Jump to content

கள உறவுகளிற்கான சினிமா பாடல்கள்


Recommended Posts

சில பாடல்களை கேட்டால், எனக்கு யாழ் உறவுகள் சிலர் நினைவுக்கு வருவதை தடுக்க முடிவதில்லை... :lol::lol:

சரி எங்கட ஆக்கள வச்சு சில பாடல்களை எடுக்கலாம் என அஜீவன் அண்ணா, குளமண்ணா உதவியுடன் படப்பிடிப்பு ஆரம்புக்கின்றது.

முதல் பாடல்

காட்சி: சி*5, சின்னாச்சி

பாடல்:

சின்னாச்சி: குடிமகனே...

சின்னப்பு: :(

சின்னாச்சி: பெரும் குடிமகனே...

சின்னப்பு: :lol:

சின்னாச்சி: நான் கொடுக்கட்டுமா..அதை உனக்கு?

சின்னப்பு: 8)

சின்னாச்சி: கொடுத்து எடுக்கட்டுமா? கொஞ்சம் எனக்கு!

சின்னப்பு: குடிமகளே....பெரும் குடிமகளே............................................

சின்னாச்சி: பிச்சு போடுவன் பிச்சு.... :twisted:

(சின்னாச்சி பெரிய உலக்கையுடன் சின்னப்புவை போட்டு தள்ள வந்ததால்,, பாடலை இதற்கு மேல் எடுக்க முடியவில்லை)

ஜோடியாக போட்டால் தானே பிரச்சனை வருது, நம்ம யாழ் கதாநாயர்களில் சிலரை போட்டு ஒரு பாட்டு எடுக்கலாம் என தூய்ஸ் குடுத்த யோசனையை நம்பி அடுத்த பாடலை எடுக்க போனாம்..

இரண்டாவது பாடல்

காட்சி: சி*5, முகத்தார், டக்கு

பாடல்:

முகத்தார்: வாழைப்பழம் தோலுரிச்சி பானையில ஊறவச்சி

வாணலியில் ராப்பகலா காச்சி இங்க வச்சிருக்கு

பாத்தாலே தண்ணி வரும்... எப்பா.. பாக்குறவன் நாக்குலதான்

பாலாட்டும் அய்யோ தேனாட்டம் அய்யய்யய்யோ வாடைவரும் மூக்குலதான்

சி*5: ஊத்தி தராம பாடிட்டே இருந்தா மூக்குல ரத்தம் வரும் டா மச்சான் :evil:

முகத்தார்: இருடா பாடிட்டு வாறேன் :twisted:

சி*5: சரி எடுத்து விடு மச்சி :P

முகத்தார்: நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு

சும்ம கும்முன்னு ஏறுது கிக் எனக்கு

டக்கு: நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு

சும்ம கும்முன்னு ஏறுது கிக் எனக்கு

நான் விட்டெறிஞ்சேன் சல்லிய

அட ஊத்திக்கிட்டேன் மில்லிய

சி*5: நான் விட்டெறிஞ்சேன் சல்லிய

ஊத்திக்கிட்டேன் மில்லிய

குதிரை மேல ஏறி போய் வாங்க போறேன் டில்லியை

நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு

சும்மா கும்முன்னு ஏறுது கிக் எனக்கு....ஆஆஆஆஆஆஆஆஆஆ (சின்னப்புவின் அலறல் தான்)

திரும்பி பார்த்தால் சின்னாச்சியின் கைங்காரியத்தில சின்னப்புவின் மூக்கில் ரத்தம் ஓடிட்டே இருக்கு...

சின்னாச்சி: குதிரையில டில்லிக்கு போறியளோ? வீட்டுக்கு ஒழுங்கா வந்து சேருறியளா பார்க்கலாம்?

(மறுபடு ஆஆஆஆஆஆஆஅ என்ற அலறல்...அடுத்த பக்கம் திரும்பினால்...பொன்னம்மாக்கா தான்...முகத்தாரை பார்க்கவே பாவமா கிடைக்கு..)

பொன்னம்மாக்கா: அது யார் அது சிங்காரி.....வீட்டுக்கு வாங்கோ...

(அடச்சா இந்த சின்னப்பு கோஸ்டி சகவாசமே கூடாதுப்பா)

Link to comment
Share on other sites

சிரிச்சா மட்டும் போதுமா? ஈழவனின் கேள்வி?

Link to comment
Share on other sites

அப்படிஎன்றால்? புரியவில்லையே ஆதி :lol:

Link to comment
Share on other sites

உண்மையில் தெரியாது:lol:

என்னையா? கனவில் கூட முடியாத விடயம் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுகள் சிவனே என்று ஒரு மூலையில இருந்து அடித்துக்கொன்டு இருந்திச்சினம். நீங்கள்

இப்படி நடு றோட்டுக்கு கொன்டு வந்து வாங்கிக்கட்ட வைத்து விட்டீர்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

hello thooya include me also, else u will be punished according to "Karuda Puraanam"

நண்பா எதற்கு இந்த வீர தீர விழையாட்டு எல்லாம்?

Link to comment
Share on other sites

சும்மா?.....நம்பவே முடியவில்லை... :rolleyes:

Link to comment
Share on other sites

ம்ம்ம் பாவன் ஈழவன் நீங்கள்!!!

இப்படி அப்பாவியாக இருக்கின்றீர்கள்..

அந்நியன் என்னிடம் ஏற்கனவே நன்றாக வாங்கிகட்டி கொண்டவர் தானே :P

Link to comment
Share on other sites

hoy thooya... paavam pompilappillai endhu viddaen, be careful with me, naan payangara maanavan. enga naan ummadda vaangi kaddinaen... eelavan dont believe her haaaa

Link to comment
Share on other sites

அது என்ன பொம்பிளை என்று?? :angry:

உம் பேச்சே சரியில்லை...பெண்ணை மதிக்க தெரியாதவர்களுடன் எனக்கென்ன பேச்சு

ஈழவன் என்னை நம்பியும், நம்பாமலும் என்ன தான் செய்ய போகின்றாரோ...

எனக்கு சண்டை போடா சும்மாவே போதும்... :P

Link to comment
Share on other sites

அது என்ன பொம்பிளை என்று?? :angry:

உம் பேச்சே சரியில்லை...பெண்ணை மதிக்க தெரியாதவர்களுடன் எனக்கென்ன பேச்சு

ஈழவன் என்னை நம்பியும், நம்பாமலும் என்ன தான் செய்ய போகின்றாரோ...

எனக்கு சண்டை போடா சும்மாவே போதும்... :P

hello naan thappa eathum paesala ok... will u plz mind ur words. if u dont know Tamil well... learn it from ur parents

Link to comment
Share on other sites

அது சரி,

தமிழில் கதைக்கும் எனக்கு தமிழ் படிக்க வேண்டுமா?

இல்லை தமிழ் கருத்துக்களத்தில் வந்து ஆங்கிலத்தில் கதைப்பதோடு இல்லாமல் "பெண் என்பதால்" என சொல்லும் நீர் தமிழ் படிக்க வேண்டுமா?

பாவம் ஐயா நீர்!!!!

Link to comment
Share on other sites

அது சரி,

தமிழில் கதைக்கும் எனக்கு தமிழ் படிக்க வேண்டுமா?

இல்லை தமிழ் கருத்துக்களத்தில் வந்து ஆங்கிலத்தில் கதைப்பதோடு இல்லாமல் "பெண் என்பதால்" என சொல்லும் நீர் தமிழ் படிக்க வேண்டுமா?

பாவம் ஐயா நீர்!!!!

I am leaving this topic, for the same reason, which I had mentioned earlier...

Link to comment
Share on other sites

பொன்னம்மா:-

சாப்பிட்ட முதல் நாளே உன் சமையல் சாப்பிட்ட முதல் நாளே

வயிறு வலிக்கிறதே பயங்கரமாய் வயிறு வலிக்கிறதே

சோடா குடித்தேன் என்னை அடிதாய் தண்ணீர் குடித்தேன் க்ளாசை உடைத்தாய்

என் வயிறு எரிய எரிய உன் சமையலில் காரம் குறையாதே

முகத்தார்:-

சமைக்க தெரியாதோ கண்ணே உனக்கு சமைக்க தெரியாதோ

பால் பொங்குறதே ஐய்யையோ பால் பொங்குறதே

உன்னுடய சமையல் பயிற்சிகளில்

தேய்ந்தேன் தேய்ந்தேன் பகல் இரவாய்

உன் அலாதி எண்ணையில் நனைந்தபின் நனைந்தபின் பாத்திரம் பிசுகாகியதே

Link to comment
Share on other sites

நிலா..கலக்கீட்டிங்க :lol:

Link to comment
Share on other sites

வெண்ணிலா பார்த்தமுதல் நாளே..

பாட்டோட ரீமிக்ஸாம்மா..

பரவாயில்லை புள்ள..

கமலுக்கு பதில் முகத்தாரைப்போட்டு கலக்கல்தான் போ..

Link to comment
Share on other sites

முகத்தாரா/ அப்ப யாழ் கள கமல் அவரா?

வலைப்பூ கமல் லக்கி ;) என்று கேள்வி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள்.  தமிழ்நாடு அரசு  ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது  அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும்  செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும்  இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும்     இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை  இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை   காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும்   இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும்   தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது  ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்      ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு.  மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத  போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத  போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா  சீமான்  மத்திய அரசையும்  வாக்கு எண்ணும் மெசினையும்  குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது  
    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.