Jump to content

இவனா? அவன்..?? - புல்லரிக்கும் தொடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
நேரத்தைப்பார்த்தாள்
சரியாக அவன் போய் 2 மணித்தியாலமாகியிருந்தது
கதவை நோக்கி  நடக்கத்தொடங்கினாள்..
மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது....
 
தொடரும்......
 
காவல்த்துறை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட முகமெட்
அலுவலகத்தில் நிறுத்தப்பட்டான்
அவனை விசாரிக்குமாறு அங்கிருந்த அலுவலகரிடம் ஒப்படைத்த காவல்த்துறையினர் 
வேறு அவசரமான வேலையாக வெளியில் போகும் போதும் கூட
இவனை கண்டபடி ஏசியபடி சென்றனர்..
அலுவலகரிடம் இவர் விடயத்தில் கடுமையாக நடந்து கொள்ளுமாறும் சொல்லிச்சென்றனர்
இவனை ஓரிடத்தில் இருக்குமாறு சொன்ன அலுவலகர்
கைத்தொலைபேசியில் யாரிடமோ  லொள்ளுவிட்டபடியிருந்தார்
 
முகமெட் துடித்துக்கொண்டிருந்தான்
அலுவலகரிடம் ஒரு தொலைபேசி எடுக்கமுடியுமா எனக்கேட்டதற்கு அவர் பெல்ரைக்காட்டி பயமுறுத்தினார்
இனி பேசினால் வழக்கை வேறு விதமாக அமைத்துவிடுவார்கள்
ஆனால் பேசாமலும் இருக்கமுடியவில்லை..
 
அவன் தான் காவல்த்துறை அலுவலகத்தில் இருந்தானே ஒழிய
மனசு முழுக்க
வீட்டிலும்
மனைவி பிள்ளை
உறவுகள்
இவ்வளவு நாள் காப்பாற்றிவைத்த மானம் மரியாதை நல்நடத்தை...
அத்துடன்
வீட்டிலிருப்பவள்
ரொம்ப நொந்து போயிருக்கிறாள்
அவள் ஏதாவது வீட்டிலிருந்தபடி ஏடாகூடமாக செய்துவிட்டால் என்றெல்லாம யோசித்தபடி 
தனியே புலம்பியபடியிருந்தான்..
 
சிறிது நேரத்தில்
அந்த மாகாண பெரிய அதிகாரி அங்கு வந்தார்
ஏன் நிற்கிறாய் என இவனை அதட்டினார்.
இவன் தான் விபத்தில் மாட்டிக்கொண்டதாக சொல்லவும்
அதிகாரியைக்கண்ட 
அலுவலகர் தொலைபேசியைத்துண்டித்து
இவனைக்கூப்பிட்டு விசாரணையையும் பதிவையும் ஆரம்பித்தார்...
 
தனது தொலைபேசித்தொடர்பு அறுந்து போன கோபத்திலோ என்னவோ
கேள்விகள் நறுக்கென்று சூடாக வந்தன.
சாவுக்கிராக்கி
என்ர நேரத்தை வீணடிக்க வந்திருக்கிறியா?
சொல்லு எவளை நினைத்துக்கொண்டு கார் ஓட்டினாய்??
அல்லது எவளை தள்ளிட்டுப்போக இவ்வளவு அவசரமாக போனாய்??
 
இவன் அமைதியாக ஆனால் பதட்டப்பட்டபடி..
காலையில் மனைவியைக்கொண்டு போய் புகையிரத நிலயத்தில் வைத்து அவரது தாய்வீட்டுக்கு அனுப்பினேனா?
அப்படியே வேலைக்கு போனேனா?
இன்றைக்கு அதிக வேலையா?
அதனால் களைத்து வீட்டுக்கு வந்தனா?
பிள்ளையின் பொருட்களை மனைவி மறந்துவிட்டதாக தொலைபேசி எடுத்தாவா?
அதை எடுத்துக்கொண்டு கிளம்பினேனா?
என்ன நடந்தது என்றே தெரியவில்லை
அந்தம்மாவை இடித்துவிட்டேன்
ஒன்றும் பிரச்சினையில்லை
பிழை என்னில் தான்.
எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கின்றேன் என்னைப்போகவிடுங்கள் எனக்கெஞ்சினான்..
அலுவலருக்கு சந்தேகம்
எதுக்கு இவ்வாறு எல்லாவற்றையும்  ஒத்துக்கொள்கின்றான்..
 
திருப்பிச்சொல்லு என்றார்
காலையில் மனைவியைக்கொண்டு போய் புகையிரத நிலயத்தில் வைத்து அவரது தாய்வீட்டுக்கு அனுப்பினேனா?
அப்படியே வேலைக்கு போனேனா?
இன்றைக்கு அதிக வேலையா?
அதனால் களைத்து வீட்டுக்கு வந்தனா?
பிள்ளையின் பொருட்களை மனைவி மறந்துவிட்டதாக தொலைபேசி எடுத்தாவா?
அதை எடுத்துக்கொண்டு கிளம்பினேனா?
என்ன நடந்தது என்றே தெரியவில்லை
அந்தம்மாவை இடித்துவிட்டேன்
ஒன்றும் பிரச்சினையில்லை
பிழை என்னில் தான்.
எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கின்றேன் என்னைப்போகவிடுங்கள் எனக்கெஞ்சினான்..
 
அலுவலகருக்கு சந்தேகம்
இவனது வாய்தான் பேசுது
ஆனால் இவன் இங்கில்லை
இதை நேர் எதிரே அறையில் இருந்து 
இந்த காவல்த்துறைப்பகுதிக்கான அறிக்கைகளை சரி பார்த்துக்கொண்டிருந்த 
உயர் அதிகாரியும் கவனித்தார்
அனுபவமும் பல பதக்கங்களையும் பெற்றவரான அவருக்கு 
இவன் சொல்வது பொய் எனத்தெரிந்தது
 
இவன் சொல்வதைப்பதியும்படி சொன்னவர்
இவனைத்தன்னிடம் வரும்படி அழைத்தார்...
 
அறைக்குள் வந்ததும்  அறையின் கதவைச்சாத்தியவர்
கன்னத்தில் நாலு அறை போட்டார்
யாருக்கு விடுகிறாய்?
வாய் தான் பேசுது
முழுப்பொய் என்பதை முகம்காட்டுது
கொன்று போடுவன்
உண்மையைச்சொல் என்றார்....
 
இவனுக்கும் இனி யாரிடமாவது உண்மையைச்சொல்லி வழி கேட்பதைத்தவிர வேறு வழியில்லை.
இவர்  கண்டிப்பானவராக இருக்கிறார்
மேலதிகாரி
எனவே இவரிடம் உண்மையைச்சொல்லி அனுமதி பெற்றால் வீட்டுக்கு சென்றுவிடலாம் என இவனது உள் மனது சொன்னது.
அவரது காலடியில் உட்கார்ந்தபடி
எல்லாவற்றையும் கண்ணீர் மல்க சொல்லிமுடித்தான்..
கேட்ட அதிகாரி அமைதியாக இருப்பது இவனுக்கு ஆறுதலளித்தது...
 
இடத்தைவிட்டு எழுந்த அதிகாரி
சரி உன்னை நான் நம்பணும் என்றால்
உனது வீட்டுக்கு போகணும்
நீ சொல்பவர் அங்கு இருக்கணும்
நான் போய்ப்பார்த்துவிட்டு வருகின்றேன்
இங்கேயே இரு என்று சொல்லிவிட்டு
அவனது முகவரியை வாங்கிக்கொண்டு புறப்பட்டார்.....
தொடரும்........
 
Link to comment
Share on other sites

  • Replies 97
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ன அடுத்த கட்டத்துக்கு போவமா??

 

அல்லது அல்லாவைக்கூப்பிடுவமா??

கடைசியில 

அவர்தானே கதி.....?? :icon_idea:

Link to comment
Share on other sites

போங்கோ போங்கோ :) :)

 

அம்மாவை கூப்பிடுவீங்களோ அல்லாவை கூப்பிடுவீங்களோ ............. :lol:

விரைவில் முடிவு வேண்டும்........... விறுவிறுப்பு  (புல்லரிப்பு) தாங்கமுடியல வி.அண்ணா :icon_idea:

 

நன்றாக எழுதுகின்றீர்கள் வி.அண்ணா ......தொடருங்கள்!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போங்கோ போங்கோ :) :)

 

அம்மாவை கூப்பிடுவீங்களோ அல்லாவை கூப்பிடுவீங்களோ ............. :lol:

விரைவில் முடிவு வேண்டும்........... விறுவிறுப்பு  (புல்லரிப்பு) தாங்கமுடியல வி.அண்ணா :icon_idea:

 

நன்றாக எழுதுகின்றீர்கள் வி.அண்ணா ......தொடருங்கள்!!!!

 

வரும்

ஆனா  வராது.. :icon_idea:  :icon_idea:

 

அது சரி

அம்மா பாத்திரம் வந்த மாதிரி தெரியலையே...

கொண்டு வந்தாப்போச்சு...

ஆனால் ஒரு உண்மை தெரியுமோ...

இது ஒரு உண்மைக்கதை

கண்டதைப்புகுத்தமுடியாது... :icon_idea:

ஆனால்

அல்லா

விதி

மதி

நாய்

அடியேனின் கைவரிசை......... :lol:  :D

இறுதிக்கட்டத்துடன் எனக்கே மூச்சு நிற்கலாம்....அல்லா என்றால் சும்மாவா..?? :icon_idea:  

Link to comment
Share on other sites

இவன் இன்சா அல்லா என்றதும் அல்லா இவன் மீது பார்வையைத்திருப்பினார்

 

அவர் முகத்தில் சோகம் பரவியிருந்தது

இதுவரை இவனது பைலை வைத்து பார்த்து

இவனது ஒவ்வொரு நடவடிக்கையின் போதும் இவனைக்காப்பாற்ற துடித்த அல்லா

இவன் வீட்டுக்கு கூட்டிப்போகும் முடிவை எடுத்ததும்...

இனி அல்லாவாலும் உன்னைக்காப்பாற்ற முடியாது முகமெட்

விதியை மதியால் வெல்வதற்காக நான் கொடுத்த தருணங்களை எல்லாம் நீ பயன்படுத்தத்தவறிவிட்டாய்

இனி விதியே உன்னை வழி நடாத்தப்போகிறது

தொலைந்து போ என்று சலித்தபடி இவனது பைலை ஓரமாக வீசியவர்

தனது ஆத்திரத்தை தீர்க்க

விதியை மதியால் வெல்பவர்கள்

வெல்ல முயல்பவர்கள் இருக்கும் பக்கம் சென்று ஒரு பைலை எடுத்துக்கொண்டார்

அந்த பைல்

அவளுடைய  கணவனுடையது.....

 

இப்பிடி ஒரு எழுத்தாளர் இருந்தது இதுவரையும் தெரியவில்லையே... நல்லாயிருக்கு.. வாழ்த்துகள்!!
தொடருங்கள்!!

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவன் இன்சா அல்லா என்றதும் அல்லா இவன் மீது பார்வையைத்திருப்பினார்

 

அவர் முகத்தில் சோகம் பரவியிருந்தது

இதுவரை இவனது பைலை வைத்து பார்த்து

இவனது ஒவ்வொரு நடவடிக்கையின் போதும் இவனைக்காப்பாற்ற துடித்த அல்லா

இவன் வீட்டுக்கு கூட்டிப்போகும் முடிவை எடுத்ததும்...

இனி அல்லாவாலும் உன்னைக்காப்பாற்ற முடியாது முகமெட்

விதியை மதியால் வெல்வதற்காக நான் கொடுத்த தருணங்களை எல்லாம் நீ பயன்படுத்தத்தவறிவிட்டாய்

இனி விதியே உன்னை வழி நடாத்தப்போகிறது

தொலைந்து போ என்று சலித்தபடி இவனது பைலை ஓரமாக வீசியவர்

தனது ஆத்திரத்தை தீர்க்க

விதியை மதியால் வெல்பவர்கள்

வெல்ல முயல்பவர்கள் இருக்கும் பக்கம் சென்று ஒரு பைலை எடுத்துக்கொண்டார்

அந்த பைல்

அவளுடைய  கணவனுடையது.....

 

இப்பிடி ஒரு எழுத்தாளர் இருந்தது இதுவரையும் தெரியவில்லையே... நல்லாயிருக்கு.. வாழ்த்துகள்!!

தொடருங்கள்!!

 

 

நன்றியண்ணா

இது  ஒரு பெரிய விருது எனக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைக்கு என்ன நடந்தது ? கதை அந்த மாதிரி போகுது . :D

 

நன்றியண்ணா..

வித்தியாசமான ஒரு கரு (உண்மைக்கதை) கிடைத்தது

கொஞ்சம் விளையாடிப்பார்க்கலாம் என்று தான்..

கதையின்... முடிவு எப்படி இருக்கும் என்று, எம்மால் ஊகிக்க கடினமாக உள்ளது.

தொடருங்கள்... விசுகு. :)

 

இன்னும் ஊகிக்கவில்லையா?

வில்லன் வந்துவிட்டாரா இல்லையா?

அப்ப

நான்  தொடர் எழுதலாம்...

 

நன்றி  சிறி

என்னால் ஊகிக்க முடியுது, இந்தக் கதைக்கு ஒரு முடிவு இருக்கெண்டு...! :)

 

நன்றியண்ணா...

முடிவு

சும்மா அதிருமில்ல.. :icon_idea:

இது ஒரு புல்லரிக்கும் தொடர்கதை . அதனால்  கிழமைக்கு இரண்டு தொடர் மட்டும் தானாம் :D:lol:

 

வாத்தியார்த்தம்பி...

கதை நடந்தது ஒரே ஒரு நாளில் தான்..

ஆனால் அப்படித்தரமுடியாது

வேறு இடங்களில் அடிபட போய்விடுவார்கள்

அப்படியே அமுக்கி வைத்திருக்கணும்

எப்படியும் 1 மாதம் இழுக்கும் போலத்தான் தெரியுது :lol:  :D

 

நன்றி  வருகைக்கும் ஊக்கத்துக்கும்..

வஸிட்டர் வாயால் பிரம்ம ரிசி....! கலக்குங்கள் விசுகு...!!

 

ராசா கையை  வைச்சா....?? :D  :icon_idea:  

ஆர்வத்துடன் வாசிக்கிறேன் விசுகர்!

 

புல்லரிக்குது தான்...!

 

கனடாக்காரருக்கும், ஐரோப்பியருக்கும் 'டபுள்' புல்லரிப்பாய் இருக்கும்!

 

குளிரைச் சொன்னேன்!  தொடருங்கள்!

 

நன்றியண்ணாக நீங்க பாராட்டினா

இரட்டிப்பு மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

சூப்பராக போகுது... அம்மான இதை நீங்ளா எழுதுகின்றீர்கள் என்று சந்தேகமாகவே இருக்கு.. இவ்வளவு நாளும் என்னையா செய்து கொண்டு இருந்தீர்கள்..?

 

அழகி, குளிர், நனைந்த உடை, குளியல், மனைவி இல்லை, இரவு, படுக்கை...இப்படி எல்லாம் சரியாக இருந்தும் சும்மா இருந்த அவனுக்கு இதுகும் வேணும் இன்னமும் வேணும்..  கொஞ்சம் மினக்கெட்டு இருந்தால் வீதியில் வைச்சு பெண்ணை இடித்து இருக்க மாட்டான்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகப் போகிறது விசுகு அண்ணா.. தொடருங்கள்..!

 

நன்றி  தம்பி

காரணம் நீ தானே... :icon_idea:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக நன்றாகப் போகிறது கதை அனால் எனக்கும் கூடச் சந்தேகம் தான் நீங்கள் எழுதும் கதைதானா என்று அண்ணா. தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நேரத்தைப்பார்த்தாள்
சரியாக அவன் போய் 2 மணித்தியாலமாகியிருந்தது
கதவை நோக்கி  நடக்கத்தொடங்கினாள்..
மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது....
 
தொடரும்......
 
மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டதும்
முகமெட் போகும் போது சொல்லிச்சென்றது திடீரென ஞாபகம் வந்தது
5 விரலும் கதவில் படுவது போல் 5 தரம் தட்டுவேன்
அப்படித்தட்டினால் தான் கதவைத்திறக்கணும் என்றல்லவா சொல்லிச்சென்றான்.
ஆனால் இது..??
அப்படியே மெதுவாக பின் வாங்கி
கதவு மீண்டும் தட்டப்படும்வரை பொறுத்திருந்தாள்
மீண்டும் தட்டப்பட்டதும்
 
இது அவனில்லை என்றபடி மீண்டும் கட்டிலில் சாய்ந்தாள்...
 
 பலமுறை கதவைத்தட்டியும் அது திறக்காததால்
நாயுடன் வீட்டைச்சற்றி  வந்தான் முகமெட்டின் தம்பி.
TAXI அங்கில்லாதது கண்டு
முகமெட்டின் மனைவிக்கு தொலைபேசியில் அழைத்து
ஆள் இங்கில்லை TAXI யும் இங்கில்லை என்றான்
அவள் பதட்டப்படுவதை அவதானித்தவன்
உங்களிடம் வீட்டுத்திறப்ப இருக்கிறதல்லவா எனக்கேட்டான்
அவளும் ஆம் என்றதும் 
அப்போ வெளிக்கிட்டு நில்லுங்கள்
நான் வந்து உங்களை ஏற்றி வருகின்றேன்
வந்து பார்ப்போம் என்றபடி காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்
அண்ணிக்காரிக்கு ஆறுதலுக்காக அவன் சமாதானமாப்பேசினாலும்
மனதில் அவனுக்கும் பயம் குடிகொள்ளத்தொடங்கியிருந்தது..
ஒரு போதும் இவ்வாறு நடந்ததில்லையே
என்னாச்சு என்று யோசித்தபடியே வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான்..
 
தொடரும்...........
 
Link to comment
Share on other sites

விசகண்ணா பயங்கரமான துப்பறியும் கதை பாணியில் செல்கிறது, ஒரே மூச்சில் வாசித்தேன்...

 

எழுத்து நடையும், விவரணையும் இரத்தின சுருக்கமாய் அருமையாய் உள்ளது...

 

தொடருங்கோ ராசா :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இடத்தைவிட்டு எழுந்த அதிகாரி
சரி உன்னை நான் நம்பணும் என்றால்
உனது வீட்டுக்கு போகணும்
நீ சொல்பவர் அங்கு இருக்கணும்
நான் போய்ப்பார்த்துவிட்டு வருகின்றேன்
இங்கேயே இரு என்று சொல்லிவிட்டு
அவனது முகவரியை வாங்கிக்கொண்டு புறப்பட்டார்.....
தொடரும்.....
 
காவல்துறை அலுவலகத்திலிருந்த முகமெட்டுக்கு மேலும் கவலை படரத்தொடங்கியிருந்தது..
அந்த உயர் அதிகாரியிடம் தான் உண்மை அனைத்தையும் சொன்னது சரியா?
ஆபத்தை விலைக்கு வாங்கிவிட்டேனா?
அதற்கொரு காரணம் இருந்தது
அந்த உயர் அதிகாரி புறப்படும் போது
இவனது உடமைகள் அனைத்தையும்  (தொலைபேசி பணம் சிகரெட் உட்பட) 
தன்னுடன் எடுத்தச்சென்றதும்
அவர் வாகனத்தில் புறப்படும் போது வாகனத்தின் நாலு ரயர்களும் சுற்றியவிதம்
புழுதியை வாரி எறிந்தவிதம்......
இவனுக்குள் ஒரு பயத்தை உருவாக்கியிருந்தது..
 
இப்பொழுது உயர் அதிகாரி எனது வீட்டுக்கு போயிருப்பான்
காவல்துறையினரின் அத்துமீறல்களும் அடாவடித்தனங்களும்  செய்தி செய்தியாக வருகின்றன
எதையாவது செய்துவிட்டு என் தலையில் போடக்கூடிய வாய்ப்பை நானே கொடுத்துவிட்டேனோ?
என பயங்கொள்ளலானான்..
 
மேலே இருந்து பார்த்துக்கொண்டிருந்த அல்லாவுக்கு
கொஞ்சம்  விளையாடிப்பார்க்கலாம் என்ற புத்தி வேலை செய்யத்தொடங்கியது
இவன் இங்கே இருப்பதைவிட களத்தில் இருந்து
நடப்பதை பார்ப்பதே இவனுக்கான தண்டனை என உணர்ந்தவர்
வெளியே போன காவல்த்துறையினரை அலுவலகத்துக்குள் அனுப்பிவிட்டார்..
 
அலுவலகத்துக்குள் வந்த காவல்த்துறையினர்
இவன் இன்னும் அங்கிருப்பதைப்பார்த்து
அலுவலகத்தவரிடம் இவனது விசாரணை இன்னுமா முடியவில்லை என்று கேட்டனர்
முடிந்துவிட்டதே என அவரும் பதில்தர
நீ  போகலாம்
ஆனால் கூப்பிடும்  போதெல்லாம் வரணும் என்று எச்சரித்து போக அனுமதித்தனர்....
அவர்கள் சொன்னது தான் தாமதம் தனது TAXI இன்  திறப்பை காவல்த்துறையினரிடம் கேட்டு வாங்கியவன் 
அங்கிருந்து புறப்பட்டான்
இல்லை பறந்தான்...
அவனது GPS - 25 நிமிடங்கள் காட்டியது அவனது வீட்டை அவன் அடைய....
 
இதேநேரம் உயர் அதிகாரி அவனது வீட்டுக்க முன் காரை நிறுத்தி இறங்கியவர்
நேரே சென்று கதவைத்தட்ட முயன்றவர்
ஒரு செக்கன் யோசித்தார்
5 விரலும் படும்படியாக 5 தரம் தட்டணும் என்றல்லவா சொன்னான்.....
சரியாக தட்டினார்...
 
அசந்து படுத்திருந்தவள் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு எழுந்தாள்
நன்றாக காது கொடுத்தாள்
இரண்டாவது முறையாகவும் அவன் சொன்னது போல் சரியாகவே தட்டப்படுவதை புரிந்து கொண்டவள்
ஓடி வந்து கதவைத்திறந்தாள்...
 
 
அவள் வாயைத்திறந்து கத்துவதற்குள் 
ஓடிப்போய் வாயைப்பொத்தியவன்
அப்படியே அவளை அலக்காக தூக்கினான்... :icon_idea:
 
தொடரும்....
Link to comment
Share on other sites

நன்றி தம்பி

காரணம் நீ தானே... :icon_idea::icon_idea:

மக்களே.. நோட் திஸ் பாய்ண்ட்.. ஒரு நல்ல எழுத்தாளனை வெளிக்கொண்டுவந்துள்ளேன்.. :D

Link to comment
Share on other sites

அவள் வாயைத்திறந்து கத்துவதற்குள் 

ஓடிப்போய் வாயைப்பொத்தியவன்

அப்படியே அவளை அலக்காக தூக்கினான்... 

ம்ம்ம்.. மேலே.. :huh::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கும் மேலே தூக்கினால் அவள் விழுந்திடுவாள்...! :lol:  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.. மேலே.. :huh::D

 

 

இத்துடன் இதை நிறுத்தி

மற்றைய  எழுத்தாளர்களையும் வெளியில் கொண்டு வருவோம் என நினைக்கின்றேன் இசை...

 

எங்கே எழுதுங்கள் உறவுகளே..

அடுத்தது என்ன?

 

எனது முடிவை உங்களால் கணிக்கமுடிகிறதா??

உங்களால் கணிக்கமுடியவில்லை என்றால்

நான் நினைத்ததை (அதாவது முடிவை அறிந்து விடக்கூடாது என நான் போட்ட சில தூண்டில்கள் தமது கடமையை  சரியாகச்செய்திருக்கின்றன என அர்த்தம்)

அப்படியானால் பதக்கம் பெறும் எழுத்தாளர் நான் தான்.. :icon_idea:  :icon_idea:  :icon_idea:

Link to comment
Share on other sites

இல்லை இல்லை இதை அருமையாக தொடங்கி சிறப்பாக நடத்தி கொண்டு போகின்றீர், நீங்களே தன இதை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும், ஒரு நல்ல கதையை நல்ல முறையாக முடித்து வையுங்கள். தம்பியின்  வேண்டுகோள்.... plss


 (டிஸ்கி : குரு கூட சேராதையுங்கோ கதையின் போக்கை மாற்றி விடுவார் :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விசுகர் :D

 

உந்தப் பக்கம் எல்லோ வர ஏலாமல் கிடக்கிது " ஒரு ஆத்தாத்தை இருந்த வீடு வளவு ஒண்டு விக்கப் போட்டவங்கள் அங்காலை  இஞ்சாலை பாத்திற்று தாறன் எண்டு காசு மாறி பொருத்திப் போட்டன். சித்திரை பிறக்க முதல் உள்ளுக்கு போகவேணும் ஊரிப்பட்ட வேலை கிடக்கிது   வேலைக்கு  வந்தவங்கள் எல்லாம் தண்ணிக்கு கீளால நெருப்பு கொண்டுபோறவங்களா இருக்கிறாங்கள் விட்டு விலத்த ஏலாமல் கிடக்கிது "

 

வந்த வீச்சுக்கு சுத்திப்போடு மாறீற்றான் எண்டு நினைசுப் போடுவியள் எண்டுதான் விசயத்தை சொன்னனான். இனிதான் கண்ணை புளிஞ்சு புளிஞ்சு வாசிக்கப்போறன் :lol:  

 

 

வணக்கம் ஐயா (உங்கள் பெயரை என்னால் உச்சரிக்கமுடியாது)

 

தங்களது சுமைகளுக்கும் நடுவில் எம்மை உற்சாகப்படுத்தணும்

எழுதணும்  என்று நினைத்தமைக்கு நன்றிகள்...

தொடர்ந்து நேரமிருக்கும் போது எழுதுங்கள்

 

இந்த யாழ்களம்

எத்தனையோ எழுத்தாளர்களை

படைப்பாளிகளை

புத்தக ஆசிரியர்களை

கவிஞர்களை

சிறுகதை எழுத்தாளர்களை

பாராட்டி சீர்தூக்கி 

அரவணைத்து வளர்த்துவிட்டுள்ளது...

நாம் இருக்கலாம்  இல்லாது போகலாம்

ஆனால் அந்தக்களத்தில் இவை தொடரணும் என்பதே விரும்பம்

நன்றி ஐயா

கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்.

கதை செமயா போகுது. தொடருங்களண்ணா.

நன்றி  தம்பி

தொடர்வோம்

ஒரு சிறு இடைவேளையில்... :icon_idea:

 

நன்றி 

கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்.

கதை நன்றாகப் போகிறது. தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

 

நன்றி  அக்கா

உங்கள் ஆசியும் வாழ்த்தும் பெரும் விருது எனக்கு..

என்னையும் ஒரு பொருட்டாக மதித்து

கதையை வாசித்தது மட்டுமல்லாது

கருத்தையும் பதிந்து உற்சாகப்படுத்தியமைக்கு பெரும் பாக்கியம் செய்திருக்கணும்...

 

நன்றி அக்கா

கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்.

சூப்பராக போகுது... அம்மான இதை நீங்ளா எழுதுகின்றீர்கள் என்று சந்தேகமாகவே இருக்கு.. இவ்வளவு நாளும் என்னையா செய்து கொண்டு இருந்தீர்கள்..?

 

அழகி, குளிர், நனைந்த உடை, குளியல், மனைவி இல்லை, இரவு, படுக்கை...இப்படி எல்லாம் சரியாக இருந்தும் சும்மா இருந்த அவனுக்கு இதுகும் வேணும் இன்னமும் வேணும்..  கொஞ்சம் மினக்கெட்டு இருந்தால் வீதியில் வைச்சு பெண்ணை இடித்து இருக்க மாட்டான்

 

 

 

நன்றி  நிழலி

உங்கள் கோபம் எனக்கு என்னை உணர்த்துகிறது

கவனிக்கின்றேன் ராசா..

 

நன்றி தம்பி

கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஊகிக்கவில்லையா?

வில்லன் வந்துவிட்டாரா இல்லையா?

அப்ப

நான்  தொடர் எழுதலாம்...

 

நன்றி  சிறி

 

விசுகு, உங்கள் தொடரின் முதல் இரண்டு பகுதிகள் வாசித்த நிலையில்...

மிகுதியை... வரும் ஞாயிற்றுக்கிழமை, ஓய்வான நேரம் ரசித்து வாசிக்க உள்ளேன்.

அதன் பின்... மிகுதி கருத்துக்களை பகிர்கின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்.... வாசிக்கிறேன் :)

 

நன்றி நவீனன்

 

 

கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.