Jump to content

புது யாழ் தெரியுதா?


Recommended Posts

வணக்கம்..புது யாழ் தெரியுதா? எல்லாரும் பதில் போடுங்க பார்ப்பம் :P

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply

நல்லா தெரியுது தூயா!

ஆனால் - பதிவுகளை-அனுப்பும் முறைக்கு-விளக்கங்கள்

தமிழிலையே இருந்தால்- இன்னும் நல்லம்!

அதோட ஸ்மைலிஸ் -ம்-அழகா இல்ல!

Link to comment
Share on other sites

ஓ அதுவா? கொஞ்சம் கொஞ்சமா தானே அண்ஸ் செய்ய முடியும். பொறுமை காப்போம் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டிக் காட்டப்பட வேண்டிய தவறுகளையும் போட்டால் திருத்தம் செய்ய மோகன் அண்ணாவுக்கு இலகுவாக இருக்கும் என நினைக்கின்றேன்.

1. கருத்தில் திருத்தம் செய்ய முடியாதுள்ளது.

2. preview பார்க்க முடியவில்லை.

நான் எப்படி ஒளிச்சு நிண்டு வேடிக்கை பார்க்கின்றது.( தப்பாக நினைக்காதிங்கோ! பழகிப் போச்சு ;) )

Link to comment
Share on other sites

:lol: நல்லாத் தெரியுது...கண்ணு கூசுது....

தூயா ஒரு கூலிங்கிளாஸ் அனுப்பிவிடவும். :lol:

உடனடியா சிக்கல்களைக் கண்டுபிடிக்கேலாது.. எதுக்கும் தேடிப்பார்க்கிறன்.. :lol::lol::lol:

Link to comment
Share on other sites

தூய்ஸ், எனக்கு திருத்தம் செய்ய முடிகின்றது :lol:

ஆதி..கிளாஸ் அனுப்பினன்ன்..கிடைத்ததா?

Link to comment
Share on other sites

ஆனால் - பதிவுகளை-அனுப்பும் முறைக்கு-விளக்கங்கள்

தமிழிலையே இருந்தால்- இன்னும் நல்லம்!

Link to comment
Share on other sites

சுட்டிக் காட்டப்பட வேண்டிய தவறுகளையும் போட்டால் திருத்தம் செய்ய மோகன் அண்ணாவுக்கு இலகுவாக இருக்கும் என நினைக்கின்றேன்.

1. கருத்தில் திருத்தம் செய்ய முடியாதுள்ளது.

2. preview பார்க்க முடியவில்லை.

நான் எப்படி ஒளிச்சு நிண்டு வேடிக்கை பார்க்கின்றது.( தப்பாக நினைக்காதிங்கோ! பழகிப் போச்சு ;) )

Preview விடயம் திருத்தப்பட்டுள்ளது

how to change my typing style

கீழே (மிகவும் அடியில்) rss.png என்பதற்கு நேரே பாமினி முறை அல்லது ஆங்கில முறைக்கு மாற்றிக் கொள்ளலாம்

ஆனால் - பதிவுகளை-அனுப்பும் முறைக்கு-விளக்கங்கள்

தமிழிலையே இருந்தால்- இன்னும் நல்லம்!

ஆம், உடனடியாக இல்லாவிடினும் மிகவிரைவில் மாற்றப்படும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்புக்கள் சிறியதாக உள்ளனவே?

பல வசதிகள் வந்திருப்பினும் இன்னும் சீர் செய்ய நிறைய இருக்கிறது போலத் தெரிகிறது.

சீர் பெற வாழ்த்துக்கள். :P

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கிறது கட்டளைகள் மற்றும் விழக்கங்களை தமிழில் மாற்றி விட்டால் தமிழ் மட்டுமே தெரிந்த என் போன்றவர்களிற்கு உதவியா இருக்கும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல நீல வர்னம் ,நன்றாக இருக்கிறது

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

:lol: நல்ல மாதிரி இருக்கு போல இருக்கு, களத்திலை ஓளிச்சு நிண்டு கருத்தெழுதுறது முடியாது போல இருக்கே :P
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகத்தான் இருக்கின்றது. புதிய மாற்றங்கள் சிறிது கடினமாக ஆரம்பத்தில் தெரிந்தாலும், பழகப் பழக இலகுவாகிவிடும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மாதிரி இருக்கு போல இருக்கு, களத்திலை ஓளிச்சு நிண்டு கருத்தெழுதுறது முடியாது போல இருக்கே

தாராளமா ஒளிச்சு வரலாமே. அனோனிமஸ் உறுப்பினர்கள் என்று வருகிறார்களே அவர்கள் இந்த வகையினர்தான். நீங்கள் லொக்கின் செய்யும் போது தெரிவு செய்து உள்நுழைந்தால் சரி. அனேமதேய நபராக காட்சி அளிக்கலாம். :P

Link to comment
Share on other sites

தாராளமா ஒளிச்சு வரலாமே. அனோனிமஸ் உறுப்பினர்கள் என்று வருகிறார்களே அவர்கள் இந்த வகையினர்தான். நீங்கள் லொக்கின் செய்யும் போது தெரிவு செய்து உள்நுழைந்தால் சரி. அனேமதேய நபராக காட்சி அளிக்கலாம். :P

நன்றி நன்றி :P . கருத்துகள முகப்பில் உள்ள உள்நுளையும் பகுதியில் பெயர், கடவு சொல் கொடுத்து உள்நுளைந்தால் அவ்வாறு , வெளித்தெரியாதவாறு உள்நுளையும் தெரிவை செய்ய முடியவில்லை அது தான் ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் களஉறுப்பினர்களுக்கும் மட்டும் பகுதியை மறையுங்கோ! எல்லாம் இரகசியமும் வெளியால தெரியப் போகுது! :P :P

Link to comment
Share on other sites

தூய்ஸ் இதுக்கு தான் நீங்கள் வேணும் என்பது :P

Link to comment
Share on other sites

களம் சற்று கண்ணுக்கு உறுத்தலாக உள்ளது. எழுதப்பட்டவற்றிற்கு தரப்படும் முக்கியத்துவம் குறைந்து காணப்படுகின்றது. Google போன்ற இலகுவானதாகவும் எளிமையானதாகவும் இருப்பது விரும்பத்தக்கது. உதாரணமாக http://www.lankanewspapers.com/news/index.jsp

என்ற தளம் எனது விருப்பத்திற்குரியவற்றில் ஒன்று.

முயற்சிக்கு வாழ்த்துகள். முன்னேற இடமுண்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.