Jump to content

யாழ் இந்து பழைய மாணவர்களுடன் மைத்திரி .-லண்டன்


Recommended Posts

  • Replies 89
  • Created
  • Last Reply

பார்க்க சந்தோசமாக இருக்கு

 

ஆனால் இவர் ஏன் யாழ் இந்து பழைய மாணவர்களுடன் மட்டும் நின்று படம் எடுக்கின்றார், பரியோவான் கல்லூரி பழைய மாணவர்கள் என்றால் கொஞ்சம் இழக்காரம் போல...ஹ்ம்ம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11067480_10153080870271327_1160318648740

10313684_10153080869846327_6468866112026

யாருடைய முகத்தையும் அடையாளம் தெரியவில்லையே.. நமக்கும் வயது போகுதோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் யாரும் GTF ல் அங்கத்தினராகவோ, லண்டன் ஆர்ப்பாட்டத்திலோ கலந்துகொள்ளவில்லைதானே? :o:(

 

'இணக்கமா(ண)னவர்கள்' போலிருக்கு! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த பாடசாலையாக இருந்தாலென்ன?

ஊராக இருந்தாலென்ன?

தேசமாக இருந்தாலென்ன?

 

தத்தமது உரிமைகளை மதித்து

மற்றவர்களது சுதந்திரங்களையும் மனதில் கொண்டு

ஒருவரை ஒருவர் முதுகில் குத்தாமல் 

தத்தமது நிலைகளிலிருந்து 

சந்திப்பது

சரி பிழைகளை  பேசுவது

வரவேற்கத்தக்கது தானே.....

 

 

Link to comment
Share on other sites

அன்பின் யாழ் இந்து மைந்தர்களே..!

யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க பிரித்தானியக் கிளையினராகிய நாம், நேற்று மார்ச் 8ம் திகதி ஞாயிறுக்கிழமை, யாழ் உதயன் பத்திரிகையில், எமது சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை 10ம் திகதி லண்டனில்,சிறீலங்கா ஜனாதிபதி உரையாற்றவுள்ளார் என்ற செய்தி மிகவும் தவறானது என்பதை இத்தால் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த அப்பட்ட பொய் செய்தி, இதன் பின்னணி, மற்றும் இதன் சூத்திரதாரிகள் யார் தொடர்பான விசாரணைகளுடன், மேற்படி பத்திரிகை ஆசிரியரின் பதிலையும் எதிர்பார்து இருக்கின்றோம். இது தொடர்பான முழு விபரம் எமக்கு கிடைத்தவுடன் உறுப்பினர்களுக்கு அறியத்தருவோம், எமது சங்கமானது எப்பொழுதும் எம் கல்லூரி, மற்றும் தமிழ் சமூகத்தின் நலத்தினை முதன்மைப்படுத்தியே செயல்படும் என்பதை ஆணித்தரமாக இங்கு கூறிக்கொள்கின்றோம்.

"கலைபயில் கழகமும் இதுவே.. தமிழர் தலைநிமிர் கழகமும் இதுவே"

சபா சுகந்தன்

தலைவர்

யா.இ.க.ப.மா.ச (ஜ.இ)

09 மார்ச் 2015

 

ஒரு சில யாழ் இந்து பழைய மாணவர்களால் தான் இந்த சந்திப்பு ஏற்பாடுசெய்யப்பட்டது .உத்தியோகபூர்வ பழைய மாணவர்கள் அமைப்பால் அல்ல.

இருந்தாலும் நல்லவிடயம் .

இனி இவர்களுடன் பேசாமல் எதையும் சாதிக்கமுடியாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த பாடசாலையாக இருந்தாலென்ன?

ஊராக இருந்தாலென்ன?

தேசமாக இருந்தாலென்ன?

 

தத்தமது உரிமைகளை மதித்து

மற்றவர்களது சுதந்திரங்களையும் மனதில் கொண்டு

ஒருவரை ஒருவர் முதுகில் குத்தாமல் 

தத்தமது நிலைகளிலிருந்து 

சந்திப்பது

சரி பிழைகளை  பேசுவது

வரவேற்கத்தக்கது தானே.....

 

விசு ஐயா, நீங்கள் சொல்லும் வழவழா ஒன்னுமே புரியலை! :):D

இவர்கள் உங்கள் 'சன அதிபதி'யை சந்தித்தது தமிழர்களுக்கு நன்மை பயக்குமா? இல்லையா? :o

 

நனமையென்றால் இவர்கள் ஏன் மகிந்தாவை அப்பொழுது சந்திக்கவில்லை? :huh:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னாங்கோப்பா, யாழில் சிலரின் சுருதி நிலைமாறுது ? :icon_mrgreen:

 

வேறு வழி? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னாங்கோப்பா, யாழில் சிலரின் சுருதி நிலைமாறுது ? :icon_mrgreen:

 

வேறு வழி? :lol:

 

என்ன செய்வது எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணாப்போயிட்டம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணாப்போயிட்டம்

 

That's வாத்தியார்..! :icon_mrgreen:

 

அப்படியே மேலாக்க கொஞ்சம் சிந்தித்து, சிங்களவனோடு ஒன்னுக்குள் ஒன்னாக அப்பவே போயிருந்தால் இத்தனை லட்ச இன்னுயிர்கள் வாழ்ந்திருக்கலாமில்லையா? :rolleyes::lol::icon_idea:

 

Link to comment
Share on other sites

சம்மந்தமில்லாதவா்கள் படங்களை போட்டு விலாசம் எழுப்பாமல் சந்திப்பில் நடந்த காரசாரமான விவாதத்தை பற்றி போட்டால் வரவேற்கத்தக்கது

இந்துவில் உண்மையாகக படித்திருந்தால் இப்படி பீத்தமாட்டார்கள்

இந்துவின் மைந்தர்கள் யாரிடமூம் சோரம் போகவும் மாட்டார்கள்

மைத்திரிக்கு வாக்களித்துவிட்டு வேறு யாரிடம் பேசுவது

ஓய்வு பெற்ற ஏல்லா சநாய்திபதிகளுடனம் தலைவர் பேச்சுவார்த்தை செய்யவில்லையா?

ஈழத்தில் மக்களின் துன்ப நிலமையை போக்குவதே கல்விமான்களின் நோக்கமாக இருக்கின்றது

இதில் எம்மில் சிலர் சம்மதிக்கவி்ல்லை, இதற்காக நாம் ஓரு முடிவுக்கு வருவோம்

Link to comment
Share on other sites

நானும் 1980 முதல் 1987 வரை  யாழ் இந்துவில் கல்விகற்றிருந்தேன், ஆனால் இதில் உள்ள முகங்கள் எவரையும் தெரியவில்லை???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தமில்லாதவா்கள் படங்களை போட்டு விலாசம் எழுப்பாமல் சந்திப்பில் நடந்த காரசாரமான விவாதத்தை பற்றி போட்டால் வரவேற்கத்தக்கது

இந்துவில் உண்மையாகக படித்திருந்தால் இப்படி பீத்தமாட்டார்கள்

இந்துவின் மைந்தர்கள் யாரிடமூம் சோரம் போகவும் மாட்டார்கள்

மைத்திரிக்கு வாக்களித்துவிட்டு வேறு யாரிடம் பேசுவது

ஓய்வு பெற்ற ஏல்லா சநாய்திபதிகளுடனம் தலைவர் பேச்சுவார்த்தை செய்யவில்லையா?

ஈழத்தில் மக்களின் துன்ப நிலமையை போக்குவதே கல்விமான்களின் நோக்கமாக இருக்கின்றது

இதில் எம்மில் சிலர் சம்மதிக்கவி்ல்லை, இதற்காக நாம் ஓரு முடிவுக்கு வருவோம்

 

எதிரியை வழிக்குக் கொண்டு வர நான்கு வழிகள் உள்ளன:

1)சாமம் - இன்சொல் கூறல், சமாதானம் பேசுதல்,

50களில் சிங்களம் இதத்தான் தமிழர்களிடம் செய்தார்கள்

 

2)தானம் - தானம் கொடுத்து வழிக்கு கொண்டு வருதல்

60களில் பதவிகளைக் கொடுத்து ஏமற்றினார்கள்

3)பேதம் - ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல்

70 களில் தரப்படுத்தல், சிங்கள முன்னுரிமை எனத் தமிழர்களை ஓரங்கட்ட ஆரம்பித்தனர்

4)தண்டம் - தடியால் அடித்துக் கனிய வைக்க, தண்டனை கொடுக்க, யுத்தம் செய்தல்

80 களில் நான்காவது தண்டம் இயல்பாகவே ஆரம்பித்தது.

 

 

இப்போது மீண்டும் முதலில் இருந்து சாமத்தைக் கையில் எடுத்துள்ளார்கள்  

அப்படிப்பார்த்தால் புத்திசீவிகள் தான் முன்னுக்கு நிற்பார்கள்.

அன்று ராமநாதன் அருணாசலம் என்று ஆரம்பமாகியதைப்போல மீண்டும்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது?

யாழ் இந்து உட்பட்ட எங்கட சனத்தின்ற ஓட்டில வெண்டு, லண்டன் வந்திட்டமில்லே என்று அந்தாள் நன்றி உணர்வோட நிக்குது.

உங்க கதை, யாழ் இந்து சோரம் போகாதாம்......

மகிந்தருக்கு, அங்கே உறுதியான எதிர்ப்பு இருந்த போது நாமும் இங்கே எதிர்ததில் அர்த்தம் இருந்தது.

எமது மக்களின் பேராதரவுடன் தெரிவான ஒருவரை எதிர்ப்பது, எமது மக்களை நக்கல் பண்ணுவது போல் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயர் குசுவினால் மணக்காது. தூ........

 

ஒரு முறை தமிழ் நாட்டில் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது, ஆசிரியர்கள் சம்பள உயர்வுவேண்டி வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர், அது தீவிரமடைந்து பாடசாலைகள் எல்லாம் முடக்கப்பட்டவேளைமுதல்வர் ஆசிரியர் பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில், சம்பள உயர்வுக்கான நிதிமூலங்களை அதிகரிப்பதற்காக மதுக்கடைகளை அதிகரித்து சத்துணவுக் கொடுப்பனவில் சிறிது விகிததைக் குறைத்தால் சம்பள உயர்வுக்கான நிதி ஆதாரத்தை அதிகரிக்கலாம் என எம்ஜிஆரிடம் கூறினர்.

 

அதற்கு எம்ஜிஆர் அவர்கள் 

 

"உங்களுக்கு பப்பிருக்கு பம்பில்லை"  என்றுகூறி எழும்பிச் சென்றுவிட்டார்.

 

அவர் கூறியது இந்தப் பயனைக்கூட்டத்துக்கும் பொருந்தும்.

Link to comment
Share on other sites

மைத்திரி இலங்கையின் ஜனாதிபதி .யாழ் இந்து இலங்கையில் தான் இருக்கு . :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி இலங்கையின் ஜனாதிபதி .யாழ் இந்து இலங்கையில் தான் இருக்கு . :lol:

 

அப்படியா?....சொல்லவேயில்ல.... :lol:

Link to comment
Share on other sites

இன்னாங்கோப்பா, யாழில் சிலரின் சுருதி நிலைமாறுது ? :icon_mrgreen:

 

வேறு வழி? :lol:

எவ்வளவு காலம் ஒரே  மாவை அரைக்கிறது அண்ணே விடுங்கோ   :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னாங்கோப்பா, யாழில் சிலரின் சுருதி நிலைமாறுது ? :icon_mrgreen:

 

வேறு வழி? :lol:

 

வன்னியன் கண்ட கேள்விகளை கேட்டு.... ஆக்களை, இக்கட்டில் மாட்டி விடுகிறார். :lol:  :icon_idea:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறானவற்றைச் செய்வதற்குரிய துணிவைவிட, நான் தவறு செய்துவிட்டேன் அதற்கான சூழ்நிலை அல்லது எனது சுயநலம் என ஏற்றுக்கொள்வதற்கு அதை நெஞ்சைநிமிர்த்திப் பொதுவெளியில் கூறுவதற்கு நெஞ்சுரம் வேண்டும் துணிவு வேண்டும்.

 

இங்கு யாழ் களத்தின் உறுப்பினர்கள் அனைவரும்,

 

என்னவெண்ட்டாலும்.... , என்னதான் இருந்தாலும்......, இவையள் செய்தது அவ்வளவு ஒண்டும் தவறாகப்படவில்லை......., அவையளுக்கும் என்ன பிரச்சனையோ..... இப்படியான சல்யாப்புக்களைச் சொல்லி, தங்கள் பாடசாலையின் ஒருசில பழைய மாணவர்களது செயல்களை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள். அதற்காக யாழ் இந்து அன்னையின் மாணவர்கள் அனைவரையும் இந்த மந்தைகளுடன் சேர்க்கக்கூடாது.

 

இவர்கள் யாரோவொருவருடைய தூண்டுதலின் காரணமாக யாழ்குடாநாட்டில் படித்தவர்கள் கூறினால் சரியாகத்தான் இருக்கும்(?) எனும் மனப்போக்கை நன்றாகப் பாவிக்கத்தெரிந்த அதே படித்த சமூகத்தை துண்டாடுவதற்கான நோக்கில் குழுக்களை அதிகரித்துக் குளிர்காய இவர்களை உசிப்பிவிட்டிருக்கலாம்.

 

காலப்போக்கில் யாழ் இந்துமாணவர்கள் ஒன்றியம் சங்கம் கூட்டமைப்பு என ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் புலத்திலும் புலம்பெயர்தேசத்திலும் உருவாகலாம்.

 

அதற்கு இசைவான தளமாக யாழ்களத்தை மாற்றிவிட கள உறவுகள் முயற்சிக்கவேண்டாம்.

 

வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கருத்துக்களை மழுப்பல் இல்லாது பதியவும். செல்லவேண்டிய தூரம் மிகவும் நெடிதாகவும் புதிய சிக்கல்களை தமிழினம் எதிர்நோக்கியதாகவும் இருக்கின்றது.

 

தவிர மைத்திரியைச் சந்திச்ச யாழ் இந்துவின் மைந்தர்களைக் கேட்டுக்கொள்கிறேன் உங்கள் பாடசாலை இல்லை, தமிழீழத்தின் ஒவ்வொரு பாடசாலைகளும் தங்களுக்கெனச் சிறந்த பாரம்பரியங்களைத் தன்னகத்தே கொண்டு இன்றளவும் மனிதங்களை உருவாக்குகின்றன.

 

இதில் யாழ் இந்துவின் சிறப்பு யாதெனில் காந்தி தேசத்துக்கே காந்தியத்தைச் சொல்லிக்கொடுத்த திலீபனைத் தமிழ் அன்னையின் தவப்புதல்வனாக்கி எங்களுக்குத் தந்த பாடசாலை,

 

நீங்கள் செய்யும், செய்ய நினைக்கும் ஒவ்வொரு விடையமும் அவனது ஆத்மாவைக் காயப்படுத்திவிடாதவையாக இருந்திடல்வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி இலங்கையின் ஜனாதிபதி .யாழ் இந்து இலங்கையில் தான் இருக்கு . :lol:

இது இப்பதானா தெரிஞ்சுது ........
இப்ப ஆச்சும் தெரிஞ்சிருக்கு.
 
அப்ப தெரிந்திருப்பின் 
1980களில் புளொட்டுக்கு போகாமல்.
ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு போயிருப்பீர்கள்.
 
என்ன உலக அரசியல் புல்லரிக்குது............
உலகத்திற்கு ஐ நா இருக்கு இலங்கை உலகில் இருக்கு 
என்பதை 2050இல் கண்டுபிடிக்கலாம். 
வாழ்த்துக்கள் !!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறானவற்றைச் செய்வதற்குரிய துணிவைவிட, நான் தவறு செய்துவிட்டேன் அதற்கான சூழ்நிலை அல்லது எனது சுயநலம் என ஏற்றுக்கொள்வதற்கு அதை நெஞ்சைநிமிர்த்திப் பொதுவெளியில் கூறுவதற்கு நெஞ்சுரம் வேண்டும் துணிவு வேண்டும்.

 

இங்கு யாழ் களத்தின் உறுப்பினர்கள் அனைவரும்,

 

என்னவெண்ட்டாலும்.... , என்னதான் இருந்தாலும்......, இவையள் செய்தது அவ்வளவு ஒண்டும் தவறாகப்படவில்லை......., அவையளுக்கும் என்ன பிரச்சனையோ..... இப்படியான சல்யாப்புக்களைச் சொல்லி, தங்கள் பாடசாலையின் ஒருசில பழைய மாணவர்களது செயல்களை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள். அதற்காக யாழ் இந்து அன்னையின் மாணவர்கள் அனைவரையும் இந்த மந்தைகளுடன் சேர்க்கக்கூடாது.

 

இவர்கள் யாரோவொருவருடைய தூண்டுதலின் காரணமாக யாழ்குடாநாட்டில் படித்தவர்கள் கூறினால் சரியாகத்தான் இருக்கும்(?) எனும் மனப்போக்கை நன்றாகப் பாவிக்கத்தெரிந்த அதே படித்த சமூகத்தை துண்டாடுவதற்கான நோக்கில் குழுக்களை அதிகரித்துக் குளிர்காய இவர்களை உசிப்பிவிட்டிருக்கலாம்.

 

காலப்போக்கில் யாழ் இந்துமாணவர்கள் ஒன்றியம் சங்கம் கூட்டமைப்பு என ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் புலத்திலும் புலம்பெயர்தேசத்திலும் உருவாகலாம்.

 

அதற்கு இசைவான தளமாக யாழ்களத்தை மாற்றிவிட கள உறவுகள் முயற்சிக்கவேண்டாம்.

 

வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கருத்துக்களை மழுப்பல் இல்லாது பதியவும். செல்லவேண்டிய தூரம் மிகவும் நெடிதாகவும் புதிய சிக்கல்களை தமிழினம் எதிர்நோக்கியதாகவும் இருக்கின்றது.

 

தவிர மைத்திரியைச் சந்திச்ச யாழ் இந்துவின் மைந்தர்களைக் கேட்டுக்கொள்கிறேன் உங்கள் பாடசாலை இல்லை, தமிழீழத்தின் ஒவ்வொரு பாடசாலைகளும் தங்களுக்கெனச் சிறந்த பாரம்பரியங்களைத் தன்னகத்தே கொண்டு இன்றளவும் மனிதங்களை உருவாக்குகின்றன.

 

இதில் யாழ் இந்துவின் சிறப்பு யாதெனில் காந்தி தேசத்துக்கே காந்தியத்தைச் சொல்லிக்கொடுத்த திலீபனைத் தமிழ் அன்னையின் தவப்புதல்வனாக்கி எங்களுக்குத் தந்த பாடசாலை,

 

நீங்கள் செய்யும், செய்ய நினைக்கும் ஒவ்வொரு விடையமும் அவனது ஆத்மாவைக் காயப்படுத்திவிடாதவையாக இருந்திடல்வேண்டும்.

இதில் மூன்றுபேர்கள் இந்துவில் படித்தவர்கள் இருக்கலாம் ....
அந்த பெயரை  வைத்து அவிப்பதுதான் அவனது நோக்கம்.
அவன் அரை அவியல் அவிச்சாலே போதும்............
 
படிச்சனான் பேர்வழி தமிழன் .....
மீதம் அவிப்பான் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.
 
2009இல் சம்மந்தன் சிங்க கொடி ஆட்டி தமிழனுக்கு கிடைத்து என்ன????
சொகுசா சிங்களத்தின் முதுகில் சம்மந்தன் மட்டும் சவாரி செய்கிறார்.
விட்டாஅதனால்தான் யாழ்பாணத்தில் மழை பெய்தது என்று பினாத்த இங்கு ஒரு கூட்டம் எப்போதும் உண்டு. 
*************
 
 
நியானி: ஒரு வரி தணிக்கை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னம்மான், ராதா அண்ணா போன்றோர் படித்த பாடசாலை இந்த படத்தில் இருப்பவர்களில் சிலர் அவர்களுடன் படித்திருக்கலாம் காலம் கடந்தால் எல்லாம் மறந்துபோகுமா ........?  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசு ஐயா, நீங்கள் சொல்லும் வழவழா ஒன்னுமே புரியலை! :):D

இவர்கள் உங்கள் 'சன அதிபதி'யை சந்தித்தது தமிழர்களுக்கு நன்மை பயக்குமா? இல்லையா? :o

 

நனமையென்றால் இவர்கள் ஏன் மகிந்தாவை அப்பொழுது சந்திக்கவில்லை? :huh:

 

 

வணக்கம் ராசவன்னியன்

உரிமையோடு ஒரு கேள்வி....

அதற்கொரு பச்சை.....

 

எல்லாத்திற்கும் சேர்த்து பதில்....

 

தலைவரின் வழி  நடந்தவர்கள் தமிழர்கள்

ஒவ்வொருமுறையும் சிறீலங்காவில் ஆட்சி மாறி புதிய அரசோ அல்லது புதிய ஐனாதிபதியோ வந்தால்

மாவீரர் நாள் பேச்சில் தலைவர் அவர்களை வரவேற்பார்

தமிழர்கள் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்

நம்புகிறார்கள்

தமக்கும் புதியவர் ஏதாவது செய்வார் என  எல்லா மக்களையும் போல வாழவழி வரும் என ஏங்கிக்காத்திருக்கிறார்கள்.... என சொல்லி

போரை நிறுத்தியோ

புதிய தாக்குதல்களைச்செய்யாமலோ

புதியவரது வருகைக்கு இடைஞ்சல் செய்யாதபடி

ஆகக்குறைந்தது

அவரது ஆதரவை தாமாக கெடுத்ததாக இல்லாதபடி நடந்து கொள்வார்

இது தான் காலம் காலமாக நடந்தது..

இப்போ அவர் தாயகத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்....??

 

தமிழரின் சயநிர்ணயப்போராட்டத்தை முழுமையாக அறிந்தவர்கள்

உணர்ந்தவர்கள் 

சிங்களத்துடன் பேச்ச நடாத்தித்தான் முடிவு கிடைக்கும் என்பதை உணர்வர்

(அது ஆயுதப்போராக இருந்தால் கூட)

 

எனக்கு இதில் பங்கு கொண்ட ஒருவரைத்தெரியும்

அவரது கடந்த கால வாழ்க்கை பற்றி தெரியும்

எனவே தான் இவ்வாறு எழுதினேன்.

 

எந்த பாடசாலையாக இருந்தாலென்ன?

ஊராக இருந்தாலென்ன?

தேசமாக இருந்தாலென்ன?

 

தத்தமது உரிமைகளை மதித்து

மற்றவர்களது சுதந்திரங்களையும் மனதில் கொண்டு

ஒருவரை ஒருவர் முதுகில் குத்தாமல் 

தத்தமது நிலைகளிலிருந்து 

சந்திப்பது

சரி பிழைகளை  பேசுவது

வரவேற்கத்தக்கது தானே.....

 

 

நன்றாக மீண்டும்  படியுங்கள்..

நாம் தெளிவாக இருந்தால்

நமது குறியில் உறுதியாக இருந்தால்

கொழும்பிலும் போய் ஆயுதங்களுடன் இறங்கி வரவேற்புப்பெறமுடியும்..

இது தான் வரலாறு....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.