பெருமையடைகின்றேன். :rolleyes:

 

எல்லோருடனும், சுமூகமான நட்பு உரையாடலை... கடைப்பிடிக்கும் பண்பு தமிழினியிடம் உள்ளதால் தான்.... இதனை அவரால், எட்டிப் பிடிக்க முடிந்தது, என்று நினைக்கின்றேன்.

 

பலரும்.... திண்ணையில்  உரையாடினாலும்,  தமிழினி திண்ணையில் நிற்கும் போது...  நான் வார்த்தைகளை, அவதானத்துடன் தான் எழுதுவேன். :D

(நியானிக்கு இல்லாத.. பயம் தமிழினியின் மேல்.. ஏன் வந்தது என்று... எனக்கே தெரியவில்லை.) :lol:  

 

எல்லோரையும்... அரவணைத்து, திண்ணையை குசியாக வைத்திருக்கும்..  தமிழினிக்கு வாழ்த்துக்கள். :)

 

திண்ணையை பற்றிய... சிறிய பின்னோட்டம்:  நான்கைந்து வருடங்களுக்கு முன்பு.... ஈழப் போரட்டம் மும்முரமாக நடந்த வேளை.... களத்தில்  பலரும்... மன அழுத்தத்திற்கும், மாற்றுக் கருத்தாளர்களை... எதிரியாக பார்க்காமல், நட்பாக கதைப்பதற்கும், பல விடயங்களை.... அந்த தருணத்தில் களத்தில் நிற்கும் உறவுடன்... ஒரு "வணக்கம், நலமா?, ஹாய்..., அல்லது ஒரு சிமைலி...." போட்டு சந்தோசம் அடைவதற்கும் ஆகவே... மோகன் அண்ணாவால்.ஆரம்பிக்கப் பட்டது திண்ணை உரையாடல் என நினைக்கின்றேன்.

 

 

இலையான் கொல்லி அப்ப எங்கள்மேல் எந்தப்பயமும் இல்லையா?

 

இருந்தாலும் அலுவலகத்தில் இருந்து திண்ணையில் இத்தனை பதிவுகளை மேற்கொண்ட தமிழினிக்கு வாழ்த்துக்கள் பாவம்பா வேலைக்கு அமர்த்தியவன் :lol: :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மை டியர் அக்காவுக்கு.. :)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்  அக்கா  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலையான் கொல்லி அப்ப எங்கள்மேல் எந்தப்பயமும் இல்லையா?

 

இருந்தாலும் அலுவலகத்தில் இருந்து திண்ணையில் இத்தனை பதிவுகளை மேற்கொண்ட தமிழினிக்கு வாழ்த்துக்கள் பாவம்பா வேலைக்கு அமர்த்தியவன் :lol: :lol:

 

 

முன்பு இருந்த்தது, வல்வை.

இப்ப.... குளிர் விட்டுப் போச்சு.smiley5881.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழினி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.