Jump to content

இவனா? அவன்..?? - புல்லரிக்கும் தொடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மிக நன்றாகப் போகிறது கதை அனால் எனக்கும் கூடச் சந்தேகம் தான் நீங்கள் எழுதும் கதைதானா என்று அண்ணா. தொடருங்கள்

 

 

நன்றி சுமே

நானே தான்.. :icon_idea:

 

 

நன்றி 

கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்.

ஏன் விசுகண்ணா இவ்வளவு நாளும் இப்படி எழுதவில்லை?  தொடர்ந்து வாசிக்கிறேன்.

 

நன்றி தம்பி  நுணா

எழுதுவதன் தாக்கத்தை நானே இதை எழுதத்தொடங்கிபின் தான் உணர்ந்தேன்..

இரண்டு நாட்கள் எனக்கே தூக்கம் போச்சு

அந்தளவுக்கு என்னைப்பாதித்த  கரு இது...

 

தொடர்ந்திருங்கள்

அதிர்ச்சி  இனித்தான் இருக்கு. :icon_idea:

 

நன்றி ஐயா

கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்.

Link to comment
Share on other sites

  • Replies 97
  • Created
  • Last Reply

விசுகு.. இதற்குள் அவர் இவர் எழுதுவதை விட்டுப்போட்டு நீங்கள் எழுதுவதுதான் முறை.. அதுவே கதையை பூரணப்படுத்தும் வல்லமையும்கூட!!

 

நன்றி!!  :o  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசகண்ணா பயங்கரமான துப்பறியும் கதை பாணியில் செல்கிறது, ஒரே மூச்சில் வாசித்தேன்...

 

எழுத்து நடையும், விவரணையும் இரத்தின சுருக்கமாய் அருமையாய் உள்ளது...

 

தொடருங்கோ ராசா :)

 

 

நன்றி  தம்பி

இதுவும் ஒர  இளவயதின் விருது எனக்கு.. :icon_idea:

 

 

நன்றி தம்பி

கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்.

மக்களே.. நோட் திஸ் பாய்ண்ட்.. ஒரு நல்ல எழுத்தாளனை வெளிக்கொண்டுவந்துள்ளேன்.. :D

 

ஏணிகளை மறப்பதில்லை

அதைச்சொல்ல வெட்கமேன்  ராசா... :icon_idea:  :icon_idea:

இல்லை இல்லை இதை அருமையாக தொடங்கி சிறப்பாக நடத்தி கொண்டு போகின்றீர், நீங்களே தன இதை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும், ஒரு நல்ல கதையை நல்ல முறையாக முடித்து வையுங்கள். தம்பியின்  வேண்டுகோள்.... plss

 (டிஸ்கி : குரு கூட சேராதையுங்கோ கதையின் போக்கை மாற்றி விடுவார் :D )

 

நன்றி தம்பி

அப்ப

ஆரம்பிக்கவேண்டியது தான்..

விசுகு.. இதற்குள் அவர் இவர் எழுதுவதை விட்டுப்போட்டு நீங்கள் எழுதுவதுதான் முறை.. அதுவே கதையை பூரணப்படுத்தும் வல்லமையும்கூட!!

 

நன்றி!!  :o  :lol:

 

நன்றியண்ணா

இதோ

தொடர்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அவர்கள் சொன்னது தான் தாமதம் தனது TAXI இன்  திறப்பை காவல்த்துறையினரிடம் கேட்டு வாங்கியவன் 
அங்கிருந்து புறப்பட்டான்
இல்லை பறந்தான்...
அவனது GPS - 25 நிமிடங்கள் காட்டியது அவனது வீட்டை அவன் அடைய....
 
வீட்டுக்கு முன்னால் TAXI யை  நிறுத்தியவன்
வீட்டுக்கதவு திறந்தே கிடப்பதைக்கண்டான்....
ஓடி உள்ளே நுளைந்தவனுக்கு அதிர்ச்சி.....
வீடு அல்லோல கல்லோலப்பட்டுக்கிடந்தது...
பொருட்கள் எல்லாம் சிதறிக்கிடந்தன
அப்படியே தனது அறைப்பக்கம் போனவன் 
அதிர்ச்சியால் உறைந்து போனான்...
 
கட்டிலில் அவள் அலங்கோலமாக மயங்கிக்கிடந்தாள்
பக்கத்தில் கதிரையில் லாவகமாக சாய்ந்தபடி
அந்த உயர் அதிகாரி  சுருட்டுப் பிடித்துக்கொண்டிருந்தார்..................
 
இவனைக்கண்டதும்
வந்திட்டியா?
ஒருத்தியைக்கடத்தி
அடைத்து வைத்திருந்ததற்கு என்ன தண்டனை தெரியுமா என்றவாறு இவனை அணுகினார்...
 
தொடரும்... :icon_idea:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பாராட்டதக்க வகையில் உங்கள் எழுத்து நடை உள்ளது அண்ணா.வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

முன்வந்து பார்க்கத் தவறினேன். ஆனாலும்,

பின்வந்து நின்று பார்த்தேன்.

நடையா இது நடையா 

ஒரு நாடகம் அன்றோ நடக்குது.

நான் ஒரு பெண்ணின் நடையை ரசித்துச் சொல்லவில்லை 

விரல்கள் தட்ட எழுந்து நடக்கும்

விசுகரின் எழுத்து நடையை ருசித்துச் சொன்னேன்.

அதில்தான் எத்தனை நாடகங்கள்.

வாழ்த்துக்கள்! விசுகர் அவர்களே!!

நெஞ்சம் தவிக்கவிடாமல் தொடருங்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

முன்வந்து பார்க்கத் தவறினேன். ஆனாலும்,

பின்வந்து நின்று பார்த்தேன்.

நடையா இது நடையா 

ஒரு நாடகம் அன்றோ நடக்குது.

நான் ஒரு பெண்ணின் நடையை ரசித்துச் சொல்லவில்லை 

விரல்கள் தட்ட எழுந்து நடக்கும்

விசுகரின் எழுத்து நடையை ருசித்துச் சொன்னேன்.

அதில்தான் எத்தனை நாடகங்கள்.

வாழ்த்துக்கள்! விசுகர் அவர்களே!!

நெஞ்சம் தவிக்கவிடாமல் தொடருங்கள். :rolleyes:

 

பாஞ்ச் அண்ணையும், தொடர் கதைகள் எழுதுவதில் வல்லவர், என்பதை....

தனது "வாலிப வயது குறும்புகள்" மூலம் நிரூபித்தவர்.

இப்போது... ஏன், அமைதியாக இருக்கின்றார், என்று தெரியவில்லை.

ஏதாவது... ஒன்றை, ஆரம்பியுங்க சார்.

வாசிக்க... நாம, ரெடியாக உள்ளோம். :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு இந்த கதைக்கு உடனேயே கொப்பி ரைறஸ் எடுங்கோ.

 

இல்லாவிட்டால் விரைவில் இந்தியாவில் திரைப் படமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நான் வேலையில் வாசிப்பது அங்கு எழுவதற்கு வசதி இல்லை. இங்கை சிலர் சொன்ன மாதிரி இது உண்மையில் விசுகர்தான் எழுதிறாரோ என்னுமளவுக்கு இருக்குது.அநடதளவுக்கு அருமை.இப்ப என்டை கவலை என்னவென்டால் அந்த நேரம் விசுகரோட சோ்ந்து ஒரு புகைப்படம் எடுக்காமல் விட்டுட்டன் என்டு.

Link to comment
Share on other sites

பாஞ்ச் அண்ணையும், தொடர் கதைகள் எழுதுவதில் வல்லவர், என்பதை....

தனது "வாலிப வயது குறும்புகள்" மூலம் நிரூபித்தவர்.

இப்போது... ஏன், அமைதியாக இருக்கின்றார், என்று தெரியவில்லை.

ஏதாவது... ஒன்றை, ஆரம்பியுங்க சார்.

வாசிக்க... நாம, ரெடியாக உள்ளோம். :D  :lol:

 

கேள்வி ஞானத்தில் சங்கீதம் பாடுபவனைப்போல் நானும் ஏதோ குறும்புகளைக் கதை என்று எழுதினேன். குறும்புகளை எறும்பு கடித்துவிட்டது. பெண்களை அதிகமாக வருணித்ததால் வந்த வினை.  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கட்டிலில் அவள் அலங்கோலமாக மயங்கிக்கிடந்தாள்
பக்கத்தில் கதிரையில் லாவகமாக சாய்ந்தபடி
அந்த உயர் அதிகாரி  சுருட்டுப் பிடித்துக்கொண்டிருந்தார்..................
 
இவனைக்கண்டதும்
வந்திட்டியா?
ஒருத்தியைக்கடத்தி
அடைத்து வைத்திருந்ததற்கு என்ன தண்டனை தெரியுமா என்றவாறு இவனை அணுகினார்...
 
தொடரும்...  :icon_idea:
 
வந்தவன்  கண்டபடி தாக்கத்தொடங்கினான்
அதிகாரமும்  பலமும் கொண்ட அவனை
முகமெட்டால் ஒன்றும் செய்யமுடியவில்லை....
 
அடியின் வலி  தாங்கமுடியாது கீழே விழுந்தவன்
அல்லா 
அறிவு தெரிந்ததிலிருந்து ஒரு நாளும்
ஒரு பொழுதிலும் உன்னை த்துதிக்க மறந்ததில்லையே
ஏன் இப்படி என்னை வதைக்கின்றாய் என அழத்தொடங்கினான்..
 
அல்லாவும் பார்த்தார்
அடப்பாவி மகனே நீ மட்டுமா என்னைக்கும்பிடுகிறாய்
அவனும் தானேயடா என்றவர்
முடிச்சை அவிழ்க்கும் தருணம் வந்ததாக முடிவெடுத்தார்........
 
முகமெட்டுக்கு முன்னால்  இருந்த சோடா மீது முகமெட்டின் பார்வையைப்படவைத்தார்.
அவளை எழுப்பினால் தான் தான் தப்பமடியும் என உணர்ந்த முகமெட்
சோடாவை எடுத்து அதை நன்றாக குலுக்கிவிட்டு மூடியைத்திறந்து அவள் முகத்தில் படவைத்தான்
மெல்ல கண் விழித்தவள்
ஓடிவந்து முகமெட்டின் பின்னால் ஒழிந்தபடி
இவனிடமிருந்து என்னைக்காப்பாற்று முகமெட் என கெஞ்சலானாள்...
அப்படியானால்  இவரை உனக்கு முன்பே தெரியுமா என அப்பாவியாக அழுதபடி கேட்டான்
ஆம்
இவன் தான் அவன்
என் புருசன் என்றாள்...........
:icon_idea:
தொடரும்............
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன இடியப்பச் சிக்கலாய்க் கிடக்கு....! அந்தச் சிக்கல்தான்  இடியப்பத்த ருசித்துச் சாப்பிட வைக்குது...!! :)

Link to comment
Share on other sites

ஆகா.. விசுகர் எங்கயோ போவிட்டார்...  :D

சுப்பர்... தொடருங்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்! எனக்கு புல்லரிக்க வெளிக்கிடுது   :D .....தொடருங்கள்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பாராட்டதக்க வகையில் உங்கள் எழுத்து நடை உள்ளது அண்ணா.வாழ்த்துக்கள்.

 

நன்றி சகோதரி........

 

நேரத்துக்கும்   ஊக்கவிப்புக்கும்.....

முன்வந்து பார்க்கத் தவறினேன். ஆனாலும்,

பின்வந்து நின்று பார்த்தேன்.

நடையா இது நடையா 

ஒரு நாடகம் அன்றோ நடக்குது.

நான் ஒரு பெண்ணின் நடையை ரசித்துச் சொல்லவில்லை 

விரல்கள் தட்ட எழுந்து நடக்கும்

விசுகரின் எழுத்து நடையை ருசித்துச் சொன்னேன்.

அதில்தான் எத்தனை நாடகங்கள்.

வாழ்த்துக்கள்! விசுகர் அவர்களே!!

நெஞ்சம் தவிக்கவிடாமல் தொடருங்கள். :rolleyes:

 

 

நன்றி ஐயா

 

ஒரு சிறு கரு கிடைத்தது

அது புதுமையாகவும்

இதவரை கேள்விப்பட்டதற்கு  அப்பால்

சாதாரண வாழ்வில் நடைமுறையில் நடக்காத

கனவில் மட்டுமே  நடக்கும் சம்பவங்களின் உண்மைக்கதையாக இருந்தது

சும்மாவே அரைப்பம்

அவல் கிடைத்தால்..........

ஒரு முயற்ச்சி தான்

கொஞ்சம் மனிதன்

கொஞ்சம் மிருகம்  .... கலந்து........

 

நன்றி  ஐயா

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கும்

எல்லாம்  நீங்கள் இருக்கிறீர்கள் என்ற அடிப்படை ஊக்கம் தான் காரணம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு இந்த கதைக்கு உடனேயே கொப்பி ரைறஸ் எடுங்கோ.

 

இல்லாவிட்டால் விரைவில் இந்தியாவில் திரைப் படமாகும்.

 

 

நன்றியண்ணா

 

உங்கள் வாழ்த்தும் ஒரு விருது எனக்கு...

ஆனால் அப்படியெல்லாம் ஆசையோ

படைப்பாளி ஆகணும் என்ற நினைப்போ இல்லை....

யாழ் மட்டுமே  எனது தளம்

அதில் உள்ளவர்கள் மட்டுமே எனது உலகம்

உறவுகள்...

 

அவர்களுடன் சேர்ந்து மட்டுமே எனது எழுத்து

ஆடல் பாடல்

கடிபடல்....  எல்லாமே....

அத்துடன் இவை அனைத்தும் நிறைவுபெறும்..

 

 

நன்றி  ஐயா

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கும்

 நான் வேலையில் வாசிப்பது அங்கு எழுவதற்கு வசதி இல்லை. இங்கை சிலர் சொன்ன மாதிரி இது உண்மையில் விசுகர்தான் எழுதிறாரோ என்னுமளவுக்கு இருக்குது.அநடதளவுக்கு அருமை.இப்ப என்டை கவலை என்னவென்டால் அந்த நேரம் விசுகரோட சோ்ந்து ஒரு புகைப்படம் எடுக்காமல் விட்டுட்டன் என்டு.

 

நன்றி சுவைப்பிரியன்

எனக்கு சயீவனைத்தான் பிடிக்கும் (வளர்ந்து விட்டாரா)

 

 

படம் எடுக்க ஏன் மறந்தோம் என்று இப்ப தான் நானும் நினைக்கின்றேன்

அதற்கென்ன  இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகல

நீங்க வாறீர்களா?

நான் வரட்டுமா??

 

நன்றி  ஐயா

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கும்...

கேள்வி ஞானத்தில் சங்கீதம் பாடுபவனைப்போல் நானும் ஏதோ குறும்புகளைக் கதை என்று எழுதினேன். குறும்புகளை எறும்பு கடித்துவிட்டது. பெண்களை அதிகமாக வருணித்ததால் வந்த வினை.  :(

 

தொடர்ந்து எழதுங்கள் ஐயா

நாங்கள் கடிக்காத பொருளா அது...??

 

ஆனால் இந்தக்கதையில் முழுமையான 100வீத மரக்கறி மட்டுமே...

முட்டை

பால் கூட தவிர்க்கப்பட்டுள்ளது

(சிலருக்கு ஏமாற்றத்தைத்தந்துள்ளது :D  :lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடராக இருந்தால் வாசிக்க ஆரம்பித்துக் காத்திருக்கமுடியாது என்று முன்னர் வாசிக்கவில்லை. இன்றுதான் வாசித்தேன்! Indie படம் பார்த்தது மாதிரி இருந்தது. தொடருங்கள் விசுகு ஐயா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-------

மெல்ல கண் விழித்தவள்
ஓடிவந்து முகமெட்டின் பின்னால் ஒழிந்தபடி
இவனிடமிருந்து என்னைக்காப்பாற்று முகமெட் என கெஞ்சலானாள்...
அப்படியானால்  இவரை உனக்கு முன்பே தெரியுமா என அப்பாவியாக அழுதபடி கேட்டான்
ஆம்
இவன் தான் அவன்
என் புருசன் என்றாள்...........
:icon_idea:
தொடரும்............

 

 

முக்கோண கதையாக.... அதிரடி, திருப்பங்களுடன் கதை நகர்கின்றது.

இதில் முகமட்டுக்கு... ஏழரைசனி உச்சத்திலை நிக்குது  போல் உள்ளது. :icon_idea:

 

அந்த காவல்துறை அதிகாரியின்  மனைவியை.... காலையில் இருந்து காணவில்லை,

அதை தேடுவதை விட்டு விட்டு... என்ன இழவுக்கு .... வேலைக்கு வந்தவர்.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவல்துறை அலுவலகத்திலிருந்த முகமெட்டுக்கு மேலும் கவலை படரத்தொடங்கியிருந்தது..
அந்த உயர் அதிகாரியிடம் தான் உண்மை அனைத்தையும் சொன்னது சரியா?
ஆபத்தை விலைக்கு வாங்கிவிட்டேனா?
அதற்கொரு காரணம் இருந்தது
அந்த உயர் அதிகாரி புறப்படும் போது
இவனது உடமைகள் அனைத்தையும்  (தொலைபேசி பணம் சிகரெட் உட்பட) 
தன்னுடன் எடுத்தச்சென்றதும்
அவர் வாகனத்தில் புறப்படும் போது வாகனத்தின் நாலு ரயர்களும் சுற்றியவிதம்
புழுதியை வாரி எறிந்தவிதம்......
இவனுக்குள் ஒரு பயத்தை உருவாக்கியிருந்தது..

 

இந்த வரிகளை எழுதியவுடன் நான் ஊகித்துவிட்டேன் அதிகாரிதான் கணவன் என. :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன இடியப்பச் சிக்கலாய்க் கிடக்கு....! அந்தச் சிக்கல்தான்  இடியப்பத்த ருசித்துச் சாப்பிட வைக்குது...!! :)

 

அப்படியானால்  வெற்றி தான்....

நன்றியண்ணா

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும்.....

ஆகா.. விசுகர் எங்கயோ போவிட்டார்...  :D

சுப்பர்... தொடருங்கள்!!

 

எல்லாம் உங்கள் போன்ற ஈசன்கள் இங்கே இருக்கிறீர்கள் என்ற நாரதரின் விளையாட்டுக்களே....

 

நன்றி  ஐயா

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கும்....

விசுகர்! எனக்கு புல்லரிக்க வெளிக்கிடுது   :D .....தொடருங்கள்.  :)

 

 

இதுக்கே இப்படியென்றால்

நீங்க எழுதத்தொடங்கினால்... :icon_idea:

 

நன்றி  அண்ணா

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கும்....

தொடராக இருந்தால் வாசிக்க ஆரம்பித்துக் காத்திருக்கமுடியாது என்று முன்னர் வாசிக்கவில்லை. இன்றுதான் வாசித்தேன்! Indie படம் பார்த்தது மாதிரி இருந்தது. தொடருங்கள் விசுகு ஐயா!

 

களம் கொஞ்சநாளாக தேவையில்லாத  விடயங்களில்

தேவையற்றவர்களுடன் முட்டுப்பட்டுக்கொண்டிருந்தது

நான் ஒரு பக்கம் ஒதுங்கி

என்னவரையும் இந்தப்பக்கம் இழுக்கும் முயற்சி...

 

 

நன்றி  ஐயா

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கோண கதையாக.... அதிரடி, திருப்பங்களுடன் கதை நகர்கின்றது.

இதில் முகமட்டுக்கு... ஏழரைசனி உச்சத்திலை நிக்குது  போல் உள்ளது. :icon_idea:

 

அந்த காவல்துறை அதிகாரியின்  மனைவியை.... காலையில் இருந்து காணவில்லை,

அதை தேடுவதை விட்டு விட்டு... என்ன இழவுக்கு .... வேலைக்கு வந்தவர்.  :D

 

 

அந்த  கணவன் பற்றி  சில முடிச்சுக்களை போடவேண்டியிருந்தது...

ஆனால் ஒரு அளவுக்கு மேல் அவரைத்தூக்கி நிமிர்த்தி எழுதாமல் பார்த்துக்கொண்டேன்

சுவாரிசியம் குறைந்தவிடும் என்பதால்...

 

உங்களது கேள்விக்கு

ஒன்றில் அல்லா வழி காட்டுவார்தானே என நினைத்து வேலைக்கு வந்திருக்கலாம் :lol:

அல்லது

அவரது எல்லைக்கோட்டை

அவரது மனைவி கடக்கமுடியாது என்ற நம்பிக்கையாக இருந்திருக்கலாம்.. :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வரிகளை எழுதியவுடன் நான் ஊகித்துவிட்டேன் அதிகாரிதான் கணவன் என. :D

 

 

 

நன்றி

சுமே அல்லே....

 

அதற்காகத்தான் அதில் ஒருக்கா நிறுத்திகண்டுபிடித்தீர்களா எனக்கேட்டிருந்தேன்...

 

நன்றி  சுமே

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும் ...

 

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மெல்ல கண் விழித்தவள்
ஓடிவந்து முகமெட்டின் பின்னால் ஒழிந்தபடி
இவனிடமிருந்து என்னைக்காப்பாற்று முகமெட் என கெஞ்சலானாள்...
அப்படியானால்  இவரை உனக்கு முன்பே தெரியுமா என அப்பாவியாக அழுதபடி கேட்டான்
ஆம்
இவன் தான் அவன்
என் புருசன் என்றாள்...........
:icon_idea:
தொடரும்........
 
முகமெட்டுக்கு தலை சுற்றியது.
ஒழிக்க இடமில்லாமல் விதானையிடம் ஒழித்துவிட்டேனோ??
இவனிடம் எல்லாவற்றையும் சொல்லமுடிவெடுத்தது எவ்வளவு முட்டாள்தனம்
அந்த முடிவுக்கு ஏன் வந்தேன்??
ஏன் இவ்வாறு தப்புக்கு மேல் தப்பாகவே எல்லாம் நடக்கிறது?
இதிலிருந்து தப்புவது எப்படி என யோசித்தபடி இருந்தானே ஒழிய 
அவள் தன் பின்னால் தன்னைக்கட்டிப்பிடித்தபடியிருப்பதை உணர மறந்தான்...
 
திடீரென முகமெட்டின் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது
அவளையும் யாரோ காலால் உதைத்துத்தள்ளுவது தெரிந்தது
வலியுடன் திரும்பிப்பார்த்தான்
அவனது மாமியார் காளி கோலத்தில் நின்றார்.....
பக்கத்தில் முகமெட்டின் மனைவி குழந்தை 
முகமெட்டின் தம்பியார் நின்றிருந்தனர்.....
முகமெட்டின் மனைவியின் முகத்தில் பெருங்கோபம்
அழுகை...
 
கவனித்த முகமெட்
மனைவியிடம் பேச முயன்றான்
சீ  என்றவள் முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டாள்...
 
எல்லாமே போச்சு
என் வாழ்க்கை முடிந்தது
எல்லோருமே எனக்கெதிராக நிற்கின்றனர் என்பதை உணர்ந்தவன்
வாசலில் காவல்த்துறையினர் வருவதைக்கண்டு 
அப்படியே மயங்கிவிழுந்தான்.....
 
தொடரும்.......
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கௌரவமாய் மனிசிட்ட உதை வாங்கியிருக்கலாம், மாமியாரிட்ட உதை வாங்குவது கொஞ்சம் கேவலம் மாதிரி இல்லையா ....ம்...ம்... முழுக்க முழுகினாப் பிறகு முகமட்டுக்கு முக்காடு எதற்கு...!! :lol::)

Link to comment
Share on other sites

இவ்வாறாக மாமியாரிடம் உதைவாங்கிய முகமட் பிரான்சில் அகதியாக தஞ்சம் கோரினான்.. :unsure: 'என்னைப்போல் ஒருவன்' எனும் அடிப்படையில் விசுகு அண்ணாவிடம் கதை சொன்னான்.. :icon_idea::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.